புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
3 Posts - 2%
jairam
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
2 Posts - 1%
சிவா
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
8 Posts - 2%
jairam
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_m10புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 26, 2010 3:14 pm

புலால் உண்பவர்கள் மூன்று மிகப் பெரிய குற்றங்களைச் செய்தவர்கள் ஆவார்கள் அவைகள்

1. தம் உடம்பிலுள்ள கடவுள் விளக்கத்தை மாசு படுத்தி விடுகின்றனர். அதாவது தன் உள்ளத்தை இருளாக்கிக் கொள்கின்றனர்.

2. கொல்லப்படுகின்ற ஜீவனில் உள்ள கடவுள் விளக்கத்தை அழித்துவிடுகின்றனர். அதாவது மனிதன் மனித நிலையிலிருந்து விலங்கு நிலைக்கு இறங்கி விடுகின்றான்?

3. இறைவனின் பெருந்தன்மையுள்ள, பெருங்கருணை உள்ள பெரு நோக்கத்துக்கு எதிரக செயல்படுகின்றனர்.

மாமன்னர்களின் பொன்மொழிகள்

எல்லா உயிரையும் காப்பாற்றக் கூடியது எதுவோ அதுவே தர்மம்
(அசோக சக்கரவர்த்தி)

புலால் உண்ணும் வயிறு பிணம் புதைக்கும் இடுகாடு
(மாமன்னர் அக்பர்)




ஈகரை தமிழ் களஞ்சியம் புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 01, 2010 6:06 pm

புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 677196 புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 678642 புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 01, 2010 6:12 pm

அப்போ முகலாய மாமன்னர் அக்பர் புலால் சாப்பிடாமலா இருந்தார்.

இது புது செய்தியா இருக்கே.



புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Uபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Dபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Aபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Yபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Aபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Sபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Uபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Dபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் Hபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் A
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jun 01, 2010 6:35 pm

நான் புலால் உண்பவன் தான்...
தோழர் சொன்ன எதுவுமில்லை...
உடல் ,இடம் ,மனம் தான் எல்லாவற்றிக்கும்,
காரணம்...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 01, 2010 7:01 pm

kalaimoon70 wrote:நான் புலால் உண்பவன் தான்...
தோழர் சொன்ன எதுவுமில்லை...
உடல் ,இடம் ,மனம் தான் எல்லாவற்றிக்கும்,
காரணம்...
புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 359383 புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 359383 புலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள் 359383

நாம் உணவாக உற்கொள்ளவேண்டிய அனைத்துமே உயிருள்ளவைகள்தான்(காய்கறிகள் கூட)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 01, 2010 7:08 pm

kalaimoon70 wrote:நான் புலால் உண்பவன் தான்...
தோழர் சொன்ன எதுவுமில்லை...
உடல் ,இடம் ,மனம் தான் எல்லாவற்றிக்கும்,
காரணம்...
உண்மை மாஸ்டர்,
எல்லாத்துக்கும் நம்ம மனசு தான் காரணம்....!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 01, 2010 7:18 pm

நண்பரே ,உலகிலுள்ள அணைத்து உயிரினங்களையும் படைத்தான் இறைவனே ,இவற்றில் அணைத்து விலங்கினங்களையும் மனிதன் உண்பதில்லை ,,அவ்வாறு மனிதன் உண்ணக்கூடிய விலங்கினங்கள் எதுமே அழியவில்லை .மாறாக மனிதன் உண்ணாத விலங்கினங்கள் அழிகின்றன,
இந்த உலகம் மனிதனுக்கு உகந்ததாகவே படைக்கப்பட்டது,அப்படியிருக்க விலங்கினங்களை உண்பது தவறு என்று சொல்லல் சரியில்லை
தவிர விலங்குகள் உயிர் உள்ளவை என்று நீங்கள் கூறினால் ,தாவரங்களும் உயிருள்ளவையே அவைகளும் சுவாசிக்கின்றன,மற்ற அனைத்தும் செய்கின்றன
மற்றபடி புழல் உண்பது நமது மன நிலையை பொருத்தது

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Tue Jun 01, 2010 8:17 pm

kalaimoon70 wrote:நான் புலால் உண்பவன் தான்...
தோழர் சொன்ன எதுவுமில்லை...
உடல் ,இடம் ,மனம் தான் எல்லாவற்றிக்கும்,
காரணம்...

அதெண்டா சரிதான் சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Tue Jun 01, 2010 8:19 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:
kalaimoon70 wrote:நான் புலால் உண்பவன் தான்...
தோழர் சொன்ன எதுவுமில்லை...
உடல் ,இடம் ,மனம் தான் எல்லாவற்றிக்கும்,
காரணம்...

அதெண்டா சரிதான் சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அடேய் அம்பலத்தான் எண்ட சாமி வசனத்த கப்பியடிக்காதே..அப்புறம் சுட்டுடுவேன் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக