புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
68 Posts - 53%
heezulia
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
15 Posts - 3%
prajai
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
9 Posts - 2%
Jenila
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
4 Posts - 1%
jairam
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனிதனும் பறவையும் Poll_c10மனிதனும் பறவையும் Poll_m10மனிதனும் பறவையும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் பறவையும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 19, 2009 1:09 am

சாலையோரம் கிடக்கிறது

அந்தக் காக்கை

அனாதைப் பிணமாக


சற்று முன்தான்

நிகழ்ந்திருக்க வேண்டும்

அதன் மரணம்,

விபத்தா?

எதிரிகளின் தாக்குதலா?

இயற்கை மரணமா?

எதுவென்று தெரியவில்லை.


மரக்கிளைகளில் மதில்சுவர்களில்

கரைந்திரங்கல் தெரிவித்து

கலைந்து போயிற்று

உறவுக்கூட்டம்

அனாதையாகக் கிடக்கிறது அது.


சற்று முன்னதாக

ஏதேனும் வீட்டு வாசலில்

அல்லது கொல்லை மரக்கிளையில்

உறவின் வருகையறிவித்து

அதற்கான உணவை

யாசித்திருக்கலாம்.


செத்துக்கிடந்த எலியை

இனத்துடன் சேர்ந்து

கொத்திக் குதறியிருக்கலாம்.

மைனாக் குருவியை

விரட்டிச் சென்றிருக்கலாம்.

கருங்குருவியால் துரத்தப்பட்டிருக்கலாம்.

தன் ஜோடியடன்

முத்தமிட்டுக் கொஞ்சியிருக்கலாம்.

கூடுகட்ட நினைத்திருக்கலாம்.

இப்போது அனாதையாய்

இப்போது அனாதையாய்

இந்தச் சாலையோரம்.


மனிதன் இறந்து கிடந்தால்

காவலர் தூக்கிச் செல்வர்.

அற்பப் பறவையிது.

கவனிப்பாரில்லை.


சற்று நேரத்தில்

நாயோ பூனையோ

கல்விச் செல்லலாம்.

குப்பையோடு குப்பையாய்

மாநகராட்சி வாகனத்தில்

இறுதிப்பயணம் செய்யலாம்.

அற்பப் பறவையன்றோ அது.


பயணங்கள்

எதிர் வருவோர் மோதிவிடாமல்

வளைந்த நெளிந்து

நிதானமாக

மிகக் கவனமாக

நடைபாதையில் அவன் பயணம்.


தார் தகிக்கும் சாலையில்

எதிரெதிர் திசைகளில்

வாகனங்களின் அசுரப் பாய்ச்சல் கண்டு

ஒருகண மனப்பதற்றம்.

கிறீச்சிட்டு நின்ற

வாகனங்கள் நடுவே

செந்நிறச் சதைக்குவியலாய் அவன்.


விசிலூதி விரைத்த காவலர்

சிதைந்த கபாலத்தின் மீது

கைத்தடியால் தட்ட

பதற்றத்துடன் எழுந்தவன்

சிதைவுகளைச் சேகரித்துக் கொண்டு

விரைந்தான் நடைபாதை நோக்கி.


பதற்றம் தணிந்து

நிதானமாக

மீண்டும்

நடைபாதையில் அவன் பயணம்

நடந்து கொண்டிருக்கிறான்

மனச் சுமையின்றி

புறச் சுமையின்றி

நடந்து கொண்டிருக்கிறான்.


மரநிழலில் இளைப்பாறி

திண்ணைகளில் படுத்துறங்கி

கிடைப்பதைப் புசித்து

வயிற்றின் வெம்மை தணித்து

நடந்து கொண்டிருக்கிறான்.

கபாலம் பிளக்கும் வாழ்த்தொலிகள்

எதிர்கோஷங்கள்

சவால்கள்

கோரிக்கைகள்

காதுமடல்களில் மோதிப்

பின்வாங்க

சலனமேதுமின்றி

நடந்து கொண்டிருக்கிறான்.

மண்ணில் காலூன்றி

தொடுவான் நோக்கி விரல்களசைக்கும்

மரங்களின் பசுமைக் கம்பீரத்தில்

தாவிச் செல்லும் அணில்களின்

மெல்லிய கீச்சொலிகளில்

விருட்டெனப் பறந்து செல்லும்

குருவிகளின் சிறகசைப்பில்

முன்செல்லும் பெண்ணின்

தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்

மனக்குளப் பரப்பின்

மலர்கள் பூத்தசைய

நடந்து கொண்டிருக்கிறான்.


காலில் ஏதோவொன்றிடற

குனிந்து நோக்க

துண்டித்த சிறுகரமொன்று

மெல்லப் பற்றியெடுத்து

புதரோரம் வைத்துவிட்டு

ஒருகணம் கனத்த மனம்

மறுகணம் வெறுமையாக

நடந்து கொண்டிருக்கிறான்.


காலோய்ந்தொருநாள்

தெருவோரம் வீழ்ந்தாலும்

மனமெழுந்து காற்றாகி

நடைதொடரும் நம்பிக்கையில்

நடந்து கொண்டிருக்கிறான்.


- ராஜமார்த்தாண்டன்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 8:00 am

சூப்பர்

அருமையிலும் அருமை அன்பு மலர்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Jul 19, 2009 11:25 am

nice

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 11:29 am

ramesh.vait wrote:nice

என்ன ரமேஷ் சார் நீங்க ரொம்ப நைஸ் டைப்பா அடிக்கடி நைஸ் நு

சொல்றீங்களே

அதான் கேட்டேன் (சும்மா) :P

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 11:53 am

அநியாயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக