புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
prajai
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
jairam
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
8 Posts - 5%
prajai
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_m10ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன், எதற்கு, எப்படி???


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 14, 2009 4:40 pm

First topic message reminder :

1. எல்லா அரசு அலுவலகங்களிலும் எத்தனை நவீனப்படுத்தப்பட்டிருந்தாலும், சிலந்தி வலை மாத்திரம் தொங்குவது எப்படி?

2. ஆண்களின் செருப்புகளில் குதிகால் பக்கத்தில் தட்டையாகவே த்க்கப்படும் பொழுது, பெண்களின் செருப்புகள் மட்டும் குதிகாலை உயர்த்தி தைப்பது ஏன்?

3. அலுவலகத்துக்கு செல்லும் பெண்களின் கைப்பைகள் ஃபேஷனாயிருப்பதப் போலல்லாமல், அரசுப்பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மாத்திரம் ஏன் ஒரு நீண்ட பையை வைத்துக்கொள்கிறார்கள்?

4. சென்னையில் போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும் பெரும்பாலான காவலர்கள் கருப்பாகவே இருக்கிறார்களே ஏன்?

5. மாலையில் வீடு திரும்பும் கணவன்மார் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி விட்டு கூடவே அல்வாவும் வாங்கிப் போகிறார்களே அது ஏன்?

6. மளிகைக் கடை வைத்திருப்பவர்களெல்லாம் பெரும்பாலும் நாடார்களாகவே இருக்கிறார்களே அது ஏன்?

7. ரவிக்கை தைப்பதற்கு மட்டும் பெண் டைலர்களிடத்திலும் கூட பெண்கள் அளவு ரவிக்கையையே கொடுக்கிறார்களே, பெண்ணுக்கு பெண் ஏன் அளவு எடுத்துக்கொள்வதில்லை?

8. பெண்களின் அழகு நிலையங்கள் மாத்திரம் கருப்பு கண்ணாடி அமைத்து மறைத்து இருக்கிறார்களே, ஆண்கள் தனது 10வயது மகளை அழைத்து வர சென்றாலும் வெளியே நிற்க வைத்து எதொ ஒரு காமுகன் வந்ததைப் போல எல்லா பெண்களும் பார்க்கிறார்களே, உள்ளே பெண்கள் எல்லாம் நிர்வாணமாக அமர்ந்து இருப்பார்களா,,, எப்படி?

9. கல்யாணத்திலே மாப்பிள்ளை மாத்திரம் முதலில் வருவது ஏன்? மணமக்கள் இருவரும் ஒன்றாக மேடைக்கு வராதது ஏன்?

10. எல்லா போஸ்ட் ஆபீஸிலும் கவர் ஒட்டுவதற்கு ஒரு பசை வைத்திருக்கிறார்களே,


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 14, 2009 5:36 pm

நான் யாரையும் கூட்டிட்டு போகல இது வலையில் சுட்டது அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 14, 2009 5:38 pm

சிரி சிரி ஏன் பக்கத்தில ஆள் இருக்கா? இவ்வளவு பயம் எதற்கு? உடுட்டுக்கட்டை அடி வ

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 14, 2009 5:49 pm

பக்கத்தில ஆள் ஈருக்கனும்னு ஆசை தான் என்ன பண்ண???
உங்களுக்கு புரியுது... ஆனால் அவங்களுக்கு..???ஃ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 14, 2009 5:51 pm

சரி சரி அண்ணா-னு சொல்லிட்டீங்க! போன் நம்பர் கொடுங்க செரீன் நான் பேசி சேர்த்து வைக்கிறேன் ஜொள்ளு

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 14, 2009 5:53 pm

இது அண்ணாவோட வேலை இல்லை மாமாவோட வேலை... வேணாம் விட்டுருங்க???

நானே நோ சொல்லிடாலும்ன்னு தான் கேக்கல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 14, 2009 5:53 pm

சிவா wrote:சரி சரி அண்ணா-னு சொல்லிட்டீங்க! போன் நம்பர் கொடுங்க செரீன் நான் பேசி சேர்த்து வைக்கிறேன் ஜொள்ளு


ஏதோ எங்களால முடிஞ்சது , தம்பி எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும் அல்லவா ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 14, 2009 5:54 pm

சோகம்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 14, 2009 6:36 pm

Kraja29 wrote:
சிவா wrote:சரி சரி அண்ணா-னு சொல்லிட்டீங்க! போன் நம்பர் கொடுங்க செரீன் நான் பேசி சேர்த்து வைக்கிறேன் ஜொள்ளு


ஏதோ எங்களால முடிஞ்சது , தம்பி எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும் அல்லவா ,

என்னா நல்ல மனசு இப்படியான அணணன்கள் கிடைக்க நான் குடுத்து வைச்சிருக்க வேணும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 14, 2009 6:47 pm

உடன்பிறவா சகோதரிகள் மட்டும்தானா? நாங்களெல்லாம் உங்களின் உடன்பிறவா சகோதரர்கள்!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 14, 2009 7:37 pm

1. எல்லா அரசு அலுவலகங்களிலும் எத்தனை நவீனப்படுத்தப்பட்டிருந்தாலும், சிலந்தி வலை மாத்திரம் தொங்குவது எப்படி?---சிலந்தியிடம் கேட்க வேண்டிய கேள்வி


2. ஆண்களின் செருப்புகளில் குதிகால் பக்கத்தில் தட்டையாகவே த்க்கப்படும் பொழுது, பெண்களின் செருப்புகள் மட்டும் குதிகாலை உயர்த்தி தைப்பது ஏன்?----வேகமாக நடப்பவர்கள் ஆண்கள் நளினமாக நடப்பவர்கள் பெண்கள்...நீங்களும் நடந்து பாருங்க தெரியும்......சமயத்தில் அடிக்க பேருந்துகளில் மிதிக்க தாவும் பொருள்


3. அலுவலகத்துக்கு செல்லும் பெண்களின் கைப்பைகள் ஃபேஷனாயிருப்பதப் போலல்லாமல், அரசுப்பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மாத்திரம் ஏன் ஒரு நீண்ட பையை வைத்துக்கொள்கிறார்கள்?------
உள்ள தூங்கி சரியாக மாலையில் எழுந்திரிக்க அலாரம்..........நல்ல தூக்கம் வர நல்ல சாப்பாடு தேவை...சாப்பாட்டு கேரியருக்கே ...பை பத்தவில்லை...


4. சென்னையில் போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும் பெரும்பாலான காவலர்கள் கருப்பாகவே இருக்கிறார்களே ஏன்?----எல்லாம் வெயில் கொடும தான்....கருப்ப இருந்தா தப்பில்லை செவப்பா பச்சையா இருக்க கூடாது...அப்புறம் குழப்பம் தான்


5. மாலையில் வீடு திரும்பும் கணவன்மார் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி விட்டு கூடவே அல்வாவும் வாங்கிப் போகிறார்களே அது ஏன்?------------அதெல்லாம் அந்த காலம் இப்பெல்லாம் டைரி மில்க்தான்...

6. மளிகைக் கடை வைத்திருப்பவர்களெல்லாம் பெரும்பாலும் நாடார்களாகவே இருக்கிறார்களே அது ஏன்?
--------------------ஒற்றுமயுமையுடன் கூட பிழைக்க தெரிந்த வர்கள்............

7. ரவிக்கை தைப்பதற்கு மட்டும் பெண் டைலர்களிடத்திலும் கூட பெண்கள் அளவு ரவிக்கையையே கொடுக்கிறார்களே, பெண்ணுக்கு பெண் ஏன் அளவு எடுத்துக்கொள்வதில்லை?-------என்னைக்கு இவங்க சரியா அளவேடுத்திருக்கிறார்கள்............அந்த அளவு சட்டை கூட பரவாழதான்......நாங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் இங் டைப்


8. பெண்களின் அழகு நிலையங்கள் மாத்திரம் கருப்பு கண்ணாடி அமைத்து மறைத்து இருக்கிறார்களே, ஆண்கள் தனது 10வயது மகளை அழைத்து வர சென்றாலும் வெளியே நிற்க வைத்து எதொ ஒரு காமுகன் வந்ததைப் போல எல்லா பெண்களும் பார்க்கிறார்களே, உள்ளே பெண்கள் எல்லாம் நிர்வாணமாக அமர்ந்து இருப்பார்களா,,, எப்படி?----------------------------இப்படி நீங்க நெனச்சது அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமோ


9. கல்யாணத்திலே மாப்பிள்ளை மாத்திரம் முதலில் வருவது ஏன்? மணமக்கள் இருவரும் ஒன்றாக மேடைக்கு வராதது ஏன்?-----------இதுல மட்டும்தான் நீங்க
\\\\\

10. எல்லா போஸ்ட் ஆபீஸிலும் கவர் ஒட்டுவதற்கு ஒரு பசை வைத்திருக்கிறார்களே...........அப்படியா

Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக