புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 18:29

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 17:16

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 9:40

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 10:52

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
69 Posts - 58%
heezulia
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
111 Posts - 60%
heezulia
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Tue 7 Jul 2009 - 20:55

First topic message reminder :

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Foursaints


திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை

இப்பதிகத்தை பேராசையின்றி அன்புள்ளத்துடனும் நம்பிக்கையுடனும் பாராயணம் செய்து வந்தால் செல்வம் சேரும்.

இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மத்திவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றை போதணிந்த
கனல் எரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடுனும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியளால் ஏத்தாது என்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்த வெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏறுடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

உன்னினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாது என்நா
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என்நா
புத்தரும் சமணரும் புரண உரைக்கப்
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை எம் இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன் ஏறுவர் நிலமிசை நிலையிலரே.


***************************************************************


avatar
Guest
Guest

PostGuest Wed 8 Jul 2009 - 9:21

Mangai wrote:பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 0002032D



என்ன விளையாட்டு மங்கயரே

avatar
Guest
Guest

PostGuest Wed 8 Jul 2009 - 9:48

Mangai wrote:உண்மையாதான்...............அது சரி உங்களுக்கு பணம் வந்துச்சா

இந்த பதிகத்தை சொன்னவுடன் பணம் நேரிடையாக வானத்தில இருந்து

பொத்தென்று வந்து விழாது. ஏதாவது ஒரு வழியில் வந்து சேரும்.

அதுக்காக ஏரோ ப்ளேனில் பறந்து கொண்டே இருப்பது போல் கனவு கண்டுட்டு

படிக்க கூடாது. முழுமையாக இறைவனிடம் உள்ளன்புடன் சரணடையுங்கள்.

கடமையை செய்யுங்கள். பலன் கொட்டோ கொட்டும்

பொதுவாக நமக்கு சில விசயங்கள் அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது.

அதுவும் இறைவன் சம்பந்தப்பட்டது என்றால் கேக்கவே வேண்டாம்.

படிப்பில் கூட அவ்வளவு சந்தேகம் வந்திருக்காது. இந்த மாதிரி விஷயங்களில்

நமக்கு அறிஞர்களை விட அதிகளவில் சந்தேகம் வந்துகொண்டே இருக்கும்.

ஆனால் அதில் தப்பொன்றும் இல்லை. ஆனால் சந்தேகமே வாழ்க்கையாகி விட

கூடாது. நாம தான் அவ்வளவு சீக்கிரம் எதையும் ஆதாரம் இல்லாம நம்ப

மாட்டோமே. நாம ஆகாயத்துல பறக்கவில்லை என்பதற்காக வானமே பொய்

என்று சொல்ல கூடாது. அதற்கும் பின்னால் ஒரு உலகம் இருப்பதை உணர

வேண்டும். நாம கண்ணா மூடுனா ஒலகமே இருண்டுட்டுன்னும் நெனைக்க

கூடாது.

நான் இறைவனைத்தான் நம்ப சொல்கிறேன்.

இறைவன் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும் போலிகளை

அல்ல. சில போலி ஆசாமிகளிடம் ஜோசியம் பாத்துட்டு அவர் சொன்னது

நடக்கலை என்பதற்காக ஜோதிடமே பொய் என்று நாம் நினைப்பது எவ்வளவு

அறிவுக்கு ஆப்போசிட்டான செயல் என்பதை சிந்திக்க வேண்டும். . நாம் சென்ற

இடம் சரி இல்லை அவ்வளவுதான். ஒருத்தரை வைத்து உலகத்தையே எடை

போடாதீர்கள்.


avatar
Guest
Guest

PostGuest Wed 8 Jul 2009 - 21:35

நண்பர்களே இது பொய் இல்லை கண்ட உண்மை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 8 Jul 2009 - 21:44

சரி நான் இன்னைக்கு இத படிக்க ஆரம்பிக்கிறேன்.....

avatar
Guest
Guest

PostGuest Wed 8 Jul 2009 - 21:46

Mangai wrote:சரி நான் இன்னைக்கு இத படிக்க ஆரம்பிக்கிறேன்.....

சே

என் மனம் கவந்த மன்கயருக்கு என்னுடைய (?!) பதிகம் மேல் ஆசை வந்துவிட்டது

avatar
Guest
Guest

PostGuest Wed 8 Jul 2009 - 21:48

Mangai wrote:சரி நான் இன்னைக்கு இத படிக்க ஆரம்பிக்கிறேன்.....

இத படிக்கும் பொழுது என்னையே நெனச்சி படிக்காதீங்க (சும்மா ஜாலிக் சொன்னேன்)

சிவபெருமானை நினைச்சு படிக்கணும் சரியா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 8 Jul 2009 - 21:51

கோரறு பதிகம் ஒர்க் அவுட் ஆனா மாதிரி இதுவும் நடக்கும்னு நெனைக்கிறேன்

avatar
Guest
Guest

PostGuest Wed 8 Jul 2009 - 21:53

மங்கயரே நீங்க இந்த பதிகத்தை படிக்ரதுக்கு முன்னாடி விநாயகரை வணங்கிட்டு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே


இதை சொல்லுங்கள்

avatar
Guest
Guest

PostGuest Wed 8 Jul 2009 - 21:54

Mangai wrote:கோரறு பதிகம் ஒர்க் அவுட் ஆனா மாதிரி இதுவும் நடக்கும்னு நெனைக்கிறேன்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக............

சூப்பர் பதிகம்

avatar
Guest
Guest

PostGuest Wed 8 Jul 2009 - 21:58

மு௫கனடிமை wrote:மங்கயரே நீங்க இந்த பதிகத்தை படிக்ரதுக்கு முன்னாடி விநாயகரை வணங்கிட்டு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே


இதை சொல்லுங்கள்


பிறகு


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக்கல் மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி



என்று இதையும் சொல்லி முடித்த பிறகு ஆரம்பியுங்கள் நம்பிக்கையுடன் மற்றும் பயபக்தியுடன் .



ஒகேவா அப்புறம் என்ன தூள் கெளப்புங்க

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக