புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"தென் மாவட்டங்களில் 19 பொறியியல் கல்லூரிகள் தகுதியற்றவை'
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
திருநெல்வேலி, ஆக. 26: தென் மாவட்டங்களில் உள்ள 19 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் "பொறியியல் பாடங்களை நடத்த தகுதியற்றவை' என திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பட்டியலிட்டுள்ளது.
இந்த பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்து அண்ணா பல்கலைக்கழகத்துடனான இணைப்பை புதுப்பித்துக் கொள்ளாவிட்டால் சுமார் 4,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஆண்டுதோறும் இணைப்பை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இணைப்பை புதுப்பித்துக் கொடுக்க பல்கலைக்கழகங்கள் சில விதிமுறைகளை வகுத்துள்ளன.
திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விதிமுறைப்படி முக்கியமாக, கல்லூரிகளில் குறைந்தபட்சம் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள், பி.எச்.டி. பட்டம் பெற்ற கல்லூரி முதல்வர், 15 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆய்வக வசதி (பாடத்தை நடத்துவதற்கேற்ற செய்முறை கருவிகள் மற்றும் கணினிகளுடன்), நூலகம், விடுதி வசதி, மாணவர்களுக்கு மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
இணைப்பை புதுப்பிக்க பொறியியல் கல்லூரிகள் ஒவ்வோர் ஆண்டும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தவுடன் பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு செய்து ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண்களை வழங்குவர். நான்கு ஆண்டுகளை கடந்த கல்லூரிகள் 70 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மற்ற கல்லூரிகள் 65-க்கு மேல் பெற்றிருக்க வேண்டும். அதில், 70-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற கல்லூரிகளுக்கு உடனடியாக இணைப்பு புதுப்பித்து கொடுக்கப்படும். 65 முதல் 70-க்குள் மதிப்பெண்கள் பெற்றுள்ள கல்லூரிகளில் காணப்படும் சிறு குறைபாடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைப்பு புதுப்பித்துக் கொடுக்கப்படும்.
அந்தக் கல்லூரிகள் குறைபாட்டை நிவர்த்தி செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றுள்ள கல்லூரிகள் அந்தக் குறைபாட்டை முழுவதுமாக நிவர்த்தி செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்கலைக்கழக குழுவினர் மீண்டும் அந்த கல்லூரிகளை ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இணைப்பு புதுப்பிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உள்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களிலும் தற்போது 68 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஓர் அரசுக் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரிகள் 2 என மொத்தம் 3 கல்லூரிகள் தவிர, எஞ்சிய 65-ம் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகும்.
இவற்றில் 21 கல்லூரிகள் மட்டுமே 70-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளன. அவற்றுக்கு உடனடியாக இணைப்பு வழங்கப்படும். மேலும் 25 கல்லூரிகளில் உள்ள சிறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றை செப்டம்பர் முதல் வாரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைப்பு வழங்கப்பட்டுவிடும்.
எஞ்சிய 19 கல்லூரிகள் 50-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. அதிலும் சில கல்லூரிகள் 20-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இவற்றில் 9 கல்லூரிகள் கன்னியாகுமரி மாவட்டத்திலும், 7 கல்லூரிகள் திருநெல்வேலி மாவட்டத்திலும், 2 கல்லூரிகள் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு கல்லூரி விருதுநகர் மாவட்டத்திலும் உள்ளன.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறப்பு பெற்றதாகக் கூறப்படும் சில கல்லூரிகளும் இவற்றில் அடக்கம்.
ஐம்பதுக்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ள 19 கல்லூரிகளிலும் முக்கியமான குறைபாடாக இருப்பது தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆய்வகங்கள் இல்லாமல் இருப்பதுதான். சில கல்லூரிகளில் பி.இ. மட்டும் படித்தவர்களை ஆசிரியர்களாக வைத்துள்ளனர். ஆய்வகங்களில் தேவையான கருவிகளும், எண்ணிக்கையிலும் இல்லாமலும் உள்ளன.
இந்த கல்லூரிகளுக்கெல்லாம் அவற்றில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்படும். குறைபாடுகளை நிவர்த்தி செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவித்தால் மீண்டும் பல்கலைக்கழக குழுவினர் அந்தக் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி விதிமுறை பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் இணைப்பு புதுப்பிக்கப்படும்.
கடந்த காலங்களில் பொறியியல் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் செல்லும்போது வேறு கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களை தாற்காலிகமாக அழைத்து வந்து கணக்கு காட்டி சரிசெய்து கொள்வதுண்டு. அதுபோல்தான் ஆய்வக கருவிகளும். ஆனால், தற்போது திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகமானது ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை "பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்து வருகிறது. எனவே, இந்தப் பல்கலைக்கழக ஆளுகைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் இருந்தோ அல்லது பாலிடெக்னிக் போன்ற இதர கல்வி நிறுவனங்களில் இருந்தோ ஆசிரியர்களை வரவழைத்து கணக்கு காட்டும் வழியை கல்லூரிகள் கையாளலாம் என கூறப்படுகிறது. ஆனால், அத்தகைய ஆசிரியர்கள் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்துள்ள சுமார் 13,000 மாணவர்களில் சுமார் 4,000 மாணவர்கள் இந்த "தகுதியற்ற' 19 கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். எனவே, இந்தக் கல்லூரிகள் குறைபாட்டை நிவர்த்தி செய்து பல்கலைக்கழக இணைப்பை பெற்றுக் கொள்ளாவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பெற்றோர்களும், மாணவர்களும் இத்தகைய பொறியியல் கல்லூரிகளை அடையாளம் கண்டு அவற்றில் சேருவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
--தினமணி
இந்த பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்து அண்ணா பல்கலைக்கழகத்துடனான இணைப்பை புதுப்பித்துக் கொள்ளாவிட்டால் சுமார் 4,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஆண்டுதோறும் இணைப்பை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இணைப்பை புதுப்பித்துக் கொடுக்க பல்கலைக்கழகங்கள் சில விதிமுறைகளை வகுத்துள்ளன.
திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விதிமுறைப்படி முக்கியமாக, கல்லூரிகளில் குறைந்தபட்சம் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள், பி.எச்.டி. பட்டம் பெற்ற கல்லூரி முதல்வர், 15 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆய்வக வசதி (பாடத்தை நடத்துவதற்கேற்ற செய்முறை கருவிகள் மற்றும் கணினிகளுடன்), நூலகம், விடுதி வசதி, மாணவர்களுக்கு மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
இணைப்பை புதுப்பிக்க பொறியியல் கல்லூரிகள் ஒவ்வோர் ஆண்டும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தவுடன் பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு செய்து ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண்களை வழங்குவர். நான்கு ஆண்டுகளை கடந்த கல்லூரிகள் 70 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மற்ற கல்லூரிகள் 65-க்கு மேல் பெற்றிருக்க வேண்டும். அதில், 70-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற கல்லூரிகளுக்கு உடனடியாக இணைப்பு புதுப்பித்து கொடுக்கப்படும். 65 முதல் 70-க்குள் மதிப்பெண்கள் பெற்றுள்ள கல்லூரிகளில் காணப்படும் சிறு குறைபாடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைப்பு புதுப்பித்துக் கொடுக்கப்படும்.
அந்தக் கல்லூரிகள் குறைபாட்டை நிவர்த்தி செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றுள்ள கல்லூரிகள் அந்தக் குறைபாட்டை முழுவதுமாக நிவர்த்தி செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்கலைக்கழக குழுவினர் மீண்டும் அந்த கல்லூரிகளை ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இணைப்பு புதுப்பிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உள்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களிலும் தற்போது 68 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஓர் அரசுக் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரிகள் 2 என மொத்தம் 3 கல்லூரிகள் தவிர, எஞ்சிய 65-ம் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகும்.
இவற்றில் 21 கல்லூரிகள் மட்டுமே 70-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளன. அவற்றுக்கு உடனடியாக இணைப்பு வழங்கப்படும். மேலும் 25 கல்லூரிகளில் உள்ள சிறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றை செப்டம்பர் முதல் வாரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைப்பு வழங்கப்பட்டுவிடும்.
எஞ்சிய 19 கல்லூரிகள் 50-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. அதிலும் சில கல்லூரிகள் 20-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இவற்றில் 9 கல்லூரிகள் கன்னியாகுமரி மாவட்டத்திலும், 7 கல்லூரிகள் திருநெல்வேலி மாவட்டத்திலும், 2 கல்லூரிகள் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு கல்லூரி விருதுநகர் மாவட்டத்திலும் உள்ளன.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறப்பு பெற்றதாகக் கூறப்படும் சில கல்லூரிகளும் இவற்றில் அடக்கம்.
ஐம்பதுக்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ள 19 கல்லூரிகளிலும் முக்கியமான குறைபாடாக இருப்பது தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆய்வகங்கள் இல்லாமல் இருப்பதுதான். சில கல்லூரிகளில் பி.இ. மட்டும் படித்தவர்களை ஆசிரியர்களாக வைத்துள்ளனர். ஆய்வகங்களில் தேவையான கருவிகளும், எண்ணிக்கையிலும் இல்லாமலும் உள்ளன.
இந்த கல்லூரிகளுக்கெல்லாம் அவற்றில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்படும். குறைபாடுகளை நிவர்த்தி செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவித்தால் மீண்டும் பல்கலைக்கழக குழுவினர் அந்தக் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி விதிமுறை பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் இணைப்பு புதுப்பிக்கப்படும்.
கடந்த காலங்களில் பொறியியல் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் செல்லும்போது வேறு கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களை தாற்காலிகமாக அழைத்து வந்து கணக்கு காட்டி சரிசெய்து கொள்வதுண்டு. அதுபோல்தான் ஆய்வக கருவிகளும். ஆனால், தற்போது திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகமானது ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை "பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்து வருகிறது. எனவே, இந்தப் பல்கலைக்கழக ஆளுகைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் இருந்தோ அல்லது பாலிடெக்னிக் போன்ற இதர கல்வி நிறுவனங்களில் இருந்தோ ஆசிரியர்களை வரவழைத்து கணக்கு காட்டும் வழியை கல்லூரிகள் கையாளலாம் என கூறப்படுகிறது. ஆனால், அத்தகைய ஆசிரியர்கள் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்துள்ள சுமார் 13,000 மாணவர்களில் சுமார் 4,000 மாணவர்கள் இந்த "தகுதியற்ற' 19 கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். எனவே, இந்தக் கல்லூரிகள் குறைபாட்டை நிவர்த்தி செய்து பல்கலைக்கழக இணைப்பை பெற்றுக் கொள்ளாவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பெற்றோர்களும், மாணவர்களும் இத்தகைய பொறியியல் கல்லூரிகளை அடையாளம் கண்டு அவற்றில் சேருவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
--தினமணி
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|