புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
7 Posts - 4%
prajai
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
7 Posts - 4%
jairam
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 1%
Jenila
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
11 Posts - 4%
prajai
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
9 Posts - 4%
Jenila
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 1%
jairam
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 12:56 pm

85 வயதான் தன் தாயாரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தலையை மட்டும் பையில் போட்டு எடுத்து வந்த மகன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த கொடூர நிழ்வு நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை சித்தர்காடு பாரதிநகர் புதுத்தெருவை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 44). பனை ஏறும் தொழிலாளி. இவரது தாய் செபஸ்தியம்மாள் (85). கடந்த சில மாதங்களாக அருளானந்தம் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். இதன் காரணமாக தாய் செபஸ்தியம்மாளை சரிவர பராமரிக்க முடியவில்லை.

இதனால் மனஅழுத்தத்தில் இருந்த அருளானந்தம், வீட்டில் இருந்த செபஸ்தியம்மாளை கொடூரமான முறையில் கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் செபஸ்தியம்மாள் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார்.

துண்டிக்கப்பட்ட தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருளானந்தம் வீட்டை விட்டு வெளியே வந்தார். அந்த கோரக்காட்சியை பார்த்த அக்கம்பக்கத்தினர் பயந்து அலறவே, தலையை வீட்டுக்குள் வீசிவிட்டு கிராம நிர்வாக அதிகாரி குருநாதன் முன்னிலையில் சரண் அடைந்தார்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளானந்தத்தை கைது செய்தனர். செபஸ்தியம்மாள் பிணத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 01, 2010 1:47 pm

தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 1:50 pm

நம்ம ஊரு பய இப்படி செஞ்சு புட்டானே

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jul 02, 2010 10:00 am

அடபாவி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jul 02, 2010 10:47 am

'தாயின் தலை மகன்' என்ற கூற்றுக்கு தவறானதோர் உதாரணம். தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  440806

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 10:50 am

சோகம் சோகம்



தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக