புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
56 Posts - 43%
heezulia
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Poomagi
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
7 Posts - 2%
jairam
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி கதைகள் by கைப்புள்ள


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 4:38 pm

First topic message reminder :

முதல் கதை :

அது ஒரு அடர்ந்த காடு.. அந்த காட்டின் தெற்கு திசையில் ஒரு சிறு கிராமம்...

சுமார் 50 வீடுகள் மட்டுமே இருக்கும்...

அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர் தன் வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார்...

அந்த நாய் தினமும் ராத்திரியில் சுமார் 12 மணி அளவில் தொடர்ந்து ஊளை இட்டு கொண்டே இருந்தது...

யாருக்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை...

இரண்டாம் கதை :

அவர் ஒரு மிகப்பெரிய பணக்காரர்... எதற்கும் கலங்காதவர்... அவர் ஒருமுறை ஹோட்டலுக்கு சென்று டீ சொல்லி விட்டு தனது லேப்டாப் பில் பிசினஸ் சம்பத்தப்பட்ட தகவல்களை பார்த்து கொண்டு இருந்தார்...

அப்போது ஒரு போன் கால் வந்தது...

விஷயம் என்ன வெனில் அவரது இரு குழந்தைகளும் ஒரு விபத்தில் அடிபட்டு
மிகவும் ஆபத்தான நிலைமையில் hospital லில் இருக்கிறார்கள் என்று...

அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...

பிறகு ஒரு போன் கால் வந்தது... அவர் மேனேஜர் கம்பெனி பணம் 10 கோடி ரூபாயைஎடுத்து கொண்டு ஓடிவிட்டார் என்று...

அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...

பிறகு அவர் தம்பி நேரிலே வந்து அண்ணா...அண்ணி ஹார்ட் அட்டாக் வந்து
இறந்து விட்டார் என்று சொன்னார்..

அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...

மூன்றாம் கதை :

ஒரு விமானம் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றது...அப்போது திடீரென்று ஒருவன் எழுந்து நின்று HIJACK என கத்தினான்...

அனைத்து பயணிகளும் அதிர்ச்சி அடைந்துதங்கள் கைகளை மேலே உயர்த்திய வண்ணம் இருந்தனர்..

அப்போது யாரும் எதிர்பாராத திருப்பமாக கூட்டத்தில் இருந்த ஒருவன் HIJOHN என கத்தினான்...

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்...

நான்காம் கதை :

அந்த ஊரில் 80 வயதான ஒரு பாட்டி வடை சுட்டு வித்து கொண்டிருந்தாள் ...
அந்த வழியே வந்த ஒரு காகம் வடையை லவட்டி கொண்டு போனது...

பின்பு அந்த காகம் ஒரு மரத்தின் மேலே அமர்ந்தது.. வாயில வடை வச்சி இருந்த காக்கா வ பார்த்த நரி .. நீ பார்க்கறதுக்கு கரீனா கபூர் மாதிரியே இருக்கியே...
பாடுனா ஆஷா போன்ஸ்லே மாதிரி இருப்பியோனு பீலா வுட்டுச்சாம்...

அத்த நம்புன அந்த காக்கா பக்கி வாய தொறந்த உடனே.. நரி வடையை தூக்கினு ஓடிடிச்சாம்...

அந்த பாட்டி யும் காக்கா வும் சொன்னது தான் இந்த கதையின் நீதி...

முதல் கதையின் நீதி :

அட..நாயிக்கு யாராச்சும் தண்ணி வைங்கப்பா...

இரண்டாம் கதையின் நீதி :

தம்பி..டீ இன்னும் வரல..

மூன்றாம் கதையின் நீதி :

நல்லா கெளப்புறானுங்கடா பீதியை

நான்காம் கதையின் நீதி :

வடை போச்சே...
.



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 11, 2010 5:44 pm

கடைசில் சிறப்பாக தீர்ப்பு வழங்கிய பாலாவிற்கு நன்றி.....மேலும் உங்களுக்கு அறிய வைப்பு ஒன்று உள்ளது வரும் தீபாவளி பட்டி மன்றத்தில் நடுவராக அமர்ந்து தீர்ப்பு வழங்கும் வாய்ப்பு...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 5:45 pm

arun_vzp wrote:கடைசில் சிறப்பாக தீர்ப்பு வழங்கிய பாலாவிற்கு நன்றி.....மேலும் உங்களுக்கு அறிய வைப்பு ஒன்று உள்ளது வரும் தீபாவளி பட்டி மன்றத்தில் நடுவராக அமர்ந்து தீர்ப்பு வழங்கும் வாய்ப்பு...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பாலமன் ஆப்பையாவுக்கு போட்டியாகவா



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 11, 2010 5:54 pm

balakarthik wrote:
arun_vzp wrote:கடைசில் சிறப்பாக தீர்ப்பு வழங்கிய பாலாவிற்கு நன்றி.....மேலும் உங்களுக்கு அறிய வைப்பு ஒன்று உள்ளது வரும் தீபாவளி பட்டி மன்றத்தில் நடுவராக அமர்ந்து தீர்ப்பு வழங்கும் வாய்ப்பு...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பாலமன் ஆப்பையாவுக்கு போட்டியாகவா
இல்ல அவரோட தம்பி அர்ஜுனாவுக்கு போட்டியாக...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 5:56 pm

arun_vzp wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:கடைசில் சிறப்பாக தீர்ப்பு வழங்கிய பாலாவிற்கு நன்றி.....மேலும் உங்களுக்கு அறிய வைப்பு ஒன்று உள்ளது வரும் தீபாவளி பட்டி மன்றத்தில் நடுவராக அமர்ந்து தீர்ப்பு வழங்கும் வாய்ப்பு...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பாலமன் ஆப்பையாவுக்கு போட்டியாகவா
இல்ல அவரோட தம்பி அர்ஜுனாவுக்கு போட்டியாக...

புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது நரிகள் போடும் ஆட்டமே
நரிகள் வேஷம் கலையும்போது புலிகள் வென்று காட்டுமே அர்ஜுனானானானானானானானானா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 6:47 pm

ஏன்னா வில்லத்தனம் ? அதிர்ச்சி அதிர்ச்சி மண்ட பத்திரம்............. உடுட்டுக்கட்டை அடி வ




நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 6:57 pm

பிளேடு பக்கிரி wrote:ஏன்னா வில்லத்தனம் ? அதிர்ச்சி அதிர்ச்சி மண்ட பத்திரம்............. உடுட்டுக்கட்டை அடி வ

யாருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 7:00 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:ஏன்னா வில்லத்தனம் ? அதிர்ச்சி அதிர்ச்சி மண்ட பத்திரம்............. உடுட்டுக்கட்டை அடி வ

யாருக்கு

நீ எதோ வில்லத்தனமா கேட்க போற...... அதிர்ச்சி




நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 7:02 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:ஏன்னா வில்லத்தனம் ? அதிர்ச்சி அதிர்ச்சி மண்ட பத்திரம்............. உடுட்டுக்கட்டை அடி வ

யாருக்கு

நீ எதோ வில்லத்தனமா கேட்க போற...... அதிர்ச்சி

இல்ல ஒரு ஜெனரல் நாலேஜுக்குதான் கேட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 7:03 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:

யாருக்கு

நீ எதோ வில்லத்தனமா கேட்க போற...... அதிர்ச்சி

இல்ல ஒரு ஜெனரல் நாலேஜுக்குதான் கேட்டேன்

அப்படினா என்ன மாப்ள? சிரி சிரி




நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 7:05 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:

நீ எதோ வில்லத்தனமா கேட்க போற...... அதிர்ச்சி

இல்ல ஒரு ஜெனரல் நாலேஜுக்குதான் கேட்டேன்

அப்படினா என்ன மாப்ள? சிரி சிரி

அது ஒரு வெளிநாட்டு சரக்கு மாப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதி கதைகள் by கைப்புள்ள - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக