புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
68 Posts - 45%
heezulia
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரம்ஜான் சிந்தனைகள் 2


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Tue Aug 17, 2010 4:19 pm


ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்:

ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் கட்டாயக் கடமையைச் செய்து வருகிறோம். நோன்பு நோற்பதின் நோக்கமே, பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளத்தான். பசித்திருப்பவர் ஒருபுறம், நன்றாகப் புசித்திருப்பவர் ஒருபுறம் என சமுதாயம் இரு பிரிவாக இருக்கிறது. பசியின் கொடுமையை உணரத்தான் பகல் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்கிறோம். இதனால் தான், ரம்ஜான் மாதத்தில் மிக அதிகமாக தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. தானம் செய்வதன் மூலம் ஏழைகளின் பசி தீர்கிறது. ஏதுமில்லாத ஏழை கூட, ஒரு டம்ளர் தண்ணீராவது, தவித்து வந்தவர்க்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் பல நற்செயல்களையும் செய்ய வேண்டும்.குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்க வேண்டும். நன்மையான வார்த்தைகளை அவர்களிடம் பேச வேண்டும். உற்றார் உறவினர்களுடன் சச்சரவு கூடாது. அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். பிறருடைய பாரத்தையும் நாமே சுமக்க வேண்டும். அதாவது, ஒரு ஏழைக்குடும்பத்தையாவது நாம் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும். அனாதைகளுக்கு உதவி செய்ய வேண்டும். விருந்தினர்களை முகம் மலர உபசரிக்க வேண்டும்.பெற்றோரை வேதனை செய்பவனை பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், "நீ எத்தனை வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டாலும், உன் பாவங்களை மன்னிக்கமாட்டேன்,' என்று சொல்லியுள்ளதை நினைவில் கொண்டு, பெற்றவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும்.""அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான், அல்லாஹ் மணமுள்ளவன். நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,'' என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் கொண்டு, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட நல்ல சிந்தனைகளுடன் நோன்பை மகிழ்ச்சியுடன் நோற்போம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 09, 2012 11:54 am

பலன் கருதாது தானம் செய்க!

பிறர் மனம் புண்படாமல் பேச வேண்டியது அவசியக்கடமைகளில் ஒன்று. "உம் இறைவனின் அருளை நீர் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை (உங்கள் உறவினர்கள், ஏழைகள் மற்றும் வழிப்போக்கர்கள்) நீர் புறக்கணிக்க நேரிட்டால், அவர்களுக்கு இதமாகப் பதில் சொல்வீராக! என்கிறது குர்ஆன். இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். யாராவது உங்களிடம் ஒரு உதவி கேட்கிறார். ஏதோ ஒரு சூழலில் அதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், அவர்களிடம் எரிந்து விழக்கூடாது.

வாசலில் யாசகம் எடுப்பவர்கள் வந்து நின்று, ஏதாவது கேட்டு, நம்மால் கொடுக்க முடியாத நிலை இருந்தால், அவர்களை விரட்டக்கூடாது. "இப்போது என்னிடம் எதுவுமில்லை, பிறகு பார்க்கலாம் என பண்போடு எடுத்துச்சொல்லி அனுப்ப வேண்டும். அவர்கள் நம்மைத் தொந்தரவு செய்தாலும் கூட, பொறுமை காப்பதையே அல்லாஹ் விரும்புகிறான். ஒரு சிலருக்கு தானம் கொடுக்குமளவுக்கு தகுதியிருக்கும். அவர்கள் தானமும் செய்வார்கள். ஆனால், தானம் செய்யும்போது, ""பார்த்தாயா! நான் உனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறேன்.

என்னைப் போல இந்த உலகத்தில் யார் தர்மம் செய்கிறார்கள்? என்றோ, "" நான் செஞ்ச இந்த உதவியை மறந்திடாதே. எனக்கு சாதகமாகத் தான் நீ இருக்கணும், என்று நிர்ப்பந்திப்பதோ கூடாது. அதாவது, தானத்தின் பெயரால் மற்றவர்களை விலைக்கு வாங்கும் போக்கு இருந்தால், அதைச் செய்ததின் பலனை அடைய முடியாது. பலன் கருதாமல் தானம் செய்ய வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.



ரம்ஜான் சிந்தனைகள் 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 09, 2012 11:55 am

இறைவனையும் தொழுங்கள் கடமையையும் செய்யுங்கள்

இறைவனை வணங்குகிறேன், அவனது அடியானாக இருக்கிறேன், முழுநேரமும் இறைப்பணிக்கே செலவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, குடும்பத்தில் நம்மை நம்பியிருப்பவர்களைக் கைவிட்டு விடுவதில் இஸ்லாமுக்கு உடன்பாடு இல்லை.திருக்குர்ஆன் இதுபற்றி கூறும்போது தொழுகை முடிந்தவுடன் இறைவனின் பூமியில் பரந்து விடுங்கள்.

இறைவன் தன் பூமியில் வைத்திருக்கின்ற வாழ்வாதாரங்களை அடைந்து கொள்ளுங்கள். அதிலிருந்து முழு பலன்களை அடையுங்கள். தம் பங்கிற்காக வாழ்வாதாரத்தைத் தேடுவதில், உங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் செலவிடுவதில் எந்தக் குறைபாடும் வைக்காதீர்கள். காரணம், தம் தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது, ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு ஏற்ற செயல் அல்ல. அதேபோல், தம்மைச் சார்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் குறைபாடு வைத்து, அவர்களைக் கவலையிலும் நிராசையிலும் ஆழ்த்திவிடுவதும் ஏற்ற செயல் அல்ல, என்கிறது. இறைத்தொண்டுடன் கடமையையும் செய்யவேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.



ரம்ஜான் சிந்தனைகள் 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக