புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
1 Post - 3%
Guna.D
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
17 Posts - 4%
prajai
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
9 Posts - 2%
jairam
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 4:02 pm

பெரம்பலூர்: பிளஸ் டூவில் எதி்ர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் மருத்துவத்தூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-வசந்தி தம்பதியின் மகன் சதீஷ்.

இவர் பெரம்பலூரில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

ராமலிங்கம் அந்தமான் தீவுகளில் டிவி மெக்கானிக்காக உள்ளார். வசந்தி கூலி வேலை பார்த்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சதீசுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

குறைந்தபட்சம் 1,000 மதிப்பெண்கள் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், இன்று தேர்வு முடிவுகள் வெளியானபோது அவர் 946 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

இதனால் மனமுடைந்த சதீஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.



பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri May 14, 2010 4:04 pm

பாவம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri May 14, 2010 4:05 pm

வருந்தத் தக்க செய்தி, கூடிய இதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது மனவிரக்தியைத் தந்துவிடுகின்றன சோகம்



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Avatar15523pf0
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 14, 2010 4:13 pm

மிகவும் சோகமான செய்தி உள்ளம் அழுகிறது அழுகை அழுகை



பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri May 14, 2010 4:21 pm

பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை 440806



தீதும் நன்றும் பிறர் தர வாரா பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை 154550
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 14, 2010 5:05 pm

பெரம்பலூரில் +2 மாணவன் தற்‌கொலை

பெரம்பலூரில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.








பெரம்பலூர் மாவட்டம் செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சதீஸ். இவர், அவரது நண்பரிடம் பிளஸ் 2 தேர்வு முடிவை பார்த்துச் சொல்லுமாறு கூறியிருந்தார்.

அந்த நண்பர், போன் செய்து சதீஸ் பெயிலாகி விட்டதாக தெரிவித்தார். இதனால் விரக்தியடைந்த சதீஸ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் சதீஸ் 1200க்கு 946 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தற்கொலை சம்பவம் குறித்து ‌பெரம்பலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நான் படிச்ச செய்தில இப்படி போட்டு இருந்தாங்க


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri May 14, 2010 5:52 pm

சிவா wrote:பெரம்பலூர்: பிளஸ் டூவில் எதி்ர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் மருத்துவத்தூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-வசந்தி தம்பதியின் மகன் சதீஷ்.

இவர் பெரம்பலூரில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

ராமலிங்கம் அந்தமான் தீவுகளில் டிவி மெக்கானிக்காக உள்ளார். வசந்தி கூலி வேலை பார்த்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சதீசுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

குறைந்தபட்சம் 1,000 மதிப்பெண்கள் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், இன்று தேர்வு முடிவுகள் வெளியானபோது அவர் 946 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

இதனால் மனமுடைந்த சதீஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி ஒரு முடிவு எடுக்க எது காரணமா இருந்திருக்கும் சோகம்

மெண்டல் டிப்ரஷன்.... எல்லாராலும் முதல் மார்க் எடுக்க முடியாது ஒத்துக்கொள்கிறேன்...

எல்லா குழந்தைகளுமே படிப்பில பெஸ்ட் நு சொல்லமுடியாது.... படிப்பை தவிர இன்னும் எத்தனையோ இருக்கே சாதிக்க... விளையாட்டுத்துறை.... டெக்னிக்கல் இப்படி எத்தனையோ....

இப்படி தோல்விகள் ஏற்பட்டால் அதை வைராக்கியத்துடன் உறுதியாக இன்னும் இதை விட நன்றாக படித்து அதிக மார்க் எடுப்பேன் என்று உறுதி எடுத்து படிப்பில் முழு முயற்சியுடன் பாடுபட்டு சாதித்து காண்பித்திருக்க கூடாதா?

கடவுளே இப்படி இன்னும் எத்தனை குழந்தைகள் உயிரை தொலைத்து சோகம்

என் அத்தைப்பெண்ணின் மகள் திவ்யா அம்மா அப்பாவுக்கு பயந்து தான் ஒரு சப்ஜெக்டில் ஃபெயிலாந்தை சொல்லாமல் வீட்டில் மறைத்து பயந்து ஸ்கூல் திறக்கும் முன் நாள் நெருப்பு வைத்துக்கொண்டு இறந்துவிட்டாள்....

வயசுப்பெண் நெருப்பு வைத்துக்கொண்ட காரணம் தெரியாமல் பதறி துடித்தபோது சொன்னாள்... இனிமே நல்லா படிச்சு எழுதிடறேன் என்னை எப்டியாவது காப்பாத்துங்க சோகம்

பிழைக்கலை சோகம்

பிள்ளைகளே..... வாழ்க்கையை எதிர்நோக்கும் தைரியத்தையும் மன உறுதியையும் வளர்த்துக்கொள்ளுங்கள்....

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.... ஊருக்காக வாழாமல் உங்களுக்காக வாழுங்கள்....

ஊர் என்ன சொல்லுமோ என்று பயந்து அவமானத்தில் குறுகி விடாமல் சாதிக்க அடுத்து இன்னும் கடினமாக முயற்சியுங்கள்....

தற்கொலை உங்களோடு முடிவதில்லை சோகம்.... தாய் தந்தையரை சாகும் வரை கொல்லும் ஆயுதம் இந்த தற்கொலை.....

மனம் கனக்கிறது சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை 47
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri May 14, 2010 6:04 pm

மனிதனின் அறிவை மதிப்பெண்கள் மட்டுமே நிர்ணயிக்கும் அவலத்துக்கு என்றுதான் முடிவோ..?

எதிர்பார்ப்புகள் அதிகமானால் ஏமாற்றங்களும் அதிகமாகும் எனும் வழிப்போக்கரின் சொற்களை நானும் வழிமொழிகிறேன்..


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக