புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் 110 பேர் வெற்றி
Page 1 of 1 •
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
. ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் 110 பேர் வெற்றி ஐஏஎஸ் தேர்வு, தமிழ்நாடு,
IST )[/size]
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழ்நாட்டில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சைதை துரைசாமி இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 43 மாணவ-மாணவிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.
வருடந்தோறும் இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளில் அதிகாரிகளை தேர்வு செய்யும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருடம், முதல் கட்டத்தேர்வில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 91 பேர் எழுதினார்கள். அவர்களில் மெயின் தேர்வை 12 ஆயிரத்து 26 பேர் எழுதினார்கள். இவர்களில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வில் 2,432 பேர் இடம் பெற்றனர்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் நேற்று இறுதி முடிவு அறிவிக்கப்பட்டன. இந்திய அளவில் மொத்தம் 875 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 195 பேர் பெண்கள்.
முதல் இடத்தை டாக்டர் ஷாபாசல் என்ற மாணவர் பிடித்துள்ளார். இவர் ஸ்ரீநகரை சேர்ந்தவர். முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த பொறியாளர் பிரகாஷ் ராஜ் புரோகித் 2வது இடத்தை பிடித்துள்ளார். இது இவரது 2வது முயற்சியாகும்.
முதல் 25 இடம் பெற்றவர்களில் 10 பேர் பெண்கள். 25 பேர்களில் 15 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். சென்னை, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து தலா 2 பேர் முதல் 25 இடங்களில் உள்ளனர். வெற்றி பெற்ற 875 பேர்களில் 30 பேர் மாற்றுத்திறனாளிகள். தமிழ்நாட்டில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் சென்னை சைதை துரைசாமி தலைமையில் நடைபெறும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் படித்த 43 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பயிற்சி மையத்தில் படித்த 83 பேர் ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 43 பேர் தேர்ச்சி பெற்றனர்.
வெற்றி பெற்ற 43 பேர்களில் 11 பேர் மாணவிகள், 32 பேர் மாணவர்கள். 43 பேர்களில் ஆர்.லலிதா என்ற மாணவி அகில இந்திய அளவில் 12வது இடமும், முதல் முறையாக தேர்வு எழுதிய மாணவி சண்முகப்பிரியா 36-வது இடமும் பெற்றுள்ளனர்.
மாணவர் சிவகுமார் 38வது இடமும், மாணவர் நிவாஸ் 45வது இடமும், மாணவி வினோத்பிரியா 62வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சிவகுமார் இரயில்வேயிலும், நிவாஸ் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் (டி.எஸ்.பி.), வினாத்பிரியா வங்கியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
மேலும் வெற்றி பெற்ற மராட்டியத்தை சேர்ந்த அமித் குல்வானி போலே, கேரளாவைச்சேர்ந்த சரண் ஜோஸ் ஆகியோரும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிகளுக்கு 38 பேர்களும், இந்திய வனத்துறை பணி பதவிகளுக்கு 4 பேர்களும் சேர்த்து மொத்தம் 42 பேர் தேர்வு பெற்று பயிற்சியில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் 12வது இடம் பிடித்த தமிழக மாணவி ஆர்.லலிதா கூறுகையில், எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குறிச்சியாகும். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சியில்தான். எனது தந்தை என்.ராஜேந்திரன் ராணுவ அதிகாரி. அம்மா ஆர்.தமிழரசி ஆசிரியையாக பணிபுரிந்தவர்.
உயர்கல்வியான பி.இ. சிவில் பொறியியல் படிப்பை தஞ்சை பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் படித்தேன். 2 வருடம் சென்னை விமான நிலையத்தில் 2 வருடம் உதவி பொறியாளராக பணிபுரிந்தேன். சிறுவயதிலேயே எனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வந்து கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று இருந்தது. காரணம் அரசின் திட்டங்கள் பல மக்களுக்கு தெரிவதில்லை. பலதிட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை.
அதனால் எப்படியாவது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற வைராக்கியம் எனது மனதில் குடிகொண்டிருந்தது. அந்த எண்ணம்தான் இப்போது நிறைவேறி உள்ளது. நான் கடந்த 4 முறை ஐ.ஏ.எஸ்.தேர்வை எழுதினேன். 2007-ம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலில் அறிவிக்கப்பட்டேன்.
அதனால் மீண்டும் எழுதினேன். வரலாறு மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றை தேர்ந்த எடுத்து தேர்வுஎழுதினேன். நேர்முகத்தேர்வுக்காக சென்னையில் உள்ள சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றேன். அந்த பயிற்சிதான் என்னுடைய வெற்றிக்கு காரணம் ஆகும். எனவே அந்த பயிற்சி மையத்திற்கு குறிப்பாக சைதை துரைசாமிக்கும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த எனது பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் லலிதா.
IST )[/size]
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழ்நாட்டில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சைதை துரைசாமி இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 43 மாணவ-மாணவிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.
வருடந்தோறும் இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளில் அதிகாரிகளை தேர்வு செய்யும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருடம், முதல் கட்டத்தேர்வில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 91 பேர் எழுதினார்கள். அவர்களில் மெயின் தேர்வை 12 ஆயிரத்து 26 பேர் எழுதினார்கள். இவர்களில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வில் 2,432 பேர் இடம் பெற்றனர்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் நேற்று இறுதி முடிவு அறிவிக்கப்பட்டன. இந்திய அளவில் மொத்தம் 875 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 195 பேர் பெண்கள்.
முதல் இடத்தை டாக்டர் ஷாபாசல் என்ற மாணவர் பிடித்துள்ளார். இவர் ஸ்ரீநகரை சேர்ந்தவர். முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த பொறியாளர் பிரகாஷ் ராஜ் புரோகித் 2வது இடத்தை பிடித்துள்ளார். இது இவரது 2வது முயற்சியாகும்.
முதல் 25 இடம் பெற்றவர்களில் 10 பேர் பெண்கள். 25 பேர்களில் 15 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். சென்னை, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து தலா 2 பேர் முதல் 25 இடங்களில் உள்ளனர். வெற்றி பெற்ற 875 பேர்களில் 30 பேர் மாற்றுத்திறனாளிகள். தமிழ்நாட்டில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் சென்னை சைதை துரைசாமி தலைமையில் நடைபெறும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் படித்த 43 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பயிற்சி மையத்தில் படித்த 83 பேர் ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 43 பேர் தேர்ச்சி பெற்றனர்.
வெற்றி பெற்ற 43 பேர்களில் 11 பேர் மாணவிகள், 32 பேர் மாணவர்கள். 43 பேர்களில் ஆர்.லலிதா என்ற மாணவி அகில இந்திய அளவில் 12வது இடமும், முதல் முறையாக தேர்வு எழுதிய மாணவி சண்முகப்பிரியா 36-வது இடமும் பெற்றுள்ளனர்.
மாணவர் சிவகுமார் 38வது இடமும், மாணவர் நிவாஸ் 45வது இடமும், மாணவி வினோத்பிரியா 62வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சிவகுமார் இரயில்வேயிலும், நிவாஸ் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் (டி.எஸ்.பி.), வினாத்பிரியா வங்கியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
மேலும் வெற்றி பெற்ற மராட்டியத்தை சேர்ந்த அமித் குல்வானி போலே, கேரளாவைச்சேர்ந்த சரண் ஜோஸ் ஆகியோரும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிகளுக்கு 38 பேர்களும், இந்திய வனத்துறை பணி பதவிகளுக்கு 4 பேர்களும் சேர்த்து மொத்தம் 42 பேர் தேர்வு பெற்று பயிற்சியில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் 12வது இடம் பிடித்த தமிழக மாணவி ஆர்.லலிதா கூறுகையில், எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குறிச்சியாகும். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சியில்தான். எனது தந்தை என்.ராஜேந்திரன் ராணுவ அதிகாரி. அம்மா ஆர்.தமிழரசி ஆசிரியையாக பணிபுரிந்தவர்.
உயர்கல்வியான பி.இ. சிவில் பொறியியல் படிப்பை தஞ்சை பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் படித்தேன். 2 வருடம் சென்னை விமான நிலையத்தில் 2 வருடம் உதவி பொறியாளராக பணிபுரிந்தேன். சிறுவயதிலேயே எனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வந்து கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று இருந்தது. காரணம் அரசின் திட்டங்கள் பல மக்களுக்கு தெரிவதில்லை. பலதிட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை.
அதனால் எப்படியாவது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற வைராக்கியம் எனது மனதில் குடிகொண்டிருந்தது. அந்த எண்ணம்தான் இப்போது நிறைவேறி உள்ளது. நான் கடந்த 4 முறை ஐ.ஏ.எஸ்.தேர்வை எழுதினேன். 2007-ம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலில் அறிவிக்கப்பட்டேன்.
அதனால் மீண்டும் எழுதினேன். வரலாறு மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றை தேர்ந்த எடுத்து தேர்வுஎழுதினேன். நேர்முகத்தேர்வுக்காக சென்னையில் உள்ள சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றேன். அந்த பயிற்சிதான் என்னுடைய வெற்றிக்கு காரணம் ஆகும். எனவே அந்த பயிற்சி மையத்திற்கு குறிப்பாக சைதை துரைசாமிக்கும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த எனது பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் லலிதா.
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
சைதை துரைசாமி அவர்களுக்கு நன்றி மற்றும் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
Similar topics
» தமிழகம் கொள்ளையர்களின் கூடாரமா?
» தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு : மாண்டியாவில் பந்த்
» ஆந்திராவுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் ரத்து
» புலிகளுக்குத் தமிழக மக்கள் ஆதரவு : என்.டி.டி.வி. கருத்துக்கணிப்பு
» தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதால்தான் தாக்குதல்: சொல்கிறார் ராஜசேகர்
» தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு : மாண்டியாவில் பந்த்
» ஆந்திராவுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் ரத்து
» புலிகளுக்குத் தமிழக மக்கள் ஆதரவு : என்.டி.டி.வி. கருத்துக்கணிப்பு
» தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதால்தான் தாக்குதல்: சொல்கிறார் ராஜசேகர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|