புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
83 Posts - 55%
heezulia
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழியே! மனம் மாறியதேனோ?


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 2:57 pm

தோழியே! மனம் மாறியதேனோ?


தோழியே! மனம் மாறியதேனோ? I

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசினாய்
வேப்பம்பூவின் தன்மையை
மனதுக்குள் கொண்டாய் - ஆனால்
ரோஜாப்பூவின் தோற்றத்தை
முகத்தில் காட்டியது ஏனோ?

அகத்தின் அழகானது
முகத்தில் தெரியும் என்பதனை
மறந்து இயற்கைக்கு எதிராய்...
செயற்கையாய் நடிக்க துணிந்தாய் - அறிந்திட
அருகினில் நாங்கள் யாருமில்லை
என்று மனதில் எண்ணியதாலோ?

உறவுகள் கைபிடித்து கொடுக்காமல்
கைபிடித்தவனை உறவுகளுக்கு காட்டியதால்
தோள்தட்டி ஆறுதல்தரும் நிலையில்
அவர்கள் இல்லாமல் போனாலும் - அவர்கள்
கைக்கொட்டி சிரிக்கும் நிலைமை
வாழ்வில் வராமலிருக்க நினைப்பதனாலோ?

தண்ணியடிக்கும் கணவனால்
தண்ணீரும் குடிக்க மறுக்கின்றாய்
கண்ணீரை தினம் வடிக்கின்றாய்
செந்நீரை சிந்த சிந்திகின்றாய் - அதனால்
தூக்கத்தையும் ஊக்கத்தையும் இழந்து
துக்கத்தையும் ஏக்கத்தையும் கொண்டதனாலோ?


மனஅழுத்தத்தில் உன்னை நீயே
மாய்த்துக்கொள்ள நினைப்பது தவறு
இன்று சோகங்களை சொல்லாமல்
உன்மன ஆழத்தில் புதைத்தாலும் - அவை
நாளையாவது சுகமென்னும் புதையலாய்
உனக்கு கிடைத்திட வேண்டி நான்...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 3:05 pm

தோழியே! மனம் மாறியதேனோ? 677196 தோழியே! மனம் மாறியதேனோ? 677196 அழகான கவிதையில் தோழியின் மனதை படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.. நட்புக்கு மட்டுமே புரியும் கவலையும் சோகமும்

வாழ்த்துக்கள் வாசன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தோழியே! மனம் மாறியதேனோ? Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:11 pm

இளமாறன் wrote:தோழியே! மனம் மாறியதேனோ? 677196 தோழியே! மனம் மாறியதேனோ? 677196 அழகான கவிதையில் தோழியின் மனதை படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.. நட்புக்கு மட்டுமே புரியும் கவலையும் சோகமும்

வாழ்த்துக்கள் வாசன்

தோழா இளா,

தங்களின் நட்பினை பற்றிய உய(யி)ரிய எண்ணத்திற்கு தலைவணங்குகின்றேன்...

நட்பினை வேண்டி...

தங்களின் வரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 3:16 pm

அருமையான வரிகள் வாசம் மெய்மறக்கச்செய்யும் உணர்வுகள் தோழியே! மனம் மாறியதேனோ? 154550



நேசமுடன் ஹாசிம்
தோழியே! மனம் மாறியதேனோ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 3:20 pm

வேதனைகளை கூட உள்வைத்து வெளியே செயற்கையாய் சிரிக்க முடியும் என்பதை வேதனையான வரிகளில் சொல்லி இருக்கீங்கப்பா...

நல்ல வாழ்க்கை அமையாது போனாலும் அதை வெளிக்காட்டாத எத்தனையோ நம் பாரத நாட்டின் பெண்களில் ஒருவர் இதோ இந்த கவிதையின் நாயகியும்....

அழகிய வரிகளில் வேதனைகளையும் பகிர முடியும் இப்படி கவிதையாய்...

அன்பு பாராட்டுக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோழியே! மனம் மாறியதேனோ? 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:31 pm

ஹாசிம் wrote:அருமையான வரிகள் வாசம் மெய்மறக்கச்செய்யும் உணர்வுகள் தோழியே! மனம் மாறியதேனோ? 154550

நன்றி நண்பா... தோழியே! மனம் மாறியதேனோ? 154550 தோழியே! மனம் மாறியதேனோ? 678642

பாசத்தை மறந்த கணவோடு... உணர்ச்சிகளை இழந்து அவள்... நினைக்கையில் எனக்குள்ளும் கண்ணீர்துளிகள்..

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:40 pm

மஞ்சுபாஷிணி wrote:வேதனைகளை கூட உள்வைத்து வெளியே செயற்கையாய் சிரிக்க முடியும் என்பதை வேதனையான வரிகளில் சொல்லி இருக்கீங்கப்பா...

நல்ல வாழ்க்கை அமையாது போனாலும் அதை வெளிக்காட்டாத எத்தனையோ நம் பாரத நாட்டின் பெண்களில் ஒருவர் இதோ இந்த கவிதையின் நாயகியும்....

அழகிய வரிகளில் வேதனைகளையும் பகிர முடியும் இப்படி கவிதையாய்...

அன்பு பாராட்டுக்கள்...

நீண்ட ஆண்டுகளுக்கு தோழியின் உறவு மீண்டும் கிடைத்ததில் சந்தோஷம் ஒருபுறம் வந்தது...

சில தினங்களில் அவர் கூறிய சுயவாழ்கை என்னுள் பூகம்பத்தையே ஏற்படுத்தியது...

சோகத்தை கூறிய அவள் என்னின் முகத்தை கூட காண மறுக்கின்றாள்...

நீங்கள் கூறுவதுபோல் எத்தனையோ பாரதபெண்கள்... அதில் அவளும் ஒருத்தியாய்...

எல்லாம் இறைவன் செயல் என வேடிக்கை பார்க்க இயலாமல்... எனினும் உதவி செய்ய இயலாமல் நான்...

தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்... தோழியே! மனம் மாறியதேனோ? 678642 தோழியே! மனம் மாறியதேனோ? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக