புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
3 Posts - 2%
jairam
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
2 Posts - 1%
சிவா
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
17 Posts - 4%
prajai
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
8 Posts - 2%
jairam
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் பறவையும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 19, 2009 1:09 am

சாலையோரம் கிடக்கிறது

அந்தக் காக்கை

அனாதைப் பிணமாக


சற்று முன்தான்

நிகழ்ந்திருக்க வேண்டும்

அதன் மரணம்,

விபத்தா?

எதிரிகளின் தாக்குதலா?

இயற்கை மரணமா?

எதுவென்று தெரியவில்லை.


மரக்கிளைகளில் மதில்சுவர்களில்

கரைந்திரங்கல் தெரிவித்து

கலைந்து போயிற்று

உறவுக்கூட்டம்

அனாதையாகக் கிடக்கிறது அது.


சற்று முன்னதாக

ஏதேனும் வீட்டு வாசலில்

அல்லது கொல்லை மரக்கிளையில்

உறவின் வருகையறிவித்து

அதற்கான உணவை

யாசித்திருக்கலாம்.


செத்துக்கிடந்த எலியை

இனத்துடன் சேர்ந்து

கொத்திக் குதறியிருக்கலாம்.

மைனாக் குருவியை

விரட்டிச் சென்றிருக்கலாம்.

கருங்குருவியால் துரத்தப்பட்டிருக்கலாம்.

தன் ஜோடியடன்

முத்தமிட்டுக் கொஞ்சியிருக்கலாம்.

கூடுகட்ட நினைத்திருக்கலாம்.

இப்போது அனாதையாய்

இப்போது அனாதையாய்

இந்தச் சாலையோரம்.


மனிதன் இறந்து கிடந்தால்

காவலர் தூக்கிச் செல்வர்.

அற்பப் பறவையிது.

கவனிப்பாரில்லை.


சற்று நேரத்தில்

நாயோ பூனையோ

கல்விச் செல்லலாம்.

குப்பையோடு குப்பையாய்

மாநகராட்சி வாகனத்தில்

இறுதிப்பயணம் செய்யலாம்.

அற்பப் பறவையன்றோ அது.


பயணங்கள்

எதிர் வருவோர் மோதிவிடாமல்

வளைந்த நெளிந்து

நிதானமாக

மிகக் கவனமாக

நடைபாதையில் அவன் பயணம்.


தார் தகிக்கும் சாலையில்

எதிரெதிர் திசைகளில்

வாகனங்களின் அசுரப் பாய்ச்சல் கண்டு

ஒருகண மனப்பதற்றம்.

கிறீச்சிட்டு நின்ற

வாகனங்கள் நடுவே

செந்நிறச் சதைக்குவியலாய் அவன்.


விசிலூதி விரைத்த காவலர்

சிதைந்த கபாலத்தின் மீது

கைத்தடியால் தட்ட

பதற்றத்துடன் எழுந்தவன்

சிதைவுகளைச் சேகரித்துக் கொண்டு

விரைந்தான் நடைபாதை நோக்கி.


பதற்றம் தணிந்து

நிதானமாக

மீண்டும்

நடைபாதையில் அவன் பயணம்

நடந்து கொண்டிருக்கிறான்

மனச் சுமையின்றி

புறச் சுமையின்றி

நடந்து கொண்டிருக்கிறான்.


மரநிழலில் இளைப்பாறி

திண்ணைகளில் படுத்துறங்கி

கிடைப்பதைப் புசித்து

வயிற்றின் வெம்மை தணித்து

நடந்து கொண்டிருக்கிறான்.

கபாலம் பிளக்கும் வாழ்த்தொலிகள்

எதிர்கோஷங்கள்

சவால்கள்

கோரிக்கைகள்

காதுமடல்களில் மோதிப்

பின்வாங்க

சலனமேதுமின்றி

நடந்து கொண்டிருக்கிறான்.

மண்ணில் காலூன்றி

தொடுவான் நோக்கி விரல்களசைக்கும்

மரங்களின் பசுமைக் கம்பீரத்தில்

தாவிச் செல்லும் அணில்களின்

மெல்லிய கீச்சொலிகளில்

விருட்டெனப் பறந்து செல்லும்

குருவிகளின் சிறகசைப்பில்

முன்செல்லும் பெண்ணின்

தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்

மனக்குளப் பரப்பின்

மலர்கள் பூத்தசைய

நடந்து கொண்டிருக்கிறான்.


காலில் ஏதோவொன்றிடற

குனிந்து நோக்க

துண்டித்த சிறுகரமொன்று

மெல்லப் பற்றியெடுத்து

புதரோரம் வைத்துவிட்டு

ஒருகணம் கனத்த மனம்

மறுகணம் வெறுமையாக

நடந்து கொண்டிருக்கிறான்.


காலோய்ந்தொருநாள்

தெருவோரம் வீழ்ந்தாலும்

மனமெழுந்து காற்றாகி

நடைதொடரும் நம்பிக்கையில்

நடந்து கொண்டிருக்கிறான்.


- ராஜமார்த்தாண்டன்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 8:00 am

சூப்பர்

அருமையிலும் அருமை அன்பு மலர்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Jul 19, 2009 11:25 am

nice

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 11:29 am

ramesh.vait wrote:nice

என்ன ரமேஷ் சார் நீங்க ரொம்ப நைஸ் டைப்பா அடிக்கடி நைஸ் நு

சொல்றீங்களே

அதான் கேட்டேன் (சும்மா) :P

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 11:53 am

அநியாயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக