புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
4 Posts - 3%
prajai
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
4 Posts - 3%
Jenila
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
2 Posts - 2%
jairam
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 1%
M. Priya
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 1%
kargan86
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
8 Posts - 5%
prajai
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
6 Posts - 4%
Jenila
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
4 Posts - 2%
Rutu
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
2 Posts - 1%
manikavi
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழியே! மனம் மாறியதேனோ?


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 2:57 pm

தோழியே! மனம் மாறியதேனோ?


தோழியே! மனம் மாறியதேனோ? I

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசினாய்
வேப்பம்பூவின் தன்மையை
மனதுக்குள் கொண்டாய் - ஆனால்
ரோஜாப்பூவின் தோற்றத்தை
முகத்தில் காட்டியது ஏனோ?

அகத்தின் அழகானது
முகத்தில் தெரியும் என்பதனை
மறந்து இயற்கைக்கு எதிராய்...
செயற்கையாய் நடிக்க துணிந்தாய் - அறிந்திட
அருகினில் நாங்கள் யாருமில்லை
என்று மனதில் எண்ணியதாலோ?

உறவுகள் கைபிடித்து கொடுக்காமல்
கைபிடித்தவனை உறவுகளுக்கு காட்டியதால்
தோள்தட்டி ஆறுதல்தரும் நிலையில்
அவர்கள் இல்லாமல் போனாலும் - அவர்கள்
கைக்கொட்டி சிரிக்கும் நிலைமை
வாழ்வில் வராமலிருக்க நினைப்பதனாலோ?

தண்ணியடிக்கும் கணவனால்
தண்ணீரும் குடிக்க மறுக்கின்றாய்
கண்ணீரை தினம் வடிக்கின்றாய்
செந்நீரை சிந்த சிந்திகின்றாய் - அதனால்
தூக்கத்தையும் ஊக்கத்தையும் இழந்து
துக்கத்தையும் ஏக்கத்தையும் கொண்டதனாலோ?


மனஅழுத்தத்தில் உன்னை நீயே
மாய்த்துக்கொள்ள நினைப்பது தவறு
இன்று சோகங்களை சொல்லாமல்
உன்மன ஆழத்தில் புதைத்தாலும் - அவை
நாளையாவது சுகமென்னும் புதையலாய்
உனக்கு கிடைத்திட வேண்டி நான்...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 3:05 pm

தோழியே! மனம் மாறியதேனோ? 677196 தோழியே! மனம் மாறியதேனோ? 677196 அழகான கவிதையில் தோழியின் மனதை படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.. நட்புக்கு மட்டுமே புரியும் கவலையும் சோகமும்

வாழ்த்துக்கள் வாசன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தோழியே! மனம் மாறியதேனோ? Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:11 pm

இளமாறன் wrote:தோழியே! மனம் மாறியதேனோ? 677196 தோழியே! மனம் மாறியதேனோ? 677196 அழகான கவிதையில் தோழியின் மனதை படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.. நட்புக்கு மட்டுமே புரியும் கவலையும் சோகமும்

வாழ்த்துக்கள் வாசன்

தோழா இளா,

தங்களின் நட்பினை பற்றிய உய(யி)ரிய எண்ணத்திற்கு தலைவணங்குகின்றேன்...

நட்பினை வேண்டி...

தங்களின் வரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 3:16 pm

அருமையான வரிகள் வாசம் மெய்மறக்கச்செய்யும் உணர்வுகள் தோழியே! மனம் மாறியதேனோ? 154550



நேசமுடன் ஹாசிம்
தோழியே! மனம் மாறியதேனோ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 3:20 pm

வேதனைகளை கூட உள்வைத்து வெளியே செயற்கையாய் சிரிக்க முடியும் என்பதை வேதனையான வரிகளில் சொல்லி இருக்கீங்கப்பா...

நல்ல வாழ்க்கை அமையாது போனாலும் அதை வெளிக்காட்டாத எத்தனையோ நம் பாரத நாட்டின் பெண்களில் ஒருவர் இதோ இந்த கவிதையின் நாயகியும்....

அழகிய வரிகளில் வேதனைகளையும் பகிர முடியும் இப்படி கவிதையாய்...

அன்பு பாராட்டுக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோழியே! மனம் மாறியதேனோ? 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:31 pm

ஹாசிம் wrote:அருமையான வரிகள் வாசம் மெய்மறக்கச்செய்யும் உணர்வுகள் தோழியே! மனம் மாறியதேனோ? 154550

நன்றி நண்பா... தோழியே! மனம் மாறியதேனோ? 154550 தோழியே! மனம் மாறியதேனோ? 678642

பாசத்தை மறந்த கணவோடு... உணர்ச்சிகளை இழந்து அவள்... நினைக்கையில் எனக்குள்ளும் கண்ணீர்துளிகள்..

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:40 pm

மஞ்சுபாஷிணி wrote:வேதனைகளை கூட உள்வைத்து வெளியே செயற்கையாய் சிரிக்க முடியும் என்பதை வேதனையான வரிகளில் சொல்லி இருக்கீங்கப்பா...

நல்ல வாழ்க்கை அமையாது போனாலும் அதை வெளிக்காட்டாத எத்தனையோ நம் பாரத நாட்டின் பெண்களில் ஒருவர் இதோ இந்த கவிதையின் நாயகியும்....

அழகிய வரிகளில் வேதனைகளையும் பகிர முடியும் இப்படி கவிதையாய்...

அன்பு பாராட்டுக்கள்...

நீண்ட ஆண்டுகளுக்கு தோழியின் உறவு மீண்டும் கிடைத்ததில் சந்தோஷம் ஒருபுறம் வந்தது...

சில தினங்களில் அவர் கூறிய சுயவாழ்கை என்னுள் பூகம்பத்தையே ஏற்படுத்தியது...

சோகத்தை கூறிய அவள் என்னின் முகத்தை கூட காண மறுக்கின்றாள்...

நீங்கள் கூறுவதுபோல் எத்தனையோ பாரதபெண்கள்... அதில் அவளும் ஒருத்தியாய்...

எல்லாம் இறைவன் செயல் என வேடிக்கை பார்க்க இயலாமல்... எனினும் உதவி செய்ய இயலாமல் நான்...

தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்... தோழியே! மனம் மாறியதேனோ? 678642 தோழியே! மனம் மாறியதேனோ? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக