புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை நாள்........... Poll_c10மழை நாள்........... Poll_m10மழை நாள்........... Poll_c10 
95 Posts - 52%
heezulia
மழை நாள்........... Poll_c10மழை நாள்........... Poll_m10மழை நாள்........... Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
மழை நாள்........... Poll_c10மழை நாள்........... Poll_m10மழை நாள்........... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மழை நாள்........... Poll_c10மழை நாள்........... Poll_m10மழை நாள்........... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மழை நாள்........... Poll_c10மழை நாள்........... Poll_m10மழை நாள்........... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மழை நாள்........... Poll_c10மழை நாள்........... Poll_m10மழை நாள்........... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மழை நாள்........... Poll_c10மழை நாள்........... Poll_m10மழை நாள்........... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை நாள்........... Poll_c10மழை நாள்........... Poll_m10மழை நாள்........... Poll_c10 
35 Posts - 58%
heezulia
மழை நாள்........... Poll_c10மழை நாள்........... Poll_m10மழை நாள்........... Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
மழை நாள்........... Poll_c10மழை நாள்........... Poll_m10மழை நாள்........... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மழை நாள்........... Poll_c10மழை நாள்........... Poll_m10மழை நாள்........... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை நாள்...........


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 19, 2010 2:44 pm

மழை நாள்........... Rainyday

வானவனால் விண்ணிலிருந்து
மண்ணுக்கு வரையப்பட்ட
இடைவிடா இறக்கக் கோடுகள்
சில வேளைகளில் அது
தண்டனைக் கோடுகள்.


விவசாயிகள் புகழ்ந்துனிக்க
வியாபாரிகள் இகழ்ந்துனிக்க
சிறியோர்கள் குதூகலித்து
விளையாடினர் மழை நீரில்

சோ வென்ற மழை கண்ட
ஏழையின் வீட்டுக் கூரை
ஹோ வென்று அழுத்தப்பா
தன் நூறு கண்களினால்

வீதியெங்கும் சில மக்கள்
பல வர்ணக் குடைகளுடன்
தடுமாறி நின்றனரே
தான் ஒதுங்க இடம் தேடி

மீனுன்ன வெண் கொக்கு
ஆறான வயல் வெளியில்
ஓயாமல் அலைகிறதே
ஒய்யாரப் பார்வையோடு.




http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 19, 2010 2:48 pm

மழையையும் தங்கள் கவிதையையும் சேர்ந்தே ரசிக்கிறேன் ரமீஸ்.. இப்போது இரண்டும் மிக அருமையாய் உள்ளன. சூழ்நிலைக் கவிதை... நன்றி நன்றி



மழை நாள்........... Aமழை நாள்........... Aமழை நாள்........... Tமழை நாள்........... Hமழை நாள்........... Iமழை நாள்........... Rமழை நாள்........... Aமழை நாள்........... Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 19, 2010 2:59 pm

Aathira wrote:மழையையும் தங்கள் கவிதையையும் சேர்ந்தே ரசிக்கிறேன் ரமீஸ்.. இப்போது இரண்டும் மிக அருமையாய் உள்ளன. சூழ்நிலைக் கவிதை... நன்றி நன்றி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 19, 2010 3:03 pm

அருமையான சோவென்ற மழைக்கு சோவென்ற வரிகள் தொடருங்கள் மழை நாள்........... 677196 மழை நாள்........... 677196 மழை நாள்........... 677196 மழை நாள்........... 677196 மழை நாள்........... 677196



நேசமுடன் ஹாசிம்
மழை நாள்........... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 3:04 pm

maniajith007 wrote:
Aathira wrote:மழையையும் தங்கள் கவிதையையும் சேர்ந்தே ரசிக்கிறேன் ரமீஸ்.. இப்போது இரண்டும் மிக அருமையாய் உள்ளன. சூழ்நிலைக் கவிதை... நன்றி நன்றி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
கவிதை மட்டும் தான் வந்துருக்கு.
தம்பி இங்க இன்னும் மழை வரல!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 3:06 pm

நல்ல இயற்கையோடு ஒன்றி, அனுபவித்து எழுதி இருக்குறீர்கள் நன்றி ரமீஸ்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 19, 2010 3:08 pm

Aathira wrote:மழையையும் தங்கள் கவிதையையும் சேர்ந்தே ரசிக்கிறேன் ரமீஸ்.. இப்போது இரண்டும் மிக அருமையாய் உள்ளன. சூழ்நிலைக் கவிதை... நன்றி நன்றி

பாசம் நிறைந்த நன்றிகள் அக்கா.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 19, 2010 3:13 pm

mhmramees wrote:
Aathira wrote:மழையையும் தங்கள் கவிதையையும் சேர்ந்தே ரசிக்கிறேன் ரமீஸ்.. இப்போது இரண்டும் மிக அருமையாய் உள்ளன. சூழ்நிலைக் கவிதை... நன்றி நன்றி

பாசம் நிறைந்த நன்றிகள் அக்கா.

ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் நன்றி



மழை நாள்........... Aமழை நாள்........... Aமழை நாள்........... Tமழை நாள்........... Hமழை நாள்........... Iமழை நாள்........... Rமழை நாள்........... Aமழை நாள்........... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 3:15 pm

mhmramees wrote:



சோ வென்ற மழை கண்ட
ஏழையின் வீட்டுக் கூரை
ஹோ வென்று அழுத்தப்பா
தன் நூறு கண்களினால்



என் குழந்தைப் பருவத்தில் நான் அனுபவித்த ஒன்று றமீஸ்! மழை நாள்........... 440806



மழை நாள்........... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 19, 2010 3:25 pm

சிவா wrote:
mhmramees wrote:



சோ வென்ற மழை கண்ட
ஏழையின் வீட்டுக் கூரை
ஹோ வென்று அழுத்தப்பா
தன் நூறு கண்களினால்



என் குழந்தைப் பருவத்தில் நான் அனுபவித்த ஒன்று றமீஸ்! மழை நாள்........... 440806
இந்த விடயத்தை நானும் அனுபவித்துள்ளேன் தல சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக