புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பு நெறி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இந்தியக் கலாச்சாரம் பற்றி அமெரிக்காவில் மகரிஷி தந்த விளக்கம்
அமெரிக்காவில் ஒரு பெண் மகரிஷியிடம் "அய்யா! ஆண் பெண் உறவைப் பொறுத்தமட்டில் எங்கள் நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்கள் நாட்டில் கற்பு என்ற பெயரிலே கடுமை காட்டப்படுகிறதே, இது பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?" எனக் கேட்டாள்.
ஒரு பெண் விரும்பினால் யாருடனும் ஏன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது? அதற்கு என்ன கட்டுப்பாடு? அந்த கட்டுப்பாட்டிற்கு அவசியம் என்ன? என்றும் கேட்டாள்.
மகரிஷி சொன்னார்:
"அத்தகைய கட்டுப்பாடு உடல் நலத்திற்கு அவசியம் வேண்டும். அது மட்டுமல்லாது சமுதாயத்தில் ஒரு பொறுப்புணர்ச்சி தேவை. உடல் நலத்தை எடுத்துக் கொண்டோமானால் ஒரு ஆணினுடைய விந்து கருப்பையிலே சேர்ந்தால் அதைத் தன் வயப்படுத்திக் கொள்வதற்குக் குறிப்பிட்ட சில நாட்கள் வேண்டும். அது சரியான முறையிலே பிடித்துக் கொள்வதற்கு முன்னதாக வேறு ஒரு வகையான விந்து அதே இடத்திலே விழுமேயானால் இரத்தத்தில் Group வேறுபடுதல் போல விந்துவிலேயும் உண்டு. அது வந்து சேருகின்ற போது கிருமிகளாக மாறும். அவ்வாறு கிருமிகளாக மாறுகின்ற போது அது ரணங்களை ஏற்படுத்தலாம். அல்லது பால் சம்பந்தப்பட்ட நோய்களை உண்டு பண்ணி அந்தப் பெண்ணிற்கு முதலிலே துன்பம் வரலாம்.
பிறகு அந்தப் பெண்ணுடன் யார் யார் உறவு வைத்துக் கொள்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் அந்த நோய் தொடரும். அது மட்டுமல்ல, அத்தகைய Virus ஏற்பட்டு பற்றிக் கொண்டால் 'எக்ஸிமா' என்ற சரும நோய் வருகின்றது. அது எந்த நேரமும் ஒரு வித நமைச்சலை உண்டுபண்ணும். அது போன்ற நமைச்சல் கருப்பையில் ஏற்பட்டு விடுமேயானால் ஒருநாள் கூட உடலுறவு இன்றி அந்தப் பெண்ணினால் உறங்கவே முடியாது. அப்போது எந்நேரமும் அதில் லயிப்பதற்கு மானத்தை விட்டு அதில் ஈடுபடுகின்ற அளவிற்கு அவளுடைய வாழ்க்கை வந்து விடும்.
அப்படி அதிகமாக அனுபவிக்க அனுபவிக்க அவள் உடல் நலம் கெட்டு மேலும் பலவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு மரணத்தில் வந்து முடியும். ஆகையினால்தான் முறைப்படுத்துதல் வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டங்கள் எல்லாம் எங்கள் நாட்டிலே வைத்திருக்கின்றார்கள். மேலும் எங்கள் நாடு ஒரு வெப்ப நாடு. அதனாலேயும் கட்டுப்பாடு அவசியமாக உணரப்படுகிறது. அது சரி அய்யா! திருமணத்திற்கு முன்னர் (Premarital Sex) பழகுவது கூடப் ஏன் தடுக்கப்படுகிறது? என அந்த அமெரிக்கப் பெண் தொடர்ந்து கேட்டார்.
சுவாமிஜி சொன்னார். அவ்வாறு பழகுவதால் ஒரு குழந்தை உற்பத்தியாயிற்று என்றால் அதுகூடப் பாதிக்கப்படும். அது மட்டுமல்லாது எங்கள் நாடு பொருளாதார ரீதியிலே பின் தங்கியது. ஒரு குழந்தை பிறந்தது என்றால் இரண்டு பேருமே கூடி வளர்க்கக் கூடிய அளவிற்கு ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டுமென்ற காரணத்தாலேயும் ஒரு பெண்ணிற்கு ஓர் ஆண் என்று வைத்திருக்கிறார்கள். எனவேதான் ஒவ்வொரு கட்டத்திலும் பொறுப்புணர்ச்சி வற்புறுத்ப்பட வேண்டும். என விளக்கி கூறினார்.
இந்தியக் கலாச்சாரம் பற்றி அமெரிக்காவில் மகரிஷி தந்த விளக்கம்
அமெரிக்காவில் ஒரு பெண் மகரிஷியிடம் "அய்யா! ஆண் பெண் உறவைப் பொறுத்தமட்டில் எங்கள் நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்கள் நாட்டில் கற்பு என்ற பெயரிலே கடுமை காட்டப்படுகிறதே, இது பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?" எனக் கேட்டாள்.
ஒரு பெண் விரும்பினால் யாருடனும் ஏன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது? அதற்கு என்ன கட்டுப்பாடு? அந்த கட்டுப்பாட்டிற்கு அவசியம் என்ன? என்றும் கேட்டாள்.
மகரிஷி சொன்னார்:
"அத்தகைய கட்டுப்பாடு உடல் நலத்திற்கு அவசியம் வேண்டும். அது மட்டுமல்லாது சமுதாயத்தில் ஒரு பொறுப்புணர்ச்சி தேவை. உடல் நலத்தை எடுத்துக் கொண்டோமானால் ஒரு ஆணினுடைய விந்து கருப்பையிலே சேர்ந்தால் அதைத் தன் வயப்படுத்திக் கொள்வதற்குக் குறிப்பிட்ட சில நாட்கள் வேண்டும். அது சரியான முறையிலே பிடித்துக் கொள்வதற்கு முன்னதாக வேறு ஒரு வகையான விந்து அதே இடத்திலே விழுமேயானால் இரத்தத்தில் Group வேறுபடுதல் போல விந்துவிலேயும் உண்டு. அது வந்து சேருகின்ற போது கிருமிகளாக மாறும். அவ்வாறு கிருமிகளாக மாறுகின்ற போது அது ரணங்களை ஏற்படுத்தலாம். அல்லது பால் சம்பந்தப்பட்ட நோய்களை உண்டு பண்ணி அந்தப் பெண்ணிற்கு முதலிலே துன்பம் வரலாம்.
பிறகு அந்தப் பெண்ணுடன் யார் யார் உறவு வைத்துக் கொள்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் அந்த நோய் தொடரும். அது மட்டுமல்ல, அத்தகைய Virus ஏற்பட்டு பற்றிக் கொண்டால் 'எக்ஸிமா' என்ற சரும நோய் வருகின்றது. அது எந்த நேரமும் ஒரு வித நமைச்சலை உண்டுபண்ணும். அது போன்ற நமைச்சல் கருப்பையில் ஏற்பட்டு விடுமேயானால் ஒருநாள் கூட உடலுறவு இன்றி அந்தப் பெண்ணினால் உறங்கவே முடியாது. அப்போது எந்நேரமும் அதில் லயிப்பதற்கு மானத்தை விட்டு அதில் ஈடுபடுகின்ற அளவிற்கு அவளுடைய வாழ்க்கை வந்து விடும்.
அப்படி அதிகமாக அனுபவிக்க அனுபவிக்க அவள் உடல் நலம் கெட்டு மேலும் பலவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு மரணத்தில் வந்து முடியும். ஆகையினால்தான் முறைப்படுத்துதல் வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டங்கள் எல்லாம் எங்கள் நாட்டிலே வைத்திருக்கின்றார்கள். மேலும் எங்கள் நாடு ஒரு வெப்ப நாடு. அதனாலேயும் கட்டுப்பாடு அவசியமாக உணரப்படுகிறது. அது சரி அய்யா! திருமணத்திற்கு முன்னர் (Premarital Sex) பழகுவது கூடப் ஏன் தடுக்கப்படுகிறது? என அந்த அமெரிக்கப் பெண் தொடர்ந்து கேட்டார்.
சுவாமிஜி சொன்னார். அவ்வாறு பழகுவதால் ஒரு குழந்தை உற்பத்தியாயிற்று என்றால் அதுகூடப் பாதிக்கப்படும். அது மட்டுமல்லாது எங்கள் நாடு பொருளாதார ரீதியிலே பின் தங்கியது. ஒரு குழந்தை பிறந்தது என்றால் இரண்டு பேருமே கூடி வளர்க்கக் கூடிய அளவிற்கு ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டுமென்ற காரணத்தாலேயும் ஒரு பெண்ணிற்கு ஓர் ஆண் என்று வைத்திருக்கிறார்கள். எனவேதான் ஒவ்வொரு கட்டத்திலும் பொறுப்புணர்ச்சி வற்புறுத்ப்பட வேண்டும். என விளக்கி கூறினார்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
balakarthik wrote:gunashan wrote:யோவ் பாலா, குஷ்புவுக்கு ஏன் இந்த கதைய சொல்லல......
எனக்கு குணா அளவுக்கு மூல கிடையாது அதுனாலதான் அபிராமி அபிராமி
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
balakarthik wrote:gunashan wrote:balakarthik wrote:gunashan wrote:யோவ் பாலா, குஷ்புவுக்கு ஏன் இந்த கதைய சொல்லல......
எனக்கு குணா அளவுக்கு மூல கிடையாது அதுனாலதான் அபிராமி அபிராமி
எல்லாத்துக்கும் சிரிப்புதான்யா உமக்கு.....இரு...இரு...பல்ல ஒடைக்கிறன்..........
gunashan wrote:எல்லாத்துக்கும் சிரிப்புதான்யா உமக்கு.....இரு...இரு...பல்ல ஒடைக்கிறன்..........
என் பல்ல உடைக்கறதுக்கு மலேசியாவுல ஒழுங்கா கல்ல ஓடசாவாவுது புள்ள குட்டிகள படிக்க வைக்கலாம் , மொதல அத கவனிங்க அப்புறம் வந்து பல்ல உடைக்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
balakarthik wrote:gunashan wrote:எல்லாத்துக்கும் சிரிப்புதான்யா உமக்கு.....இரு...இரு...பல்ல ஒடைக்கிறன்..........
என் பல்ல உடைக்கறதுக்கு மலேசியாவுல ஒழுங்கா கல்ல ஓடசாவாவுது புள்ள குட்டிகள படிக்க வைக்கலாம் , மொதல அத கவனிங்க அப்புறம் வந்து பல்ல உடைக்கலாம்
இங்க கல்ல உடச்சு புள்ள குட்டிங்கள எங்கையா படிக்க வைக்கிறது...சம்பளம் ரொம்ப கம்மி அம்பி..
ரெண்டு ரவுண்டு போடருதுக்கே பத்த மாட்டேங்குது.........அப்புறம் எப்படி புள்ள குட்டிங்க....
gunashan wrote:balakarthik wrote:gunashan wrote:எல்லாத்துக்கும் சிரிப்புதான்யா உமக்கு.....இரு...இரு...பல்ல ஒடைக்கிறன்..........
என் பல்ல உடைக்கறதுக்கு மலேசியாவுல ஒழுங்கா கல்ல ஓடசாவாவுது புள்ள குட்டிகள படிக்க வைக்கலாம் , மொதல அத கவனிங்க அப்புறம் வந்து பல்ல உடைக்கலாம்
இங்க கல்ல உடச்சு புள்ள குட்டிங்கள எங்கையா படிக்க வைக்கிறது...சம்பளம் ரொம்ப கம்மி அம்பி..
ரெண்டு ரவுண்டு போடருதுக்கே பத்த மாட்டேங்குது.........அப்புறம் எப்படி புள்ள குட்டிங்க....
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|