புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
166 உயிர்களை துடிதுடிக்க கொன்று குவித்த கொடூர மிருகத்தின் வழக்கில் அவன்
தான் குற்றவாளி என்று நமது இந்திய அரசு கண்டுபிடித்து விட்டதாம்
2008 நவம்பர் 26 ம் தேதி ஹோட்டல், ரயில்வே ஸ்டேஷன் , மருத்துவமனைகள் என்று
எல்லா இடங்களிலும் புகுந்து கண்ணில் கண்டவர்களை கொன்றார்கள். இந்த கொலை
வெறியாட்டத்தை நடத்திய 9 தீவிரவாதிகளை சுட்டு கொன்று விட்டு ஒருவனை
மட்டும் உயிரோடு பிடித்தனர் நம் காவல் தெய்வங்கள்.. இது சமந்தப்பட்ட
வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை உலக மக்கள் அனைவரும்
பார்த்திருக்க கூடும்.
இப்படிப்பட்ட ஒரு மனித மிருகத்தின் குற்றத்தை நிரூபிக்க இரண்டு ஆண்டுகள்
ஆகியிருக்கிறது நம் இந்திய அரசிற்கு. (ஒருவேளை நம்ம நீதிபதியும் , அரசியல்
அண்ணன்மார்களும் அந்த வீடியோவ பாக்கல போலிருக்கு.)
இந்த கொடூரத்தை
கண்ணால் பார்த்த சாட்சிகள், வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் என்று
எல்லா விதமான சாட்சிகள் கையில் இருந்தும் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்
ஆகியிருக்கிறதென்றால் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியது இந்திய அரசும்,
அரசியல் சட்டமும் தான்.
166 அப்பாவிகளின் உயிரை குடித்த
கொலைகாரனை இன்னும் கொல்லாமல் வைத்திருக்கும் நம் அரசாங்கத்தை பார்த்து
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.
சமீபத்தில் என் நண்பனின் மொபைலில் பார்த்த வீடியோ காட்சி ஒன்றில் ஒரு
பெண்ணை கற்பழித்து கொன்ற ஐந்து இளைஞர்களை நாடு ரோட்டில் தூக்கிலிட்டு
கொன்றார்கள், இப்படிப்பட்ட நாடுகள் இருக்கும் இந்த வையகத்தில் .. மனித
உயிரை மயிராக மதிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து நாம்
ஒவ்வொருவரும் சந்தோசப் பட வேண்டும், பெருமைப்பட வேண்டும்.
தான் குற்றவாளி என்று நமது இந்திய அரசு கண்டுபிடித்து விட்டதாம்
2008 நவம்பர் 26 ம் தேதி ஹோட்டல், ரயில்வே ஸ்டேஷன் , மருத்துவமனைகள் என்று
எல்லா இடங்களிலும் புகுந்து கண்ணில் கண்டவர்களை கொன்றார்கள். இந்த கொலை
வெறியாட்டத்தை நடத்திய 9 தீவிரவாதிகளை சுட்டு கொன்று விட்டு ஒருவனை
மட்டும் உயிரோடு பிடித்தனர் நம் காவல் தெய்வங்கள்.. இது சமந்தப்பட்ட
வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை உலக மக்கள் அனைவரும்
பார்த்திருக்க கூடும்.
இப்படிப்பட்ட ஒரு மனித மிருகத்தின் குற்றத்தை நிரூபிக்க இரண்டு ஆண்டுகள்
ஆகியிருக்கிறது நம் இந்திய அரசிற்கு. (ஒருவேளை நம்ம நீதிபதியும் , அரசியல்
அண்ணன்மார்களும் அந்த வீடியோவ பாக்கல போலிருக்கு.)
இந்த கொடூரத்தை
கண்ணால் பார்த்த சாட்சிகள், வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் என்று
எல்லா விதமான சாட்சிகள் கையில் இருந்தும் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்
ஆகியிருக்கிறதென்றால் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியது இந்திய அரசும்,
அரசியல் சட்டமும் தான்.
166 அப்பாவிகளின் உயிரை குடித்த
கொலைகாரனை இன்னும் கொல்லாமல் வைத்திருக்கும் நம் அரசாங்கத்தை பார்த்து
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.
சமீபத்தில் என் நண்பனின் மொபைலில் பார்த்த வீடியோ காட்சி ஒன்றில் ஒரு
பெண்ணை கற்பழித்து கொன்ற ஐந்து இளைஞர்களை நாடு ரோட்டில் தூக்கிலிட்டு
கொன்றார்கள், இப்படிப்பட்ட நாடுகள் இருக்கும் இந்த வையகத்தில் .. மனித
உயிரை மயிராக மதிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து நாம்
ஒவ்வொருவரும் சந்தோசப் பட வேண்டும், பெருமைப்பட வேண்டும்.
இரண்டு ஆண்டுகள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
இவனுக்காக இதுவரை செலவே செய்யப்பட தொகையை வைத்து ஒரு கிராமத்தையே முன்னேற்றலாம்.
இப்பொழுது என்ன நடக்கம்.தீவிரவாதிகள் கப்பல், விமானம், போன்றவற்றை கடத்தி பேரம் பேசுவார்கள்.நம் இந்திய அரசும் இவனை அவர்களிடம் ஒப்படைத்துவிடும்.
ஒருவேளை இவன் தப்பியிருந்தால் கூட இத்தனை சொகுசு வாழ்க்கை வாழ்திருக்க மாட்டான்.
இவனுக்காக இதுவரை செலவே செய்யப்பட தொகையை வைத்து ஒரு கிராமத்தையே முன்னேற்றலாம்.
இப்பொழுது என்ன நடக்கம்.தீவிரவாதிகள் கப்பல், விமானம், போன்றவற்றை கடத்தி பேரம் பேசுவார்கள்.நம் இந்திய அரசும் இவனை அவர்களிடம் ஒப்படைத்துவிடும்.
ஒருவேளை இவன் தப்பியிருந்தால் கூட இத்தனை சொகுசு வாழ்க்கை வாழ்திருக்க மாட்டான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
மனித
உயிரை மயிராக மதிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து நாம்
ஒவ்வொருவரும் சந்தோசப் பட வேண்டும், பெருமைப்பட வேண்டும்.
இவனைப் போன்ற வர்களை மனித இனத்தில் எப்படி சேர்ப்பது.இவனுக்கு கொடுக்கும் தண்டனையால் யாருக்கும் அது போன்ற என்னமே வரக் கூடாது.
உயிரை மயிராக மதிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து நாம்
ஒவ்வொருவரும் சந்தோசப் பட வேண்டும், பெருமைப்பட வேண்டும்.
இவனைப் போன்ற வர்களை மனித இனத்தில் எப்படி சேர்ப்பது.இவனுக்கு கொடுக்கும் தண்டனையால் யாருக்கும் அது போன்ற என்னமே வரக் கூடாது.
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சும்மா ஜனநாயக நாடுன்னு சொல்லிட்டு இந்த வீணா போன அரசியல் சட்டத்த வச்சு எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கானுங்க.எவன் வேணுமின்னாலும் இந்தியாவிற்குள் வரலாம் எத்தனை பேரை வேணுமினாலும் சாகடிக்கலாம்.அவனுங்களுக்கு நம்ம அரசாங்கம் எல்லா செலவும் செய்து பாதுகாப்பும் கொடுத்துட்டு இருப்பாங்க.நம்ம நாட்டுல வாழ்ற மக்களுக்குதான் எந்த உயிர் உத்தரவாதமும் இல்லை.வந்து மக்களை கொல்றவனுங்களுக்கு உண்டு. தீவிரவாதிகள் நம்ம நாட்ட எத்தனை அடிச்சாலும் தாங்குறாங்க.இவங்க ரொம்ப நல்லவங்கன்னு தானே விட்டாதான் உண்டு
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
இவனை இங்கு கொண்டு வந்த நம்ம ஊர் ஆட்கள் மாட்டிக்காம இருக்கனுமில்லே.. அதுக்குத்தான் இப்படி சட்ட ரீதியான அலம்பல்கள்.
- paariபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009
தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி [embed-flash(width,height)]
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
மனித உயிரை மயிராக மதிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து
நாம்
ஒவ்வொருவரும் சந்தோசப் பட வேண்டும், பெருமைப்பட வேண்டும். - நவீன்
============
நவீன், மனித உயிர் மதிக்கிறோம் என்று இந்தியாவின் நீதித்துறையை பார்த்து பாராட்டுகிறீர்கள ? அல்ல நகைக்கிரீர்கள என்றே எனக்கு விளங்க வில்லை.
பல உயிர்களை குடித்த இந்த கொடூரனை இன்னும் தூக்கில் போடாமல் மனித உயிரை மதிக்கிறோம் மிதிக்கிறோம் என்று அவனுக்கு தினமும் பிரியாணி மற்றும் மருத்துவ செலவு என்று நமது அரசாங்கம் சொகுசாக வைத்திருப்பதை பார்த்தால் ..இது பெருமை படகூடிய விடயமில்லை. மனித நேயத்தை நேசிப்பவர் கூட வெட்கி தலை குனிய கூடிய விடயம்.
ஒன்றும் மட்டும் தெளிவாக தெரிகிறது .. நமது இந்தியாவில் தவறு செய்தால் ராஜ வாழ்வு. மனித நேயத்தோடு வாழ்ந்தால் நாயை விட கேடு என்று.
நாம்
ஒவ்வொருவரும் சந்தோசப் பட வேண்டும், பெருமைப்பட வேண்டும். - நவீன்
============
நவீன், மனித உயிர் மதிக்கிறோம் என்று இந்தியாவின் நீதித்துறையை பார்த்து பாராட்டுகிறீர்கள ? அல்ல நகைக்கிரீர்கள என்றே எனக்கு விளங்க வில்லை.
பல உயிர்களை குடித்த இந்த கொடூரனை இன்னும் தூக்கில் போடாமல் மனித உயிரை மதிக்கிறோம் மிதிக்கிறோம் என்று அவனுக்கு தினமும் பிரியாணி மற்றும் மருத்துவ செலவு என்று நமது அரசாங்கம் சொகுசாக வைத்திருப்பதை பார்த்தால் ..இது பெருமை படகூடிய விடயமில்லை. மனித நேயத்தை நேசிப்பவர் கூட வெட்கி தலை குனிய கூடிய விடயம்.
ஒன்றும் மட்டும் தெளிவாக தெரிகிறது .. நமது இந்தியாவில் தவறு செய்தால் ராஜ வாழ்வு. மனித நேயத்தோடு வாழ்ந்தால் நாயை விட கேடு என்று.
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|