புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
10 Posts - 30%
M. Priya
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
1 Post - 3%
Ammu Swarnalatha
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
3 Posts - 3%
Baarushree
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
prajai
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_m10ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Aug 28, 2010 11:37 am

ஊழியரின் மகிழ்ச்சியே நிறுவனத்தின் வளர்ச்சி

இன்றைய இயந்திர உலக சுழற்சியில் நாம் அனைவருமே முன்னேற்றத்தை நோக்கிய படிதான் பயணிக்கிறோம் ஒவ்வொரு நிமிடமும் பல்வேறு திசைகளில். நிற்காமல் ஓடும் கடிகார நொடிமுள் போன்று இன்றைய வாழ்க்கை தரம் நம்மை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அன்று மாணவர்களுக்காக பள்ளி கூடங்கள் காத்திருந்த நிலை மாறி, எந்த பள்ளியில் நம் பிள்ளைகளை சேர்ப்பது என்ற நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம் இன்று. அதீத அறிவியல் வளர்ச்சி மட்டும் இதற்கு காரணம் அல்ல மனிதனின் தேவைகள் வேகத்தோடு உரசி கொள்வதால் தான் இந்த அதிர்ச்சியான வாழ்க்கை விளையாட்டில் நாம் களமிறங்கி அன்றாடம் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம்.

கல்வித்துறையில் இன்று ஏராளமான மாற்றங்கள் இடம் பிடித்து விட்டன. நாளுக்கு நாள் அதன் தரம் பன்மடங்கு பெருகிக் கொண்டே வருகிறது. படிக்காதவர்களே இல்லை என்ற காலத்தை நாம் நெருங்கி கொண்டிருக்கிறோம். இதற்கு அடித்தளமான காரணம் என்னவெனில் நம்மை விட அடுத்த தலைமுறையினர் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற மேலோங்கிய எண்ணம் தான். கல்வி நமது அறிவையும், வளர்ச்சியையும் வளப்படுத்தும் தளமாக ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அதற்கான ஏற்ற வேலை வாய்ப்புகள் போதுமானதாக கிடைப்பது இல்லை என்பதே வருத்தம் தரும் விசயமாகும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொருளாதாரம் தான் மந்திரகோல். இந்த பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு அதற்கான செலவுகளும் வரவுகளாக வந்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் என்னவோ இன்று பெரும்பான்மையானோர் படித்தது ஒரு துறை, பணி புரிவது ஒரு துறை. தான் கண்ட கனவு ஒன்று, கொண்ட கோளம் ஒன்று என்ற நிலையில் தான் இன்றைய தேதியில்.

திறமையும், தகுதியும் மட்டும் இருந்தால் போதும் கனவு நிஜமாகும் என்பது பழைய பழமொழி, போட்டிகள் நிறைந்த இன்றைய காலத்தில் அது சாத்தியமாவது என்பது ஒரு சிலருக்கே. மற்றபடி முயற்ச்சித்த படியே பல்லாயிர பயணங்கள். இதனால் இன்றைய இளைஞர்கள் ஒரே நிறுவனத்தில் பணி புரிவது என்பது அரிதாகிறது. 30 ஆண்டுகாலம், 40 ஆண்டுகாலம் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்துள்ளேன் என்பது ஆச்சர்ய படவைக்கும் விசயமாக இருக்கிறது. ஒரு வருடத்திற்கு ஒரு நிறுவனம் என்ற நிலையில் உள்ள இன்றைய இளைஞர்கள் மத்தியில்.

பெரிய நிறுவனங்களாகட்டும், சிறிய நிறுவனங்களாகட்டும் எல்லா வற்றிலும் இந்த குறைபாடு இருக்கிறது. அதில் புதிய நிறுவனம் என்றால் கேட்கவே வேண்டாம். ஏன் ? இன்றைய தலைமுறையினர் ஒரே நிறுவனத்தில் பணி புரிய தயங்குகின்றனர் என்று அலசி பார்த்தால் காரணங்கள் பல அவற்றில் இங்கே சில, படிப்பிற்கேற்ற பணி கிடைப்பதில்லை, கிடைத்தாலும்உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மில்லை, ஊதியம் கிடைத்தாலும் தகுதிக்கு ஏற்ற பணி உயர்வு இல்லை, பதவி உயர்வு கிடைத்தாலும் அதற்கேற்ற ஓய்வு இல்லை, அழுத்தமான பணி, நெருக்கடியான போட்டிகள், உயர் அதிகாரிகளின் அடக்குமுறை, குறைந்த ஊதியத்திற்கு அதிக பணியை எதிர்பார்ப்பது, வேலைக்கு தேவையான உபகரணங்கள் நவீனமின்மை, ஊழியர்களின் கருத்துகளை புறக்கணித்தல், அவர்களின் எண்ணங்களுக்கு மாறாக பணி அளித்தல் இப்படி சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு நீண்ட பட்டியலை தருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு என்பது உடலுக்கு இருதய துடிப்பு போன்றது. ஆனால், ஒரு நிறுவனத்திலோ அல்லது நிர்வாக பொறுப்பில் உள்ளவராலோ, பணி இழப்பு ஏற்படின் அது அந்நிறுவனத்திற்கும் சரி, பின்பு அந்நிறுவனத்தில் இணையும் ஊழியருக்கும் சரி நிறைவைத் தருவதில்லை.

திறமையான ஊழியர்களை ஒரு நிறுவனம் தக்க வைத்து கொள்ள வேண்டுமானால் அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் வகிப்பவர் இதில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். ஊழியர்களின் மன நிலையை உணர்ந்தால் மட்டும் போதாது. அவர்களின் வளர்ச்சிக்கு தேçவாயன ஊதிய உயர்வு, பாராட்டு, ஊக்க பரிசு, உற்சாகப் பேச்சு,பதவி உயர்வு, சுற்றுலா, குறைகளை கேட்டறிதல், தேவை ஏற்படும் நேரத்தில் விடுமுறை, கலந்துரையாடல், வேலை பளு குறைத்தல், நியாயமான கண்டிப்பு இப்படி அனைத்துமே சரி வர செய்தல் அவசியம். தலைமை பொறுப்பில் உள்ளவருக்கு இதற்கான காலம் இல்லாத பட்சத்தில் ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ளும் பொறுப்பான பணியை அதற்கென உரிய ஒருவரிடம் ஒப்படைத்து நின்று விடாது அவரிடமிருந்து ஊழியர்களின் நிலையை கேட்டறிதல் அவசியம்.

இது மட்டுமின்றி , ஆமை வேகத்தில் பணி புரிபவர்கள், கடினமான பணியை செய்ய முடியாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என இப்படி அவரவர்களுக்கு ஏற்றார் போல் பணியை அளித்தல் வேண்டும். மேலும், பாரபட்சம் இன்றி உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்குவதோடு அல்லாமல் பணித் திறன் குறைந்தவருக்கு ஊதியம் அதிகமாகவும், பணி திறம் நிறைந்தவருக்கு ஊதியம் குறைவாகவும் அளித்தல், மற்றும் ஒரு துறையில் உள்ள சக ஊழியர்களுக்கடையே ஊதிய விகிதம் முன்னும்,பின்னுமாக வழங்குதல் ஆகியவை ஊழியர்களுக்கிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் . இதனால் நிறுவனத்தின் வளர்ச்சியின் தன்மை குறைய நிறைய வாய்ப்புள்ளதோடு திறமையான ஊழியரை அந்நிறுவனம் இழக்க நேரிடும். பிறகு அந்த இடத்திற்கு மற்ற ஒருவரை நிரப்ப கால தாமதம் ஏற்படலாம். அந்த பணியை அதே தரத்தில் புரிய சிறிது காலம் நீடிக்கும் இதனால் உடன் பணி புரிபவர்களுக்கும் மன நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. அதே வேலையில் தேவையற்ற மற்றும் நிறுவனத்திற்கு புறம்பாக செயல் புரியும் ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்வதே அந்நிறுவனத்திற்கு நல்லது.

வளரும் நிறுவனத்திற்கு தான் இது தேவையானவையா ? வளர்ந்த நிறுவத்திற்கு இது தேவை இல்லையா ? என்ற கேள்விக்கு ஒரே பதில் தான். ஒரு வளர்ந்த நிறுவனத்தில் ஒரு சில தகுதியான ஊழியர்களை தவிர புதிய திறமையான ஊழியர்கள் தங்களை அந்நிறுவனத்திடமிருந்து விடுவித்து கொள்ளவே விரும்புவார்கள். அப்படி இல்லையேல் வேண்டா வெறுப்பாய் பணி புரிவார்கள். ஆனால், ஆலவிருட்சமாய் வளந்த நிறுவனத்தில் இது போன்று நிகழும் பணி இழப்புகள் வளர்ந்த நிறுவனத்திற்கு எந்த பாதிப்பையோ, பொருளாதார சிக்கலையோ ஏற்படுத்தி விடுவதில்லை. இருப்பினும்,அந்நிறுவனத்தின் நன்மதிப்பு, ஆண்டு வருமானத்தின் அளவு, உற்பத்தி செய்யும் பொருளின் தன்மை, மற்றும் தரம் என எல்லா வற்றிலும் குறைபாடுகள் தென்படும் என்பது நிதர்சனம்.


அதேபோல ஒரு நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அளிக்கக்கூடிய சலுகைகளை ஊழியர்கள் தவறாக பயன்படுத்துதல் கூடாது. நிறுவனத்தின் உயர்வுக்கு தன்னால் ஆனவற்றை ஒவ்வொரு ஊழியரும் பணியின் போது அதனை வெளிப்படுத்துதல் வேண்டும். பணி புரியும் நேரங்களில் வீணான பேச்சு, நிறுவனம் பற்றி தேவையற்ற கலந்துரையாடல், உடன் பணிபுரிவோரோடு ஒத்துளைப்பு இல்லாது, குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு வராமை, பணி நேரத்தில் கவனமின்றி ஏதோ நினைவில் வேலை செய்வது என இவை எல்லாவற்றாலும் பணியின் தரம் பாதிப்பதோடு அந்நிறுவனம் ஊழியர்களுக்கு அளித்துள்ள சலுகைகளை நிறுத்திவிட இதுவே காரணமாகும். ஆனால், இது நிகழ்வதற்கு அந்நிறுவனமே பொறுப்பாகும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் வளர்ச்சி என்பது எட்டா கனியாகும்.

எனவே, ஒவ்வொரு ஊழியரும் தங்களது பொறுப்புணர்ந்து தங்களின் வளர்ச்சிக்காகவும், அந்நிறுவனத்தின் வளச்சிக்காகவும் பணி புரிதல் வேண்டும். அதே சமயம் அந்நிறுவனமும் ஊழியர்களின் நலனில் நாளும் அக்கறை கொள்ள வேண்டும்.மேலே குறிப்பிட்ட வற்றை வளரும் நிறுவனமோ, வளர்ச்சியடைந்த நிறுவனமோ அல்லது புதியதாக தோன்றும் நிறுவனமோ எதுவாக இருந்தாலும் சரி, ஊழியர்களின் வளர்ச்சி உறுதியானால், அந்நிறுவனத்தின் மலர்ச்சி என்றும் நிலையாகும் என்பது உண்மை.


மு.வித்யாசன்.






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 12:43 pm

நல்லதோர் பகிர்வு, நிறுவனத்தின் வளர்ச்சிய பற்றி கட்டுரை அருமை பாராட்டுகள்................



அன்புடன்
மீனா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக