புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
அன்பு நண்பர்களே...
மஞ்சுவின் தாயார்தமது பாஸ்போர்ட்டை திருப்பதி சென்று திரும்பி வரும் வழியில் சென்னையில் தொலைத்துவிட்டார்கள். அது குவைத்தில் ரினுவல் செய்தது. போலீஸில் கம்ப்ளெயின்ட் செய்ததற்கு எஃப் ஐ ஆர் காபி ஒரு வாரம் கழித்து தான் தருவேன் என்று திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டார்கள்.
சென்னையில் முக்கிய பிரமுகர் சிபாரிசு இருந்தால் எஃப் ஐ ஆர் காபி உடனே கிடைக்க வழி செய்யமுடியுமா?
அது கிடைக்காமல் அவர்களால் மீண்டும் குவைத் திரும்ப வியலாது. நானும் டெல்லி எம்பசியில் நகல் பாஸ்போர்ட் எடுக்க முடியுமா என்று முயல்கிறேன்.
மஞ்சு இதனால் மிகவும் அப்செட் ஆகி இருக்கிறார். அவரால் பதிவும் இட முடியவில்லை.
இதற்கு சிறந்த தீர்வு தங்களுக்கு தோன்றியதை இங்கே வழங்கி உதவ கேட்டுக்கொள்கிறேன்...!
சென்னையில் தொடர்புகொண்டு உதவ தொலை பேசி எண் : 919600139120
எனக்கும் தகவல் சொல்ல என் தொலை பேசி எண் : 09818869144
சென்னையில் மஞ்சு தங்கையின் தொலைபேசி எண் : 04426521991
நன்றி வணக்கம்.
அன்பு நண்பர்களே...
மஞ்சுவின் தாயார்தமது பாஸ்போர்ட்டை திருப்பதி சென்று திரும்பி வரும் வழியில் சென்னையில் தொலைத்துவிட்டார்கள். அது குவைத்தில் ரினுவல் செய்தது. போலீஸில் கம்ப்ளெயின்ட் செய்ததற்கு எஃப் ஐ ஆர் காபி ஒரு வாரம் கழித்து தான் தருவேன் என்று திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டார்கள்.
சென்னையில் முக்கிய பிரமுகர் சிபாரிசு இருந்தால் எஃப் ஐ ஆர் காபி உடனே கிடைக்க வழி செய்யமுடியுமா?
அது கிடைக்காமல் அவர்களால் மீண்டும் குவைத் திரும்ப வியலாது. நானும் டெல்லி எம்பசியில் நகல் பாஸ்போர்ட் எடுக்க முடியுமா என்று முயல்கிறேன்.
மஞ்சு இதனால் மிகவும் அப்செட் ஆகி இருக்கிறார். அவரால் பதிவும் இட முடியவில்லை.
இதற்கு சிறந்த தீர்வு தங்களுக்கு தோன்றியதை இங்கே வழங்கி உதவ கேட்டுக்கொள்கிறேன்...!
சென்னையில் தொடர்புகொண்டு உதவ தொலை பேசி எண் : 919600139120
எனக்கும் தகவல் சொல்ல என் தொலை பேசி எண் : 09818869144
சென்னையில் மஞ்சு தங்கையின் தொலைபேசி எண் : 04426521991
நன்றி வணக்கம்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை எப்.ஐ.ஆர் இல்லாம எதுவும் பண்ண முடியாதுன்னுதான் இங்க இருக்கற திருச்சி பாஸ்போர்ட் ஆபிசுல இருக்கற என் பிரண்டும் சொல்றாங்க.
ஆனா கொஞ்சம் பணம் ATHIGAMAA செலவு செய்தா போலீசுகிட்ட இருந்து எப்.ஐ.ஆர் சிக்கிரம் வாங்க முடியும்ன்னு சொல்றாரே. அந்த மாதிரி முயற்சி செய்து பாருங்க. ஸ்டேஷன் ல இருக்கற ஆளுகளை விசாரிச்சு
பணம் கொடுத்து வாங்க முடியுமான்னு பாருங்க.
ஆனா கொஞ்சம் பணம் ATHIGAMAA செலவு செய்தா போலீசுகிட்ட இருந்து எப்.ஐ.ஆர் சிக்கிரம் வாங்க முடியும்ன்னு சொல்றாரே. அந்த மாதிரி முயற்சி செய்து பாருங்க. ஸ்டேஷன் ல இருக்கற ஆளுகளை விசாரிச்சு
பணம் கொடுத்து வாங்க முடியுமான்னு பாருங்க.
அன்பு நன்றிகள் அன்பு உள்ளங்களுக்கு....
என்னால் நேற்று திரி தொடங்கி சொல்லும் நிலையில் இல்லை என் மனம். அதனால் கலையே போட்டிருக்கார்...
அம்மா ஹேண்ட்பேகோடு பஸ்ஸில் வைத்திருந்து இறங்கி வீட்டுக்கு வந்தபின் பார்த்தால் காணலை....
உடனே போலிசு ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் செய்தப்ப ( கோயம்பேடு ) அசிங்கமா கத்தி இருக்காங்க.... எந்த ஏரியாவோ அங்க தான் தரனுமாம்... திருமங்கலம் போலிசு ஸ்டேஷனில் போய் எஃப் ஐ ஆர் பதிவு செய்திருக்காங்க... அது ஒரு வாரம் கழித்து கிடைக்குமாம்...
அதன்பின் எதுனா பேப்பரில் காணாமல் போனது பற்றி அறிவிப்பு தர சொல்லி இருக்காங்க.... அதையும் செய்ய சொல்லிட்டேன்.. இப்ப போய் செய்வதா சொல்லி இருக்காங்க...
இங்கே ஆபிசில் விவரங்கள் சேகரித்துவிட்டேன்... நீங்க எல்லாரும் சொன்னது போலவே தான் சொன்னாங்க...
எஃப் ஐ ஆர் காப்பி, பாஸ்போர்ட் காப்பி, இது கூட ஃபாரம் ஃபில் செய்து கொடுக்கனுமாம்... அவங்க வெரிஃபை செய்துட்டு புதிய பாஸ்போர்ட் கொடுப்பாங்க...தத்கல்ல அப்ளை செய்தாலும் எத்தனை நாளில் தருவாங்க தெரியலை...
அதன்பின் சிவில் ஐடி காப்பி, புதிய பழைய பாஸ்போர்ட் காப்பி , டிக்கெட் காப்பி எல்லாம் எடுத்துக்கிட்டு டெல்லில இருக்கும் குவைத் எம்பசி போகனுமாம்... அங்கே போனால் இங்கே அம்மா வர ஒரு எமர்ஜென்சியா விசிட் விசா தரலாம் என்று சொல்லப்படுகிறது எல்லாம் வெரிப்பை செய்துட்டு....
அப்படி அம்மா டெல்லி போகவேண்டிய நிலை வந்தால் கலை எல்லாம் பார்த்துக்கிறதா சொல்ல்லி இருக்கார்... எல்லா பிரச்சனைகளும் சுமுகமாக தீர்ந்து உங்கள் எல்லோரின் பிரார்த்தனைகளால் அம்மா மீண்டும் குவைத் வருவாங்க என்ற நம்பிக்கை எனக்கு பூரணமாக இருக்கிறது...
மனசு ரொம்ப சரியில்லாததால் என்னால் மேலும் ஒன்றும் எழுத முடியவில்லை.... அம்மா அங்கே ரொம்ப அழுகை.... தன்னுடைய கவனக்குறைவால் இப்படி ஆகிவிட்டதே என்று...
விதி... ஒன்றும் செய்யமுடியாது... நீங்க கவலைப்படாதீங்க.. இறைவன் அருளால் எல்லாம் நலமாக முடிந்து புக் பண்ணின தேதியில் நீங்களும் இபானும் இங்க குவைத்ல இருப்பீங்கன்னு சொல்லி இருக்கேன்... உங்களின் ஆதரவிலும் அன்பிலும் பிரார்த்தனையிலும் அம்மா கண்டிப்பாங்க வந்துருவாங்க இங்க.... கீர்த்தி வினாயகரை விடாமல் தொந்தரவு செய்துக்கொண்டே இருக்கேன்... மனித ரூபத்தில் இறைவன் கண்டிப்பாக அற்புதங்கள் நடத்தி நல்லது செய்வார் என்ற பூரண நம்பிக்கையோடு....
அம்மாவுக்காக பிரார்த்தித்த யோசனைகள் சொன்ன ஆறுதல் சொன்ன என் அன்பு உறவுகள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றிகள் சொல்கிறேன்பா.....
என்னால் நேற்று திரி தொடங்கி சொல்லும் நிலையில் இல்லை என் மனம். அதனால் கலையே போட்டிருக்கார்...
அம்மா ஹேண்ட்பேகோடு பஸ்ஸில் வைத்திருந்து இறங்கி வீட்டுக்கு வந்தபின் பார்த்தால் காணலை....
உடனே போலிசு ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் செய்தப்ப ( கோயம்பேடு ) அசிங்கமா கத்தி இருக்காங்க.... எந்த ஏரியாவோ அங்க தான் தரனுமாம்... திருமங்கலம் போலிசு ஸ்டேஷனில் போய் எஃப் ஐ ஆர் பதிவு செய்திருக்காங்க... அது ஒரு வாரம் கழித்து கிடைக்குமாம்...
அதன்பின் எதுனா பேப்பரில் காணாமல் போனது பற்றி அறிவிப்பு தர சொல்லி இருக்காங்க.... அதையும் செய்ய சொல்லிட்டேன்.. இப்ப போய் செய்வதா சொல்லி இருக்காங்க...
இங்கே ஆபிசில் விவரங்கள் சேகரித்துவிட்டேன்... நீங்க எல்லாரும் சொன்னது போலவே தான் சொன்னாங்க...
எஃப் ஐ ஆர் காப்பி, பாஸ்போர்ட் காப்பி, இது கூட ஃபாரம் ஃபில் செய்து கொடுக்கனுமாம்... அவங்க வெரிஃபை செய்துட்டு புதிய பாஸ்போர்ட் கொடுப்பாங்க...தத்கல்ல அப்ளை செய்தாலும் எத்தனை நாளில் தருவாங்க தெரியலை...
அதன்பின் சிவில் ஐடி காப்பி, புதிய பழைய பாஸ்போர்ட் காப்பி , டிக்கெட் காப்பி எல்லாம் எடுத்துக்கிட்டு டெல்லில இருக்கும் குவைத் எம்பசி போகனுமாம்... அங்கே போனால் இங்கே அம்மா வர ஒரு எமர்ஜென்சியா விசிட் விசா தரலாம் என்று சொல்லப்படுகிறது எல்லாம் வெரிப்பை செய்துட்டு....
அப்படி அம்மா டெல்லி போகவேண்டிய நிலை வந்தால் கலை எல்லாம் பார்த்துக்கிறதா சொல்ல்லி இருக்கார்... எல்லா பிரச்சனைகளும் சுமுகமாக தீர்ந்து உங்கள் எல்லோரின் பிரார்த்தனைகளால் அம்மா மீண்டும் குவைத் வருவாங்க என்ற நம்பிக்கை எனக்கு பூரணமாக இருக்கிறது...
மனசு ரொம்ப சரியில்லாததால் என்னால் மேலும் ஒன்றும் எழுத முடியவில்லை.... அம்மா அங்கே ரொம்ப அழுகை.... தன்னுடைய கவனக்குறைவால் இப்படி ஆகிவிட்டதே என்று...
விதி... ஒன்றும் செய்யமுடியாது... நீங்க கவலைப்படாதீங்க.. இறைவன் அருளால் எல்லாம் நலமாக முடிந்து புக் பண்ணின தேதியில் நீங்களும் இபானும் இங்க குவைத்ல இருப்பீங்கன்னு சொல்லி இருக்கேன்... உங்களின் ஆதரவிலும் அன்பிலும் பிரார்த்தனையிலும் அம்மா கண்டிப்பாங்க வந்துருவாங்க இங்க.... கீர்த்தி வினாயகரை விடாமல் தொந்தரவு செய்துக்கொண்டே இருக்கேன்... மனித ரூபத்தில் இறைவன் கண்டிப்பாக அற்புதங்கள் நடத்தி நல்லது செய்வார் என்ற பூரண நம்பிக்கையோடு....
அம்மாவுக்காக பிரார்த்தித்த யோசனைகள் சொன்ன ஆறுதல் சொன்ன என் அன்பு உறவுகள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றிகள் சொல்கிறேன்பா.....
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கவலை படாதிங்க மஞ்சு.எல்லாம் நல்ல படியாவே நடக்கும்.
சீக்கிரம் அம்மா உங்களோட வந்துருவாங்க.
சீக்கிரம் அம்மா உங்களோட வந்துருவாங்க.
கவலைவேண்டாம் அக்கா உங்கள் நல்லமனதுக்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்.அம்மா மிகவிரைவில் வந்துசேருவாங்க [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எதாவது தகவல் தெரிந்ததா கலை அண்ணா ..
மஞ்சு அக்காவின் பகிர்தலில் தங்களின் நிலை நன்றாகத்தெரிகிறது
மறதிக்கும் தவறுக்கும் மத்தியில்தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்லப்படுகிறது இவை மனித இயல்வு கலங்குவதில் பலனில்லை அடுத்த கட்டம் என்ன என்று பார்த்து அதற்கான முயற்சிகளில் இறங்குதல் நன்று இதுவரை அது நன்றாக நடந்ததாக தெரிகிறது அக்கா கவலை வேண்டாம் அனைத்தும் நிறைவேறும்.
உண்மையில் சந்தோசத்திற்கும் துக்கத்திற்கும் ஒரு வாயிலாக ஈகரை திகழ்வது எம் அனைவரின் உறவில் பலம் நிறைந்ததாக இருக்கிறது அனைவருக்கும் நன்றி மேலும் என்ன நடந்தது என்பது பற்றி அப்பப்ப அறிவிக்கவும்.
மறதிக்கும் தவறுக்கும் மத்தியில்தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்லப்படுகிறது இவை மனித இயல்வு கலங்குவதில் பலனில்லை அடுத்த கட்டம் என்ன என்று பார்த்து அதற்கான முயற்சிகளில் இறங்குதல் நன்று இதுவரை அது நன்றாக நடந்ததாக தெரிகிறது அக்கா கவலை வேண்டாம் அனைத்தும் நிறைவேறும்.
உண்மையில் சந்தோசத்திற்கும் துக்கத்திற்கும் ஒரு வாயிலாக ஈகரை திகழ்வது எம் அனைவரின் உறவில் பலம் நிறைந்ததாக இருக்கிறது அனைவருக்கும் நன்றி மேலும் என்ன நடந்தது என்பது பற்றி அப்பப்ப அறிவிக்கவும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மஞ்சு பைசா கொடுத்தா உடனே எப்.ஐ.அர் கிடைக்குமாம்.
எப்.ஐ.அர் கிடைச்சு நாம புது பாஸ்போர்ட் தட்காலில்
அப்ளை செய்தா 10 நாளில் புது பாஸ்போர்ட் கிடைச்சுடுமாம்
எம்பசி வேலையுமே அதிகமா போனா இரண்டு நாள்தான் ஆகுமாம்.
எப்.ஐ.அர் கிடைச்சு நாம புது பாஸ்போர்ட் தட்காலில்
அப்ளை செய்தா 10 நாளில் புது பாஸ்போர்ட் கிடைச்சுடுமாம்
எம்பசி வேலையுமே அதிகமா போனா இரண்டு நாள்தான் ஆகுமாம்.
அன்பு உறவுகளே......
கம்ப்ளெயிண்ட் கொடுத்தால் எடுத்துக்கிட்டு திருப்பி கொடுத்துட்டாங்க.... மறுபடி இன்னைக்கு போய் கொடுத்திருக்காங்க.. பாஸ்போர்ட் தொலைச்சால் அதுக்குன்னு தனியா எஸ் ஐ இருக்காராம்... அவர் இன்னு மதியம் இரண்டரைக்கு வருவாராம் ஸ்டேஷனுக்கு அப்ப அவரை வந்து பார்க்க சொல்லி சொல்லி இருக்காங்க... இவங்க கொடுத்த கம்ப்ளெயின்ட் வாங்கி வெச்சு இருக்காங்க. தொலைந்ததே கிடைத்தால் நலம் கலையும் என்னிடம் இதையே தான் சொல்லிட்டு இருந்தார்.. கவலைப்படாதே கிடைச்சிரும்னு... இல்லையெனில் நீங்க சொன்னது போல தத்கலில் தான் முயலனும் அவங்க பேப்பர் கொடுத்தபின்.... இன்று மனம் கொஞ்சம் நம்பிக்கையோடு பிரார்த்திக்கொண்டு இருக்கிறது... நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்புகிறேன்..
உங்க எல்லோரின் அன்புகளும் பிரார்த்தனைகளும் அம்மாவை சொன்ன தேதியில் இங்கே வரவைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது...
உண்மையே ஹாசிம்... எல்லாம் நல்லபடி நடக்க ப்ளீஸ் வேண்டிக்கோங்கப்பா...
சுதாம்மா பணம் கொடுக்க ரெடிப்பா ஆனா அந்த இன்ஸ்பெக்டரே மதியம் தான் வருவாராம்... மதியம் அம்மா போய் பார்த்தப்பின் தான் நிலவரம் தெரியும்பா...
அன்பு நன்றிகள்பா எல்லோருக்குமே...
கம்ப்ளெயிண்ட் கொடுத்தால் எடுத்துக்கிட்டு திருப்பி கொடுத்துட்டாங்க.... மறுபடி இன்னைக்கு போய் கொடுத்திருக்காங்க.. பாஸ்போர்ட் தொலைச்சால் அதுக்குன்னு தனியா எஸ் ஐ இருக்காராம்... அவர் இன்னு மதியம் இரண்டரைக்கு வருவாராம் ஸ்டேஷனுக்கு அப்ப அவரை வந்து பார்க்க சொல்லி சொல்லி இருக்காங்க... இவங்க கொடுத்த கம்ப்ளெயின்ட் வாங்கி வெச்சு இருக்காங்க. தொலைந்ததே கிடைத்தால் நலம் கலையும் என்னிடம் இதையே தான் சொல்லிட்டு இருந்தார்.. கவலைப்படாதே கிடைச்சிரும்னு... இல்லையெனில் நீங்க சொன்னது போல தத்கலில் தான் முயலனும் அவங்க பேப்பர் கொடுத்தபின்.... இன்று மனம் கொஞ்சம் நம்பிக்கையோடு பிரார்த்திக்கொண்டு இருக்கிறது... நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்புகிறேன்..
உங்க எல்லோரின் அன்புகளும் பிரார்த்தனைகளும் அம்மாவை சொன்ன தேதியில் இங்கே வரவைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது...
உண்மையே ஹாசிம்... எல்லாம் நல்லபடி நடக்க ப்ளீஸ் வேண்டிக்கோங்கப்பா...
சுதாம்மா பணம் கொடுக்க ரெடிப்பா ஆனா அந்த இன்ஸ்பெக்டரே மதியம் தான் வருவாராம்... மதியம் அம்மா போய் பார்த்தப்பின் தான் நிலவரம் தெரியும்பா...
அன்பு நன்றிகள்பா எல்லோருக்குமே...
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|