புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
செங்குருதியில் தோய்ந்த எம் சந்ததியின் ஓலம் கருகி மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்ட சம்பவம், சேலைகட்டி கௌரவமாய் வாழ்ந்த என் சகோதரிகள் நிர்வாணமாய் கதறிக் கதறி கற்பிழந்து உயிரைவிட்ட கணங்கள், எமக்கு வழிகாட்டி நம் கைபிடித்து நம்பிக்கையோடு வழிநடத்திய மூதாதைகள் பாற்பார் இன்றி உண்ண உணவு இன்றி தெருவழியில் பிணமான பொழுது, இறந்துபோன தாயின் முலைதேடி பால்குடித்தா எம் புதிய சிறிய சொந்தங்கள் இவை எல்லாம் உருக்குலைந்து தசைகுவியல்லளாய் சுடு தீயில் பொசுங்கிய போது எல்லாரும் வேடிக்கை பார்த்தார்களே அதிகார அரியனையில் இருந்தவர்கள் கண்டு மகிழ்ந்தார்களே.
தன்னை தமிழர்களின் தலைவன் என்று கூறும் கருணாநிதி நினைத்திருந்தால் நம் மக்களை காப்பாற்றியுருக்க முடியாதா? சொல்லுங்கள்? ஏன் செய்யவில்லை? ஏன் செய்யமுடியாத கையாளாகாதவரானார்?
அவர் செய்தது சரியா?
தன்னை தமிழர்களின் தலைவன் என்று கூறும் கருணாநிதி நினைத்திருந்தால் நம் மக்களை காப்பாற்றியுருக்க முடியாதா? சொல்லுங்கள்? ஏன் செய்யவில்லை? ஏன் செய்யமுடியாத கையாளாகாதவரானார்?
அவர் செய்தது சரியா?
சோனியாவின் மனது திருப்தியடைய வேண்டும், அதன் மூலம் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் பதவி சுகம் நிலைத்திருக்க வேண்டும். இது மட்டுமே அவரது கொள்கை! தமிழன் வாழ்ந்தால் என்ன இறந்தால் என்ன, அவரின் குடும்பம் இன்னும் கோடி கோடியாக சொத்துக் குவிக்க சோனியாவின் தயவு தேவை!
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இது தான் உண்மையான காரணம்.வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லைசிவா wrote:சோனியாவின் மனது திருப்தியடைய வேண்டும், அதன் மூலம் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் பதவி சுகம் நிலைத்திருக்க வேண்டும். இது மட்டுமே அவரது கொள்கை! தமிழன் வாழ்ந்தால் என்ன இறந்தால் என்ன, அவரின் குடும்பம் இன்னும் கோடி கோடியாக சொத்துக் குவிக்க சோனியாவின் தயவு தேவை!
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
1990ம் ஆண்டு பசிக்குது என்று கத்திய மக்களுக்கு சாப்பாடு கொடுக்கும் படி போரடியவன் நான் தான் என்று அறிக்கை விடுவார். போரட்டத்தின் மூலம் கத்திய மக்களுக்கு சாப்பாடு சாப்பாடு கிடைத்ததா என்றால் அதுதான் இல்லை
இதனைப் போலத்தான் நமது ஈழப்பிரச்சனைக்கும் அறிக்கைகள் விடுவார் கூட்டம் கோடுவார் அதை பெருமையா வேறு சொல்லிக்காட்டுவார்.அதன் மூலம் எதையாவது சாதித்தாரா? ஒரு நாள் தனது கூலிப்படைகளையும் கூட்டிக்கொண்டு விடியக்காலையில் உண்ணாவிரத நாடகம். 4, 5மணித்தியாளங்களின் பின்னர் இலங்கையில் போர் நின்றுவிட்டது என்ற அறிக்கையோடு முடிவிற்கு வந்தது. அவர் புகழ்பாடும் தொலைக்காட்சிகள் எல்லாம் இடைவிடாது ஒலிபரப்பின. இலங்கை அரசாங்கம் உடனும் அறிவித்தது நான் கனரக ஆயுதங்களை பிரயோகிப்பதை தான் நிறுத்தியிருக்கிறோம் போரை அல்ல என்று (மணித்தியாளங்களுக்கும் பலமுறை எழுந்து போகும் போர் விமானங்கள பொழுது போக்கவா போகியின? தரைமட்டமாக இருக்கும் நம் நிலங்கள் துப்பாக்கிசன்னங்களாள கருகிப்போயின? ). அதைக்கூட கருணாதி ஏற்கமறுத்துவிட்டார் இலங்கையில் போர் நின்றுவிட்டதை திரும்ப திருப்ப சொன்னார், அதுமட்டுமா இலங்கையில் போர் நடப்பதாக பொய் சொல்கிறார்கள் என்றுகூட நா கூசாமல் சொன்னார். அவரது கால் கழுவும் ஊடகங்கள் சும்மா கூட இறந்த மக்களுக்கு கவலை தெரிவிக்கவில்லை. கொத்துக்கொத்தாக உலகில் தடைசெய்யப்பட்ட ஆய்தங்கள் மூலம் கொன்றுகுவித்த போது அவர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை எழுத சிந்தித்துகொண்டு இருந்திருப்பார். மத்திய அரசாங்கத்தை குற்றம் சொல்லக்கூடது ஏன் எனில் பிள்ளைகளை கொல்லும் போது தந்தை சுட்டெரிக்கும் சூரியனாக மாறவில்லையே? சொந்த பிள்ளையை கற்பழித்தால் மத்திய அரசாங்கத்திற்கு தந்தி அனுப்பியிருப்பாரா தடுத்து நிறுத்துங்கள் என்று? இந்த கால கட்டத்தில் தி.மு.க எதிர்கட்சியாக மட்டும் இருந்துருக்கட்டும் ஆட்சியில் இருக்கும் கட்சியை நார் நாராக கிழித்து இருப்பார் அறிக்கைகளாள். சரி அழிவது நமது இரத்தங்களாயிற்றே என்று பகிரங்கமாக மக்கள் முன் எல்லா கட்சிகளையும் கூட்டி ஒரு கொள்கையை வெளிப்படையாக கூறி விவாதித்திருக்கலாம் இல்லையா? ஒருவருக்கு ஒருவை விட்டுக்கொடுப்போடு இருந்திருக்கலாம். மத்திய அரசிலிருந்து விலக போகிறோம். நம் மக்களை காக்கவில்லையென்றாள் நிரந்தரமாகவே விரிந்துவிடுவோம் என்று பாச்சுகு சரி சொல்லியிருந்தால் டில்லி ஆடியிருக்காதா? பதவியாசை. நான் நினைத்திருந்தேன் நமகாக இவர் ஏதவது செய்திருந்தால் நம் த்மிழர் வரலாற்றில் நீங்கா இடம் பிடிப்பார் என்று ஆமாம் இப்போது கோட இடம் பிடித்துவிட்டார் நாயகனாக அல்ல எதிரியாக விரோதியாக. ஒரு நாள் சரி அவர் சராசரி மனிதனாக பதவி ஆசை இல்லாமல் தன் உணர்வுகளை காட்டியிருந்தால்,னம் உறவுகள், நம் சொத்துக்கள்,
நம் கற்பனைகள், ஆசைகள், இலட்சியங்கள். மண்ணுக்குள் போயிருக்காது
இதனைப் போலத்தான் நமது ஈழப்பிரச்சனைக்கும் அறிக்கைகள் விடுவார் கூட்டம் கோடுவார் அதை பெருமையா வேறு சொல்லிக்காட்டுவார்.அதன் மூலம் எதையாவது சாதித்தாரா? ஒரு நாள் தனது கூலிப்படைகளையும் கூட்டிக்கொண்டு விடியக்காலையில் உண்ணாவிரத நாடகம். 4, 5மணித்தியாளங்களின் பின்னர் இலங்கையில் போர் நின்றுவிட்டது என்ற அறிக்கையோடு முடிவிற்கு வந்தது. அவர் புகழ்பாடும் தொலைக்காட்சிகள் எல்லாம் இடைவிடாது ஒலிபரப்பின. இலங்கை அரசாங்கம் உடனும் அறிவித்தது நான் கனரக ஆயுதங்களை பிரயோகிப்பதை தான் நிறுத்தியிருக்கிறோம் போரை அல்ல என்று (மணித்தியாளங்களுக்கும் பலமுறை எழுந்து போகும் போர் விமானங்கள பொழுது போக்கவா போகியின? தரைமட்டமாக இருக்கும் நம் நிலங்கள் துப்பாக்கிசன்னங்களாள கருகிப்போயின? ). அதைக்கூட கருணாதி ஏற்கமறுத்துவிட்டார் இலங்கையில் போர் நின்றுவிட்டதை திரும்ப திருப்ப சொன்னார், அதுமட்டுமா இலங்கையில் போர் நடப்பதாக பொய் சொல்கிறார்கள் என்றுகூட நா கூசாமல் சொன்னார். அவரது கால் கழுவும் ஊடகங்கள் சும்மா கூட இறந்த மக்களுக்கு கவலை தெரிவிக்கவில்லை. கொத்துக்கொத்தாக உலகில் தடைசெய்யப்பட்ட ஆய்தங்கள் மூலம் கொன்றுகுவித்த போது அவர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை எழுத சிந்தித்துகொண்டு இருந்திருப்பார். மத்திய அரசாங்கத்தை குற்றம் சொல்லக்கூடது ஏன் எனில் பிள்ளைகளை கொல்லும் போது தந்தை சுட்டெரிக்கும் சூரியனாக மாறவில்லையே? சொந்த பிள்ளையை கற்பழித்தால் மத்திய அரசாங்கத்திற்கு தந்தி அனுப்பியிருப்பாரா தடுத்து நிறுத்துங்கள் என்று? இந்த கால கட்டத்தில் தி.மு.க எதிர்கட்சியாக மட்டும் இருந்துருக்கட்டும் ஆட்சியில் இருக்கும் கட்சியை நார் நாராக கிழித்து இருப்பார் அறிக்கைகளாள். சரி அழிவது நமது இரத்தங்களாயிற்றே என்று பகிரங்கமாக மக்கள் முன் எல்லா கட்சிகளையும் கூட்டி ஒரு கொள்கையை வெளிப்படையாக கூறி விவாதித்திருக்கலாம் இல்லையா? ஒருவருக்கு ஒருவை விட்டுக்கொடுப்போடு இருந்திருக்கலாம். மத்திய அரசிலிருந்து விலக போகிறோம். நம் மக்களை காக்கவில்லையென்றாள் நிரந்தரமாகவே விரிந்துவிடுவோம் என்று பாச்சுகு சரி சொல்லியிருந்தால் டில்லி ஆடியிருக்காதா? பதவியாசை. நான் நினைத்திருந்தேன் நமகாக இவர் ஏதவது செய்திருந்தால் நம் த்மிழர் வரலாற்றில் நீங்கா இடம் பிடிப்பார் என்று ஆமாம் இப்போது கோட இடம் பிடித்துவிட்டார் நாயகனாக அல்ல எதிரியாக விரோதியாக. ஒரு நாள் சரி அவர் சராசரி மனிதனாக பதவி ஆசை இல்லாமல் தன் உணர்வுகளை காட்டியிருந்தால்,னம் உறவுகள், நம் சொத்துக்கள்,
நம் கற்பனைகள், ஆசைகள், இலட்சியங்கள். மண்ணுக்குள் போயிருக்காது
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
" கொத்துக்கொத்தாக உலகில் தடைசெய்யப்பட்ட ஆய்தங்கள் மூலம்
கொன்றுகுவித்த போது அவர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை எழுத
சிந்தித்துகொண்டு இருந்திருப்பார்."அதேதான்
கொன்றுகுவித்த போது அவர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை எழுத
சிந்தித்துகொண்டு இருந்திருப்பார்."அதேதான்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதுரையில் நடந்த சன் டிவி அலுவலகம் தாக்கபட்ட சம்பவத்தினால் அழகிரியை எதிர்த்து சன் டிவி பேசியதற்கு என்ன ஒரு கோபம் தெரியுமா...தந்தை பாசத்தை அங்கேதான் பாத்தேன்!
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
நிலாசகி wrote:" கொத்துக்கொத்தாக உலகில் தடைசெய்யப்பட்ட ஆய்தங்கள் மூலம்
கொன்றுகுவித்த போது அவர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை எழுத
சிந்தித்துகொண்டு இருந்திருப்பார்."அதேதான்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
சிவா wrote:சோனியாவின் மனது திருப்தியடைய வேண்டும், அதன் மூலம் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் பதவி சுகம் நிலைத்திருக்க வேண்டும். இது மட்டுமே அவரது கொள்கை! தமிழன் வாழ்ந்தால் என்ன இறந்தால் என்ன, அவரின் குடும்பம் இன்னும் கோடி கோடியாக சொத்துக் குவிக்க சோனியாவின் தயவு தேவை!
அப்புறம் ஏன் சிவாண்ணா நம்ம ஆக்கள் அவனுக்கு வோட்டு போட்டாங்க! 1ரூபாக்கு 1 கிலோ அரிசிக்காகவா? கலர் தொலைக்காட்சிப் பெட்டிக்காகவா? நாமும் தமிழ்னாட்டு மக்களும் ஒரே இரத்தம் இல்லையா? எமக்கு வலிக்கும் போது அவங்க மனசு துடிக்காதா? சத்தியமா எங்களுக்கு துடிக்குமண்ணா, தமிழ்னாட்டில வெள்ளமாம், புயலாம், கொலையாம் என்றுசொல்லும் போது முகம் தெரியாத என் உறவுகளை நினைச்சு கவலப்பட்டுவன். நாம எப்படு கண்முன்னாலயே கொல்லப்படும்போது ஏன் அண்ணா எல்லாரும் அரசியலாப்பாத்தாங்க?
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அப்படி ஒரேய்தடியாக சொல்லமுடியாது...பலர்.கவலை பட்டு கொண்டிருக்கிறோம்.....இந்த தேர்தலில் வெற்றி பெற்றது நிச்சயம் ஒரு சூழ்ச்சி தந்திரம்.அரிசிக்கும் காசுக்கும் சில மக்கள் மயங்கியது உண்மைதான்.கவலை பட்ட சிலரும் கருணாநிதியின் நாடகங்களாலும்
அரசியல் தந்திஎரங்களாலும் மனம் மாற்ரபட்டனர்.
அரசியல் தந்திஎரங்களாலும் மனம் மாற்ரபட்டனர்.
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நான் நினைத்திருந்தால் விஸ்வரூபத்தை நிரந்தரமாக தடை செய்திருப்பேன்- ஜெ.
» ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை!
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» கருணாநிதி 100
» ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை!
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» கருணாநிதி 100
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|