புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
3 Posts - 6%
prajai
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
2 Posts - 4%
viyasan
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
1 Post - 2%
Rutu
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
1 Post - 2%
சிவா
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
2 Posts - 15%
Rutu
தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_m10தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 8:19 am

தஞ்சை பெரிய கோவில் 1000வது ஆண்டு விழா : மக்களுக்கு சந்தேகம் Kooo
தஞ்சாவூர்:

"மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்டு 1,000 ஆண்டு ஆன தஞ்சை
பெரிய கோவிலின், ஆயிரமாவது ஆண்டு விழா செப்டம்பர் 25, 26ம் தேதி அரசு
சார்பில் நடத்தப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. இத்தகவல் ஒருங்கிணைந்த
தஞ்சை மாவட்டம் மக்கள் மற்றும் கலை, தொல்லியல் அறிஞர்களிடையே மகிழ்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 25ம் தேதி முக்கிய இடங்களில் கிராமிய நிகழ்ச்சியும், மதியம்
கோவிலில் 100 ஓதுவார்கள் மூலம் திருமுறை நிகழ்ச்சி, பரதநாட்டிய கலைஞர்
பத்மாசுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் நடனமாடுதலும்,
செப்டம்பர் 26ம் தேதி தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் ஆய்வரங்கம், மதியம்
பெரிய கோவிலில் பொது அரங்கம், மாலை திலகர் திடலில் தஞ்சை பெரிய கோவில்,
ராஜராஜசோழன் நாணயம், அஞ்சல் தலை வெளியீட்டுடன் விழா நடக்கிறது. இரண்டாம்
நாள் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். இவை மக்களுக்கு
மகிழ்ச்சியளித்தாலும் பல உறுத்தல்கள் உதயமாகியுள்ளது.
விழா நடத்தும் சூழலில், "கோவிலுக்கு வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலையை
கோவிலுக்குள் அமைக்க வேண்டும். நகராட்சி வசமுள்ள பிரமாண்ட அகழியை இந்திய
தொல்லியல் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஒளி, ஒலிக்காட்சி
போன்றவைகளுக்கு இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கி விரைவில்செயல்படுத்த
வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், பெரிய கோவிலுக்குள் அல்லது அவ்வழியாக பெரிய பொறுப்புக்களில்
உள்ளவர்கள் சென்றால், அவர்கள் பதவி பறிபோகும் என ஓர் அச்சம் காலங்காலமாக
நிலவுகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் ஜனாதிபதி
எஸ்.டி.சர்மா போன்றோர் இங்கு வந்து சென்ற சில மாதங்களில் பதவியை இழந்தனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இங்கு வந்து சென்றபின் உடல்நலக்குறைவால்
பாதிக்கப்பட்டு இறந்தார் என்றும் பல உதாரணங்களை கூறுகின்றனர். இக்கோவில்
கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 54 பேர் பலியானபோது கூட
அப்போது முதல்வராக இருந்த தற்போதைய முதல்வர் கருணாநிதி, கோவில்
மூலஸ்தானத்துக்கு எதிரான கேரளந்தான் வாயில் வழியாக வராமல், சிவகங்கை
பூங்கா வழியாக கோவிலுக்குள் வந்து சென்றார். மூப்பனார் உட்பட பலர் உள்ளேயே
வரவில்லை.
தஞ்சைக்கு வரும் போது ஆத்திகம், நாத்திகம் பேசும் முதல்வர் கருணாநிதி,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட எவரும் தஞ்சை பெரிய கோவில் முன்புறம்
செல்ல மாட்டார்கள். பெரிய கோவிலில் இருந்து மிக அருகில் உள்ள திலகர்
திடலுக்கு வரும் இவர்கள் எங்கு தங்கி இருந்தாலும், மேம்பாலம், புது
ஆற்றுப்பாலம் வழியாக பெரிய கோவில் முன் வழியாக திலகர் திடல் செல்லாமல்
காந்திஜி ரோடு, அண்ணாதுரை சிலை, ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை வழியாக
வெகுதூரம் சுற்றித்தான் திலகர் திடல் வருவர்.இச்சூழலில், தற்போதைய
1,000மாவது விழாவில் முதல்வர் பங்கேற்கும் வகையிலான நிகழ்ச்சியை பெரிய
கோவில் வளாகத்துக்குள் அமைக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் நடனக்கலைஞர்கள்
வசதியாக நின்று ஆடும் வகையில் இடம் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வந்த
பத்மாசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""நந்திமண்டபம்,
அம்மேடை, அதன் இரு புறமுள்ள இடத்தில் மட்டுமே ஆயிரம் கலைஞர்கள்
நாட்டியமாடலாம். மேலும், கோவில் இரு புறம், பின்புறம் என உள்ளதால் பிரச்னை
இல்லை,'' என்றார்.
அவ்வளவு வசதி உள்ள இடத்தில் தான் ஒவ்வொரு ஆண்டும் ராஜராஜசோழனின்
சதயப்பெருவிழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகள், விழாக்களும் நடக்கிறது.
பாதுகாப்பு என்ற முறையில் போலீஸாருக்கும் இவ்விடம் வசதியாக இருக்கும்.
அத்துடன் இவ்விழாவையும், அஞ்சல் தலை, நாணயம் ஆகியவற்றை கோவில்
வளாகத்துக்குள் வெளியிட வகை செய்தால்தான் விழா முழுமை பெற்றதுபோலாகும் என
மக்கள் நினைக்கின்றனர். திலகர் திடலில் வைத்தால் வழக்கமான அரசியல் மேடையாக
மட்டுமே மக்கள் பார்வைக்கு படும். ராஜராஜனை கவுரவித்ததாக அமையாது என்பது
மக்கள் கருத்து.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 10, 2010 9:30 am

தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்து கூறியவர், ராச ராச சோழர். ஆனால், அவர் கட்டிய பெரிய கோயிலுக்கு வெளியே, புதர்களுக்கு நடுவில் உள்ளது அந்த வீர வேங்கையின் சிலை. காணும் போது, இரத்தம் கொதிக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக