புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
7 Posts - 4%
prajai
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
7 Posts - 4%
Ammu Swarnalatha
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
2 Posts - 1%
Jenila
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
2 Posts - 1%
jairam
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
11 Posts - 4%
prajai
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
2 Posts - 1%
jairam
காமாக்யா அம்மன் Poll_c10காமாக்யா அம்மன் Poll_m10காமாக்யா அம்மன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமாக்யா அம்மன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:05 am

காமாக்யா அம்மன் Kaamak10

நம் துன்பம் தீர்த்து பேரின்பம் தரும் சக்தி சொரூபிணி காமாக்யா. சிவபெருமானின் வடிவுடை நாயகியான சக்தியானவள் காமாக்யா எனப்பெயர் கொண்டு திகழ்கிறாள் என காளிகா புராணம் அன்னையின் மகிமையை வியந்து போற்றுகிறது. காமம் என்றால் தற்காலத்தில் பாலுணர்வைக் குறிக்கும் குறுகிய பொருளைத்தருவதாக கருதப்பட்டாலும் காமம் என்பதற்கு விருப்பம் மற்றும் ஆசை என்றும் பொருள் உண்டு.

காமம் செப்பாது கண்டது மொழிமோ... எனும் சங்கப்பாடல் வரிகள் மூலமாக காமம் என்ற சொல் மிக உயர்ந்த அர்த்தத்தை தருவதை அறியலாம். விரும்பிய நல்லனவற்றை எல்லாம் அருளும் நாயகி அம்பிகை. எனவேதான் அம்பிகையை காமதாயிநி என்றும், காமா என்றும் லலிதா சகஸ்ரநாமம் போற்றி மகிழ்கிறது. இதைப் போன்றேதான் அடியார்கள் விரும்பும் நல்ல எண்ணங்களை செயல்படுத்தி அருள்புரியும் அம்பிகையாதலால் காமாக்யா எனும் பெயர் கொண்டு காமாக்யா பீடத்தில் தேவி திகழ்கிறாள் எனச் சொல்லலாம்.

புக்தி, முக்தி இரண்டையும் தரும் நாயகி ஆதலால் காமாங்க நாயினியாகவும், காமாங்க நாசினியாகவும் திகழும் காமாக்யா தேவி குடி கொண்ட தலம்தான் காமாக்யா பீடம்.

சிவநிந்தை செய்து தட்சன் வளர்த்த யாகம் அழியும் பொருட்டு யாகத்தீயிலேயே விழுந்துவிட்ட தாட்சாணியான சதி தேவியின் உடலை சுமந்தபடி சிவபெருமான் ஊழிக் கூத்தாட உலகம் கலக்கமுற்றது. தேவர்கள் பெருமாளிடம் முறையிட அவர், சுதர்சனத்தால் தேவியின் உடலை சிதைத்தார். அப்படி சிதறுண்டு தேவியின் உடற்பாகம் விழுந்த இடங்கள் அனைத்தும் அன்னையின் அருளோங்கும் சக்தி பீடங்களாயின என சக்தி புராணங்கள் பலவும் கூறுகின்றன.

அப்படி தேவியானவளின் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி விழுந்த இடம்தான் அஸ்ஸாம் மாநிலத்தில் நீலாச்சலம் எனும் மலைமீது உள்ள காமாக்யா பீடமாகும். சிவனாரின் கோபத்தால் எரிந்து போன ரூபத்தை மன்மதன் மீண்டும் பெற்றதலமிது ஆதலால் காமரூபம் என்றும் காமபீடம் என்றும் அழைக்கப் பெறுவதாகவும் ஆன்றோர்கள் கூறுவர். இத்தலத்தை யோனிபீடம் என்றும் போற்றி மகிழ்கின்றன புராணங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:06 am

காமாக்யா அம்மன் Kamaky10

தேவியின் சொரூபம்


தேவி பாகவதம், காளிகா புராணம், யோகினி தந்த்ரம் ஆகிய ஸ்ரீ வித்யாரகஸ்ய கிரந்தங்கள் காமாக்யா தேவியைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றன. அதாவது காமாக்யா தேவியின் எண்ணற்ற ரூபங்களில் மூன்று முக்கியமானவை என்று மேற்கண்ட கிரந்தங்கள் விவரிக்கின்றன.

தேவி சிருங்கார நிலையில இருக்கும்போது மஞ்சள் நிற மாலையைக் கையில் தரித்து வெள்ளைத்தாமரை மலரில் நின்று கொண்டிருப்பாள்.

பயங்கரமான கோப நிலையில் உறுவிப்பிடித்த வாளுடன் வெண்மை நிற பிரேதத்தில் நின்றிருப்பாள்.

அடியார்களுக்கு அருளும் காருண்ய நிலையில் சிம்மத்தில் ஆரோகணித்து காட்சித்தருவாள் - என தேவியின் தரிசனத்தை விவரிக்கின்றன சக்தி புராணங்கள். மேலும்

ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியாகவே காமாக்யா தேவியை வழிபட வேண்டும் என சக்தி தந்திரங்கள் கூறுகின்றன. காமாக்யா தேவி தட்சிண ஆசாராம், வாமாசாரம் ஆகிய இரண்டு மார்க்கங்களிலும் வழிபடப்படும் தேவியாவாள். 52 சக்தி பீடங்களுள் நாயகியாக திகழ்பவள் காமபீடத்தின் காமாக்யா தேவி என்றும் கூறுவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:08 am

காமாக்யா அம்மன் Kamaky11
காமாக்யா பீட மகிமை

நேபாளத்தில் உள்ள காஞ்சன மலையிலிருந்து பிரம்மபுத்ரா வரையில் பரந்து கிடக்கும் காமரூபம் இந்த தேவியின் அருளால் புனிதமடைந்த நிலப் பரப்பாகும். இப்பகுதியின் நீலாச்சலத்தின் மேல்தான் காமாக்யா கோயில் கம்பீரமாக காட்சித் தருகிறது.

இந்தக் கோயிலுக்குள்ளே தேவிக்கு உருவச்சிலை எதுவும் கிடையாது. ஆலயத்தில் உள்ள ஒரு குகையில் யோனி முத்திரை பதித்த ஒரு கல்பீடமே அம்பிகையாக வழிபடப்படுகிறது. குகையினுள் இயற்கையாக அமைந்துள்ள ஒரு நீரூற்று எப்போதும் நீர் சுரந்து, யோனி முத்திரைக் கல்லை எந்நேரமும் ஈரப்பதமாக வைத்துக் கொள்கிறது. வழிபாடுகள், மலர் அர்ப்பணிப்பு என எல்லாம் இந்த பீடத்திற்கே செய்யப்படுகிறது. காளி பூஜையில் அனுஷ்டிக்கப்படுவது போன்று பத்ததிகள் அனைத்துமே இங்குண்டு. இங்குள்ள காமாக்யா தீர்த்தம் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. மனதில் எவ்வித கெட்ட எண்ணங்களும் இல்லாது மிகச்சுத்தமாக இத்தீர்த்தத்தில் நீராடி அன்னையை தரிசித்தால், எல்லா நலன்களும் கைகூடும் என்பது நம்பிக்கை.

மேலும் காமாக்யா தேவி கோயிலில் வழிபாடுகள் அனைத்தும் தட்சிண ஆசாரப்படியே நடைபெறுகின்றன. சடங்குகளும் அப்படியே கடைபிடிக்கப்படுகின்றன. காமாக்யா தேவிக்குப் பிடித்தமான செந்நிற மலர்களைக்கொண்டு அர்ச்சித்து,துதிப் பாடல்கள் பாடி அன்னையை பக்தர்கள் பயபக்தியோடு வழிபட்டுச் செல்கிறார்கள். நாமும் துன்பங்கள் அழித்து நம்மைக் காக்கும் காமரூப அம்பி கையை, காமாக்யா தேவியை நாளும் தியானித்து நலம் பெறுவோம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 8:06 am

சூப்பர்

அருமையான தகவல்கள்

பார்க்க பார்க்க பரவசம்

படிக்க படிக்க உற்சாகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 1:58 pm

அருமை அருமை ,

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 1:59 pm

ராஜா சார்

ஒங்களுக்கும் இறை வழிபாட்டில் ஈடுபாடு உண்டோ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 2:00 pm

மிகுந்த ஈடுபாடு உண்டு சரா ,

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 2:01 pm

Kraja29 wrote:மிகுந்த ஈடுபாடு உண்டு சரா ,

சூப்பர் அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 2:05 pm

உங்கள் சொந்த ஊர் எது சரா , திருச்செந்தூர்ரா

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 2:08 pm

Kraja29 wrote:உங்கள் சொந்த ஊர் எது சரா , திருச்செந்தூர்ரா

திருச்செந்தூருக்கு 45 கிலோ மீட்டெர் தூரத்திலுள்ள முத்து நகர் என்றழைக்கப்படும் சரக்குகளை கையாளுவதில் முதலிடம் பிடித்த துறைமுகம் அமைந்துள்ள தூத்துக்குடி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக