புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்து! இலங்கை தூதரிடம் மத்திய அரசு கண்டிப்பு
Page 1 of 1 •
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்தும் படி அந்நாட்டு அரசை இந்திய அரசு கண்டித்துள்ளது. டில்லியில் உள்ள இலங்கைத் தூதரிடம் இந்த கருத்து உரிய முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் சமீபகாலமாக நடந்துவரும் போரில் அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு, தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதன்படி, ஆயிரக்கணக்கானோர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தந்திகளைக் குவித்தனர்.
பிரதமரிடம் விவரித்தார் : தந்திகள் குவிந்ததும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று காலை 11.30 மணிக்கு முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்புகொண்டார். இலங்கைப் பிரச்னை குறித்து ஆலோசனை நடத் திய பிரதமர், தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார்.அப்போது, முதல்வர் கருணாநிதி, இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கை, இனப் படுகொலை குறித்து பிரதமரிடம் விவரித்தார். "மத்திய அரசு உடனே,டில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து, தமிழினப் படுகொலை குறித்த கண்டனத்தை, அவர் மூலம் இலங்கை அரசுக்குத்தெரிவிக்க வேண்டும்' என முதல்வர் வலியுறுத்தினார்.இலங்கையில் அமைதி காண நடவடிக்கைகளையும், தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் தொடராமல் பாதுகாப் பதற்கானநடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.இப்பிரச்னைகள் அவசர அவசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும
அரசியல் தீர்வு: பிரதமரிடம் முதல்வர் குறிப்பிட்டார். முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை நிறைவேற்றநடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் உறுதியளித்தார். நேற்று மாலை 4 மணிக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், இலங்கை துணைத் தூதரை தனது சவுத் பிளாக் அலுவலகத்துக்கு அழைத்து, இனப் பிரச்னையில் இந்திய அரசின் கருத்துக்களைத் தெரிவித்தார். அரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின்போது நாராயணன், "இலங்கை அரசிடம், இப்போது நடந்துகொண்டிருக்கும் போரை நிறுத்திவிட்டு, இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இலங்கை துணைத் தூதரிடம் எம்.கே.நாராயணன் பேசிய பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவுத் துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையின் வடக்குப் பகுதிகளில் நடந்துவரும் போரில் அப்பாவி மக்கள் மடிவதற்கு இந்தியா பெரும் வருத்தம் தெரிவிக்கிறது. இலங்கையில் உள்ள இனப் பிரச்னைக்குத் தீர்வு காண, அந்த அரசு இன்னும் கட்டுப்பாட் டோடு செயல்படவேண்டும். இலங்கைஅரசின் நடவடிக்கைகளால் பெரும் பான்மைஇன மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட வட பகுதிகளில், இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட் கள் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநடவடிக்கை, இரு அரசுகள் மேற்கொண்ட ஒப்பந் தத்தை மீறிய செயல். இந்தத் தாக்குதல்களை இலங்கைக் கடற் படை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைமக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாக இலங்கை அரசு கருத வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பிரதமரிடம் விவரித்தார் : தந்திகள் குவிந்ததும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று காலை 11.30 மணிக்கு முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்புகொண்டார். இலங்கைப் பிரச்னை குறித்து ஆலோசனை நடத் திய பிரதமர், தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார்.அப்போது, முதல்வர் கருணாநிதி, இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கை, இனப் படுகொலை குறித்து பிரதமரிடம் விவரித்தார். "மத்திய அரசு உடனே,டில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து, தமிழினப் படுகொலை குறித்த கண்டனத்தை, அவர் மூலம் இலங்கை அரசுக்குத்தெரிவிக்க வேண்டும்' என முதல்வர் வலியுறுத்தினார்.இலங்கையில் அமைதி காண நடவடிக்கைகளையும், தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் தொடராமல் பாதுகாப் பதற்கானநடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.இப்பிரச்னைகள் அவசர அவசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும
அரசியல் தீர்வு: பிரதமரிடம் முதல்வர் குறிப்பிட்டார். முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை நிறைவேற்றநடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் உறுதியளித்தார். நேற்று மாலை 4 மணிக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், இலங்கை துணைத் தூதரை தனது சவுத் பிளாக் அலுவலகத்துக்கு அழைத்து, இனப் பிரச்னையில் இந்திய அரசின் கருத்துக்களைத் தெரிவித்தார். அரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின்போது நாராயணன், "இலங்கை அரசிடம், இப்போது நடந்துகொண்டிருக்கும் போரை நிறுத்திவிட்டு, இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இலங்கை துணைத் தூதரிடம் எம்.கே.நாராயணன் பேசிய பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவுத் துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையின் வடக்குப் பகுதிகளில் நடந்துவரும் போரில் அப்பாவி மக்கள் மடிவதற்கு இந்தியா பெரும் வருத்தம் தெரிவிக்கிறது. இலங்கையில் உள்ள இனப் பிரச்னைக்குத் தீர்வு காண, அந்த அரசு இன்னும் கட்டுப்பாட் டோடு செயல்படவேண்டும். இலங்கைஅரசின் நடவடிக்கைகளால் பெரும் பான்மைஇன மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட வட பகுதிகளில், இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட் கள் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநடவடிக்கை, இரு அரசுகள் மேற்கொண்ட ஒப்பந் தத்தை மீறிய செயல். இந்தத் தாக்குதல்களை இலங்கைக் கடற் படை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைமக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாக இலங்கை அரசு கருத வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Similar topics
» இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை: விடுதலைப் புலிகள்
» அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு
» வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு
» அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு
» வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|