புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
15 Posts - 3%
prajai
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
9 Posts - 2%
jairam
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 05, 2010 7:13 pm

1991-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்போதைய பிரதமரான பி.வி.நரசிம்மராவோடு தொடர்பு கொண்டு, இந்திய ராணுவம் இலங்கைக்குச் சென்று இலங்கை அரசோடு சேர்ந்து ஈழத் தமிழர்களுக்காக போராடும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தியாவிற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் விசாரணை செய்து, தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவர்தான் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. குழுவை இலங்கை அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதியைப் பற்றி அவதூறான கருத்துக்களை சொல்லியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

இலங்கை வாழ் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காத ஜெயலலிதா, இன்று தமிழ் இனத்தினுடைய தலைவியாக தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிப்பதை தமிழகமும், தமிழர்களும், ஈழத் தமிழர்களும் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.

தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராடிய ஈழத் தமிழர்களை, இலங்கையில் அமையும் அரசுகள் எல்லாம் அவர்களை படுகொலை செய்வதும், அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பதும் நிறுத்தப்பட வேண்டும், தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த முதல்வர் கருணாநிதி 1985-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் வரவழைத்து மதுரையில் தனது தலைமையில் உருவாக்கப்பட்ட "டெசோ'' அமைப்பு கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்தும் ஈழத் தமிழர்கள் உரிமைக்காக போராடக்கூடிய போராளிகளையும் அழைத்து, ஈழத் தமிழர்கள் சுகந்திரமாக வாழ்ந்திட தமிழ் ஈழம் அமைய வேண்டும் என வழிவகுத்து "டெசோ'' அமைப்பு ஒன்றை உருவாக்கி தமிழர்களை ஒன்று சேர்த்து தமிழ் ஈழத்திற்கு ஆதரவு திரட்டியவர் தான் தலைவர் கருணாநிதி.

அப்போது அ.தி.மு.க.வோ அல்லது அதன் தலைவராக தற்போது உள்ள ஜெயலலிதாவோ ஆதரவு தெரிவிக்கவில்லை. 1990-ம் ஆண்டு கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று அன்றைய பிரதமராக இருந்த வி.பி.சிங் தனது இல்லத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களைக் கொண்டு, கூட்டிய கூட்டத்தில் அந்நாளைய முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரிடம் ஈழ மக்களுடைய பிரச்சினை குறித்து எடுத்து விளக்கி அவர்கள் அனைவரின் ஆதரவையும் தமிழ் ஈழத்திற்காக திரட்டியவர்தான் நம்முடைய முதல்வர் கருணாநிதி.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்தும் யுத்தத்தை நிறுத்திட, இந்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்துவதுடன் தமிழகத்தில் பிரமாண்டமான மனித சங்கிலி பேரணிகள் மற்றும் கண்டனக் பொதுக் கூட்டங்களை நடத்தியவர் கருணாநிதி.

இதுபோன்ற ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கருணாநிதி ஆதரவு திரட்டுகிறபோதெல்லாம் அதற்கு எதிராக செயல்பட்டவர்தான் ஜெயலலிதா. கருணாநிதி டெல்லி சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேசியதற்கிணங்க இலங்கை ராணுவம் போரை நிறுத்தம் செய்ய வலியுறுத்த, அன்றைய மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்தவரும், இன்றைய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்பட்டு, அப்பாவி தமிழ் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முயற்சி எடுத்தவர் முதல்வர் கருணாநிதி.

1991-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்போதைய பிரதமரான பி.வி.நரசிம்மராவோடு தொடர்பு கொண்டு, இந்திய ராணுவம் இலங்கைக்குச் சென்று இலங்கை அரசோடு சேர்ந்து ஈழத் தமிழர்களுக்காக போராடும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தியாவிற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் விசாரணை செய்து, தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவர்தான் ஜெயலலிதா.

ஜெயலலிதா இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் அமைவதை ஏற்காதது மட்டுமல்லாமல், அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து அறிக்கை விடாத ஜெயலலிதா, இன்று விடுதலை போராளிகளுக்காக, ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவரைப்போல தன்னை காட்டிக்கொள்ள முன்வந்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் எதிராக கருத்துக்களை சொன்னதோடு, இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்ததோடு, ஈழப்போராளி இயக்கத்தினரை தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக கருதி, இவற்றை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய ஜெயலலிதா, இன்று கண்ணீர் சிந்துகிறார் என்று கூறியுள்ளார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக