புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
3 Posts - 2%
jairam
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
1 Post - 1%
சிவா
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
15 Posts - 4%
prajai
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
7 Posts - 2%
Jenila
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
4 Posts - 1%
jairam
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
3 Posts - 1%
Rutu
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்?


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 1:35 pm

கண்ணுக்கு கண், காதுக்கு காது, மூக்குக்கு மூக்கு, காயத்துக்கு காயம் என்று குர்ஆனில் உள்ளது. காயத்துக்கு காயம் என்றால் ஒருவருக்கு நாம் சிறிய காயம் ஏற்படுத்தி விட்டால் அதற்கு பதிலாக அவர் எப்படி அதே அளவு காயம் ஏற்படுத்த முடியும்? சற்று பெரியதாகி விட்டால் என்ன செய்வார்.


அவர்களுக்கு நாம் அதில், ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும், காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்’ எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! (அல்குர்ஆன் 5:45)

இது தான் நீங்கள் குறிப்பிடும் வசனமாகும். இந்த வசனம் குற்றவியல் சட்டம் பற்றிய வசனமாகும். இது ஒரு அரசாங்கம் எவ்வாறு தங்களது குடிமக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. ஒரு தனிமனிதன் இன்னொரு மனிதனுக்கு உடனடியாக இந்த தண்டனையை வழங்க முடியாது. இதை ‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ’ என்ற வரியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

யார் மன்னித்து விடுகின்றாரோ அவருக்கு அது அவரது பாவத்திற்குரிய பரிகாரமாக அமைந்து விடும்.
அரசாங்கமும் கூட, ஒருவருக்கு எந்த அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதோ அதே அளவு தான் காயம் உண்டாக்க முடியும். அதற்கு அதிகமாக காயம் ஏற்படுத்தக் கூடாது. இதற்கு ஆதாரமாக வேறு வசனத்தை சொல்ல முடியும்.

‘ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்’. (அல்குர்ஆன் 2:194)

ஒருவன் வரம்பு மீறி நடந்தால் அதே அளவு தான் வரம்பு மீற மற்றவனுக்கு அனுமதியுண்டு, என்றிருக்கும் போது தண்டனைச் சட்டத்திலும் அளவுக்கு அதிகமாக காயம் ஏற்படுத்தக் கூடாது என்பது தெளிவாகிறது.

அறிவியலில் உச்ச நிலையை அடைந்து விட்ட இன்றைக்கு எந்த அளவு காயம் ஏற்படுத்த முடியுமோ அந்த அளவு டாக்டர்களை வைத்து காயத்தின் அளவு இம்மி அளவு கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் முந்தைய காலங்களில் இதற்கு சாத்தியம் குறைவு தான். அப்படிப்பட்ட காலகட்டத்தில் காயத்தின் அளவு கூடி விட்டால் அதை சரிசெய்யும் விதத்தில் எதிராளிக்கும் வழங்குவது தான் சரியான தீர்ப்பாக இருக்க முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இஸ்லாம்தளம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 30, 2010 1:40 pm

நிறைவான தகவலுக்கு நன்றி சபீர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 08, 2010 10:38 am

ரபீக் wrote:நிறைவான தகவலுக்கு நன்றி சபீர்

நன்றி தோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக