புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
13 Posts - 25%
prajai
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Rutu
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
1 Post - 8%
Rutu
கவியொன்று தரவும் - Page 2 Poll_c10கவியொன்று தரவும் - Page 2 Poll_m10கவியொன்று தரவும் - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியொன்று தரவும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Apr 23, 2010 4:46 pm

First topic message reminder :

இந்த மழலையின் மழலைக்கு கவியொன்று தரவும் ...

கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2jகவியொன்று தரவும் - Page 2 Cutebaby2
கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2j


தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Apr 23, 2010 8:52 pm

கவியொன்று தரவும் - Page 2 677196 கவியொன்று தரவும் - Page 2 677196 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550



கவியொன்று தரவும் - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 23, 2010 8:57 pm

Tamilzhan wrote:
kalaimoon70 wrote:நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை .

தமிழன் தந்த பொம்மை உண்மை .அருமை .வாழ்த்துக்கள் ..

கே.எஸ்.யேசுதாஸ் அவர்களின் முதல் பாடல்
படம்: பொம்மை

நன்றி மாஸ்டர்..! கவியொன்று தரவும் - Page 2 678642
பாடல் நினைவு இருக்கு ,படம் பெயரு தான் தெரிவில்லை .நன்றி தந்தமைக்கு.உடன் படத்துக்கு உண்டான வரிகள் போடுவது கடினம் தான் தேடி தந்தமைக்கு நன்றி தோழரே./



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat Apr 24, 2010 11:40 am

படத்திற்கேற்ற வரிகள் நன்று. அன்பு, வீரம் கலந்த அந்த வரிகள் அருமை..

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 24, 2010 11:59 am

நம் இருவருக்கும் தாய் இல்லை என்பதால்
நான் உனக்குத் தாய் ஆனேன்,
பாலூட்ட கதி இல்லை என்பதால் அன்பை
ஊட்டி வளர்க்கிறேன்,

தூரத்தில் ஒரு தாயைப் பார்த்தால் நமது
அம்மாவைப் போன்று தோன்றும்,
மழலை மொழியில் அழைத்தால் அவள் நம்
அம்மா இல்லை என்று தெரியும்.

நமக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டு
இருக்கிறாள் போலத் தோன்றும்.
தொட்டுப் பார்த்தால் அது ஒரு
கனவாகத் தோன்றும்.


ஏதோ சிறிய முயற்சி செய்து பார்த்தேன் அதற்குப் பிறகு கவிதை வருவதில்லை.
கலைநிலா சாரோட கவிதை மிகவும் அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 24, 2010 12:02 pm

mhmramees wrote:நம் இருவருக்கும் தாய் இல்லை என்பதால்
நான் உனக்குத் தாய் ஆனேன்,
பாலூட்ட கதி இல்லை என்பதால் அன்பை
ஊட்டி வளர்க்கிறேன்,

தூரத்தில் ஒரு தாயைப் பார்த்தால் நமது
அம்மாவைப் போன்று தோன்றும்,
மழலை மொழியில் அழைத்தால் அவள் நம்
அம்மா இல்லை என்று தெரியும்.

நமக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டு
இருக்கிறாள் போலத் தோன்றும்.
தொட்டுப் பார்த்தால் அது ஒரு
கனவாகத் தோன்றும்.


ஏதோ சிறிய முயற்சி செய்து பார்த்தேன் அதற்குப் பிறகு கவிதை வருவதில்லை.
கலைநிலா சாரோட கவிதை மிகவும் அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முயற்சிக்கே இந்த போடா... அருமை... கவியொன்று தரவும் - Page 2 678642 கவியொன்று தரவும் - Page 2 154550



கவியொன்று தரவும் - Page 2 Aகவியொன்று தரவும் - Page 2 Aகவியொன்று தரவும் - Page 2 Tகவியொன்று தரவும் - Page 2 Hகவியொன்று தரவும் - Page 2 Iகவியொன்று தரவும் - Page 2 Rகவியொன்று தரவும் - Page 2 Aகவியொன்று தரவும் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 24, 2010 12:34 pm

வேணு wrote:இந்த மழலையின் மழலைக்கு கவியொன்று தரவும் ...

கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2jகவியொன்று தரவும் - Page 2 Cutebaby2
கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2j

பால்மனம் மாறா
பாவை உன்
பாசம் பதித்திட்ட
இதத்திலும்
இருக்கிய அணைப்பிலும்
தாய்மையைக் கண்டதால்
சேய் மனம்
கொண்டது
இங்கோர் சுவர்க்கம்...

தாய்மை என்பது
பூப்பில் புறப்படும்
புனிதம் அல்ல.
கருவின் மூப்பில்
பதிந்த உயிர்க்குணம்
என்பதை காட்டிட்ட
தாய் நீ!

தாயில் சிறந்த கோயிலும் இல்லை
இந்த சின்னஞ்சிறு
கோயிலைக் கட்டிய
தாயவள் யாரோ!!
பணிகிறேன் அவளை!
கும்பிட்டு எழுகிறேன்
உன்னில் எழுந்தருளிய
இறைமையை!


கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550



கவியொன்று தரவும் - Page 2 Aகவியொன்று தரவும் - Page 2 Aகவியொன்று தரவும் - Page 2 Tகவியொன்று தரவும் - Page 2 Hகவியொன்று தரவும் - Page 2 Iகவியொன்று தரவும் - Page 2 Rகவியொன்று தரவும் - Page 2 Aகவியொன்று தரவும் - Page 2 Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Apr 24, 2010 12:34 pm

kalaimoon70 wrote:
வேணு wrote:இந்த மழலையின் மழலைக்கு கவியொன்று தரவும் ...

கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2jகவியொன்று தரவும் - Page 2 Cutebaby2
கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2j



தளிரே இங்கு தாயானது,
தன் தம்பிக்கு சேயானது.
போர் தந்த பரிசானது
குழந்தைப் பாடும் தாலாட்டாய் மாறியது.

இல்லங்களை இடித்தாலும் ,
பாசத்தை மாற்றமுடியாது.
தேசத்ததை விட்டு வந்தாலும்
பாசம் மறந்து போகாது.
கோழைகள் அல்ல நாங்கள்
செத்து மடிந்துப்போக.
வீரக்குல பரம்பரை நாங்கள்,
சின்ன குழந்தையும் வீரத்தை விதைக்கும்,
தளிரும் தாலட்டுப் பாடி குழந்தையை வளர்க்கும்.


இந்த படத்தைப் பார்த்தால் உண்மை விளங்கும்.
கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவியொன்று தரவும் - Page 2 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 24, 2010 1:20 pm

கலை நிலா , தழிழன், றமீஸ்,ஆதிரா மேடம் அனைவரது வரிகளும் அருமை நன்றி சிறந்த சிந்தனையாளர்கள் கவியொன்று தரவும் - Page 2 677196 கவியொன்று தரவும் - Page 2 678642 கவியொன்று தரவும் - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
கவியொன்று தரவும் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 24, 2010 1:53 pm

வேணு wrote:இந்த மழலையின் மழலைக்கு கவியொன்று தரவும் ...

கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2jகவியொன்று தரவும் - Page 2 Cutebaby2
கவியொன்று தரவும் - Page 2 06cutebaby2j

மழலையாக நான்
மலர்ந்த போது
அரவணைத்த அன்னை
மழலையாக மாறி
அவதரித்த உன்னை
என் மழலை மொழியால்
செல்லத்தாலாட்டு

அம்மா நீ கண்ணுறங்கு
கவலை மறந்து கண்ணுறங்கு
நீ பெற்ற பிள்ளை
தாயாக நானிருக்க
பிள்ளையாக நீயும்
கண்ணுறங்கு
அனாதரவும் இல்லாது
ஆதரவும் நானாக
உலகவலம்தான் வரலாம்
நிம்மதியாய் கண்ணுறங்கு

கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550 கவியொன்று தரவும் - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
கவியொன்று தரவும் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 24, 2010 3:17 pm

mhmramees wrote:நம் இருவருக்கும் தாய் இல்லை என்பதால்
நான் உனக்குத் தாய் ஆனேன்,
பாலூட்ட கதி இல்லை என்பதால் அன்பை
ஊட்டி வளர்க்கிறேன்,

தூரத்தில் ஒரு தாயைப் பார்த்தால் நமது
அம்மாவைப் போன்று தோன்றும்,
மழலை மொழியில் அழைத்தால் அவள் நம்
அம்மா இல்லை என்று தெரியும்.

நமக்குப் பக்கத்தில் உறங்கிக்கொண்டு
இருக்கிறாள் போலத் தோன்றும்.
தொட்டுப் பார்த்தால் அது ஒரு
கனவாகத் தோன்றும்.


ஏதோ சிறிய முயற்சி செய்து பார்த்தேன் அதற்குப் பிறகு கவிதை வருவதில்லை.
கலைநிலா சாரோட கவிதை மிகவும் அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை இளவலே.அம்மாவின் நிழலை தூரத்து நினைவை கவிதைக்குள் வைத்து ,அன்பையின் அழகோடு உங்கள் கவிதை அருமை .அருமை.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக