புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
68 Posts - 45%
heezulia
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
5 Posts - 3%
prajai
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
4 Posts - 3%
Jenila
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
2 Posts - 1%
jairam
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
2 Posts - 1%
M. Priya
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
1 Post - 1%
kargan86
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
9 Posts - 4%
prajai
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
6 Posts - 3%
Jenila
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
4 Posts - 2%
Rutu
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
2 Posts - 1%
jairam
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
நட்பு  Poll_c10நட்பு  Poll_m10நட்பு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 10:50 am


உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள் .தாயன்புக்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்பட்டு வருகிறது. தலைமுடி நரை‌‌த்தாலு‌ம் உ‌ன்‌னிட‌ம் நா‌ன் கொ‌ண்ட ந‌ட்பு இ‌ன்னு‌ம் மாற‌வி‌ல்லை எ‌ன்று உலகெ‌ங்கு‌ம் உ‌ள்ள வயதானவ‌ர்க‌ள்கூட இ‌ன்றைய ‌தின‌த்‌தி‌ல் ச‌ந்‌தி‌த்து த‌ங்களது வா‌ழ்‌த்து‌க்களை‌ப் பரிமாறிக்கொள்ளும் தருணங்கள் இருக்கிறதே அடடடடா .... சொல்ல வார்த்தை இல்லை. தோழமை என்பது இருவர் இடையேயோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். மனித வாழ்வில் விசித்திரமான ( உறவு ) இந்த நட்பு மட்டுமே. நல்ல நட்பு என்பது, உயிரை விட மேலானது. இந்த சமயத்தில் அழகான ஒரு கவிதை ஞாபகம் வருகிறது. அனால் எங்கு படித்தேன் என தெரியவில்லை.

எங்கிருந்தாலும் என் நினைவுகளை நீ மறக்க முடியாது,
ஏன் என்றால் நான் உன் கால் செருப்புகள் அல்ல,
உன் கால்கள்


இரண்டு பேரில் ஒருவருடைய தவறுகளை மற்றவர் மன்னிக்காவிட்டால், அந்த நட்பு நீடிக்க வாய்ப்பில்லை. ஒருவருடைய சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகிறார். இப்படிப்பட்ட உயர்ந்த நட்பானது ஆணுக்கும், ஆணுக்கும், அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மலரும். ஆனால் இந்த ஆண் - பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற இந்த சமுதாய எதிர்ப்பார்ப்புகளும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடும் யதார்த்தமான, உண்மையான, அழகான நட்பு மலர்வதைத் தடுக்கிறது.ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவனும், மனைவியும் அமைவது குறைவு. கவிஞர் அறிவுமதி ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பை பற்றி ஓர் இடத்தில் அழகாக குறிப்பிடுவார்,

ஒரு ஞாயிற்றுகிழமை
மதியத்தில் தாமதமாக வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான் சமைத்துவைத்திருந்த உணவை
நிதானமாக சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே வந்து
படுத்து தூங்கிவிட்டும் போயிருக்கிறாய்
என்பதைச் சொல்லி பரிகசித்தன
என் தலையணையில் சில மல்லிகைகள்....

நட்பு என்பது பணத்தையோ, இனத்தையோ பார்த்து வருவது அல்ல. நல்ல அன்பு நிறைந்த மனதைப் பார்த்து வருவது. உற்ற இடத்தில் தோள் கொடுத்து, உனக்காக நான் இருக்கிறேன், உன்னை விட்டு என்றும் நீங்க மாட்டேன் என்று உணர வைத்து தலைநிமிர வைக்கும் நட்புக்கு கற்பு இருக்கிறது. நாடு போற்றும் நல்ல நட்பினை நம் இதிகாசங்களும், புராணங்களும் சிறப்பிக்கத் தவறவில்லை. நட்புக்கு எடுத்துக்காட்டாக கபிலர் - பாரி, துரியோதனன் - கர்ணன், பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன், மார்க்ஸ் - ஏங்கெல்ஸ், இப்படி எத்தனையோ பேர் உள்ளனர். நட்பினை நேரில் பார்த்துத்தான் நம் நேசத்தை தெரிவிக்க வேண்டுமென்று இல்லை. காணாமலே கைகூடும் நட்பும் உண்டு. ஆண் பெண் நட்பை தவறான கண்ணோட்டத்தோடு காணும் இச் சமுதாயத்திற்கு நட்பினைப் பற்றி கவிஞர். அறிவுமதி கூறுகிறார்,

துளியே கடல்
என்கிறது
காமம்

கடலே துளி
என்கிறது
நட்பு


அன்பு... காதல்... நட்பு என்ற மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய நம் தலைமுறை குழம்பிக் கிடக்கிறது.இவை ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இதனை கவனமாக கையாளுவது அவரவர் கைகளில் தான் உள்ளது. நண்பன் இல்லா மனிதன், துளைகள் இல்லா புல்லாங்குழல், வேரில்லா மரம். நமக்கான நட்பை தேர்ந்தெடுப்போம். எனவே நட்பு என்பது ஊசலாடும் ஓர் உறவல்ல, உயிரோடு பின்னி பிணைத்திருக்கும் உறவு. நட்போடு வாழ்வோம், நட்பால் வெல்வோம். ஆயிரம் துயரங்கள் அணிவகுத்து நின்றாலும், தோழன் என்னும் ஓர் உறவு இருந்தால் துயரங்கள் அனைத்தும் சொல்லாமல் ஓடி விடும்.



தோழிகள் அறிமுகம் செய்யும் பொழுது சந்தோசம் அடையும் உறவு
தோழனை அறிமுகப்படுத்தும் பொழுது மட்டும் சந்தேகிப்பது ஏனோ ??


மாற்றுவோம் சமுதாயத்தை, நட்பால் உலகை படைப்போம். நட்பை வளர்ப்போம் !! நட்பு  Holding_hands



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 10:55 am

அறிவுமதியுடைய கவிதையுடன் கூடிய கட்டுரை அழகு
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 11:02 am

ரபீக் wrote:அறிவுமதியுடைய கவிதையுடன் கூடிய கட்டுரை அழகு

நன்றி நண்பரே........ நன்றி நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 11:07 am

நட்பை பற்றி அருமையான பதிவு............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Be Happy always

நட்பு  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 11:09 am

Jotheshree wrote:நட்பை பற்றி அருமையான பதிவு............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழி நன்றி நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 11:49 am

நட்பை பற்றி அருமையான பதிவு............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நட்பு  Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Aug 17, 2010 12:00 pm

சூப்பர் நண்பா கலக்கிபுட்டே



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நட்பு  Logo12
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Aug 17, 2010 12:03 pm

நட்பாய் பழகுவோம்... நட்புறவை வளர்போம்...


மிக்க நன்ற அன்பு மலர்

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 12:09 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா கலக்கிபுட்டே

நன்றி தோழரே



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Tue Aug 17, 2010 12:10 pm

srinihasan wrote:நட்பாய் பழகுவோம்... நட்புறவை வளர்போம்...


மிக்க நன்ற அன்பு மலர்

நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக