புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
68 Posts - 50%
ayyasamy ram
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
1 Post - 1%
Kavithas
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
1 Post - 1%
bala_t
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
1 Post - 1%
prajai
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
286 Posts - 41%
heezulia
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
285 Posts - 41%
Dr.S.Soundarapandian
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
26 Posts - 4%
sugumaran
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
6 Posts - 1%
prajai
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
4 Posts - 1%
manikavi
உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_m10உங்களை பளிச்சென்று காட்டுவது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை பளிச்சென்று காட்டுவது


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 14, 2010 1:45 am

உங்களை பளிச்சென்று காட்டுவது E1
உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். இதனால் தான் மீன் போன்ற கண்கள் கொண்ட பெண்களை ‘மீன் விழியாள்‘ என்றும், கூரான அம்பு போன்ற கண்களை கொண்டவர்களை ‘வேல் விழியாள்‘ என்றும் சொல்வார்கள்.

சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிடுவது உண்டு. கண் குறைபாட்டை நாம் இங்கே சொல்லவரவில்லை. அழகான கண்ணை சுற்றிலும் திடீரென்று தோன்று கருவளையத்தை தான் சொல்ல வருகிறோம்.






உங்களை பளிச்சென்று காட்டுவது E2
கண்களுக்கு கீழ் நோக்கினால் இந்த கருவளையத்தை கண்டுபிடித்து விடலாம். அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்திற்கு லேசான கருப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாக சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் அழகையே கெடுத்துவிடும்.

இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.

போஷாக்கு இல்லாத உணவு வகைகளை உண்பதுகூட இதற்கு காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச்சத்தும் உள்ள உணவு பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்துவிடும்.

கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு காரணமாக அமையலாம்.





உங்களை பளிச்சென்று காட்டுவது E3
சில பெண்கள் என்ன வேலையாக இருந்தாலும் இழுத்துப்போட்டுக்கொண்டு தாங்களே செய்வார்கள். வேலையை கொஞ்சமாவது பகிர்ந்து கொள்வோம் என்று எண்ண மாட்டார்கள். இப்படி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு பார்த்தாலும்கூட கருவளையம் வந்துவிடும். அதாவது, அதிகப்படியான வேலையை தொடர்ந்து செய்யும்போது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டு, ஏற்பட்டு இக்குறைபாடு வந்துவிடும்.

ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும்கூட கண்ணில் கருவளையம் வரலாம்.
சரி... வந்த கருவளையத்தை எப்படி போக்கலாம் என்று கேட்கிறீர்களா? இதற்காக ரொம்பவும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அன்றாட சமையலில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும்.

கண்ணில் உள்ள கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பொன்னாங்கன்னி கீரை கூட இதற்கு நல்லது தான்.

இந்த காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். அழகான கண்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடலாம்.

கருவளையம் உள்ளவர்கள், இதுபோக இன்னொரு முறையையும் பின்பற்றலாம்.

வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை 1/2 கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் 1/2 மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.

பிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச்சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை1/2 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்துவிடும். அதன்பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இனி... கரெக்ட்டா பாளோ பண்ணுவீங்க தானே...?



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 17, 2010 2:32 am

அருமை அருமை பகிர்வுக்கு நன்றி சம்ஸ்.



உங்களை பளிச்சென்று காட்டுவது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 2:36 am

நன்றி சம்ஸ் பகிர்ந்து கொண்டமைக்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 17, 2010 2:59 am

உங்கள் கட்டுரை பயன் தரும் .நன்றி உங்களை பளிச்சென்று காட்டுவது E3



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 17, 2010 9:39 am

இதுவும் ஒருவகை பீளீச்சா சம்ஸ்... நல்ல டிப்ஸ் கருவளையத்துக்கு... தொடர்ந்து ஈகரையில் பயனித்தாலும் கருவளையமா உங்களை பளிச்சென்று காட்டுவது 154550 உங்களை பளிச்சென்று காட்டுவது 678642



உங்களை பளிச்சென்று காட்டுவது Aஉங்களை பளிச்சென்று காட்டுவது Aஉங்களை பளிச்சென்று காட்டுவது Tஉங்களை பளிச்சென்று காட்டுவது Hஉங்களை பளிச்சென்று காட்டுவது Iஉங்களை பளிச்சென்று காட்டுவது Rஉங்களை பளிச்சென்று காட்டுவது Aஉங்களை பளிச்சென்று காட்டுவது Empty
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 17, 2010 9:41 am

சபீர் wrote:நன்றி சம்ஸ் பகிர்ந்து கொண்டமைக்கு

சியர்ஸ் சியர்ஸ்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உங்களை பளிச்சென்று காட்டுவது Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக