புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 12:50 am

சங்க காலத் தமிழர்கள் எவ்வளவு செல்வச் செழிப்பில் மிதந்தார்கள் என்பதை சங்கத் தமிழ்ப் பாடல்கள் விளக்குகின்றன. நூற்றுக் கணக்கான பாடல்களில் பொன்னும் மணியும் (இரத்தினங்கள்) பேசப்படுகின்றன.

அவைகளையெல்லாம் புலவர்களின் மிகையான கூற்றுக்கள் என்று ஒதுக்கி விட்டாலும் சில இடங்களில் குறிப்பான பொருட்கள் பற்றிப் பேசுகின்றனர். அப்படிப்பட்ட பொருட்கள் இயற்கையில் இருந்திருந்தால்தான் புலவர்கள் பாடியிருக்க முடியும். கற்பனையில் உதிக்காது.

யானைத் தந்தத்திலான தாயக்கட்டை பற்றி அகநானூற்றில் ஒரு குறிப்புள்ளது. யானைக்குத் தங்கச் சங்கிலி இருந்ததாக ஐங்குறுநூறு பாடல் (356) கூறுகிறது. இரத்தினக் கேடயம் குறித்து அகம் (369) பாடுகிறது. யானைத் தந்தத்தினாலான உலக்கை இருந்ததாகக் கலித்தொகை (40) பாடிய புலவர் கூறுகிறார்.

வயிரக் குறடு, பொன் சக்கரம் ஆகியன பற்றி மார்க்கண்டேயனார் (புறம் 365) பாடுகிறார். நகைகளின் எடை தாங்காமல் தலை குனியும் பெண் குறித்துக் கலித்தொகையில் (பாடல் 40, பாடல்119) படிக்கலாம். தங்கம், வெள்ளி, நீலமணி, இரும்பு ஆகியன குறித்து உலோச்சனார் (நற்றி 249) பாடுகிறார்.

முத்து, பவளம், வைரம், மணி (நீலக்கல் அல்ல சிவப்புக் கல்) மரகதம் (பச்சைக் கல்) பற்றிப் பாடிய இடங்கள் கணக்கிலடங்கா. தங்கத்தையும் ஏதேனும் ஒரு இரத்தினக் கல்லையும் வைத்துக் கட்டிய அட்டிகை, சங்கிலி குறித்தும் நிறையப் பாடல்கள் உள்ளன. சுமார் 30 இடங்களில் இந்தக் காட்சியைக் காண்கிறோம்.

ஒரு பெண், கோழியை விரட்டுவதற்குக் காதிலுள்ள தங்கக் குண்டலத்தைத் தூக்கி எறிந்த காட்சியும் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் நகையை மீன் கொத்திப் பறவை எடுத்துச் சென்று வேள்விக் கம்பத்தின் மேல் உட்கார்ந்தது யவனர் படகிலுள்ள ஒளிவிளக்குப் போல் இருந்ததாம்.

இரத்தினக் கேடயம்


மணி அணி பலகை, மரக்காழ் நெடுவேல்
பணிவுடை உள்ளமொடு தந்த முன்பின்

-அகம் 369, நக்கீரர்

யானக்கு தங்கச் சங்கிலி

உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்
யானைபிணித்த பொன்புனை கயிற்றின்

-ஐங்குறு - 356

காட்டுத் தீயால் சுட்டழிக்கப்பட்ட பகுதி வழியாக வருகையில் செல்வர் தங்கள் யானைகளைத் தங்கச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். (தமிழில் பொன் என்பது இரும்பையும் குறிக்கும், தங்கத்தையும் குறிக்கும். ஆனால் இங்கே தங்கம் குறிக்கப்படுகிறது).

வயிரக் குறடு

வயிரக் குறட்டின் வயங்குமணி ஆரத்துப்
பொன்னந் திகிரி முன் சமத்து உருட்டி

-புறம் 365 - மார்க்கண்டேயனார்

முன்னர் வாழ்ந்த மன்னர்கள் வயிரக் குறடு வைத்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பொன் சக்கரத்தில் இரத்தினக் கற்களால் ஆன ஆரங்கள் இருந்தன.

இரும்பின் அன்ன இருங்கோட்டுப் புன்னை
நீலத்தன்ன பாசிலை அகந்தோறும்
வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுத்தா உதிர

-நற்றிண 249 - உலோச்சனார்


இந்த வரிகளில் புன்னை மரத்தின் கரிய கிளைகள் இரும்புக்கும், அதன் இலைகள் நீலத்திற்கும், இலைகளின் நடுப்பகுதியில் விளங்கும் கோடுகள் வெள்ளிக்கும், அதன் நறுத்தாக்கள் பொன்னுக்கும் உவமை கூறப்படுகின்றன.


பொன்னும் மணியும் வைரமும் அமைந்த நகை குறித்துப் பதிற்றுப்பத்து கூறும் வரிகள்:

திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
வயங்குகதிர் வயிரமொடு உளழ்ந்துபூண் சுடர்வர

-ப.பத் 16

முகைவளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின்வயின் ஒச்சி

- கலி 40


சந்தன மரத்தாலான உரலில் முத்துடைய யானைத் தந்தத்தாலான உலக்கையால் மாறி மாறிக் குத்தும் காட்சியைக் கபிலர் இயற்றிய குறிஞ்சிக் கலியில் காண்கிறோம்.


பிரசங் கலந்த வெண்சுவத் தீம்பால்
விரிகதிர்ப் பொன்கலந்து ஒருகை ஏத்திப்
புடப்பில் சுற்றும் பூந்தலச் சிறுகோல்
உண்ணென்று ஒக்குடி புடப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொன்கலப்பு ஒளிப்பத் தந்துற

-நற்றிண 110 - போதனார்


தேனும் பாலும் கலந்த உணவைத் தங்கக் கிணத்தில் கொடுத்தபோது அதை உண்ண மறுத்தாளாம் சிறுமி. அவள் கால்களில் தங்கச் சிலம்பில் முத்துக்கள் இருந்து ஒலித்ததாம். அவளை நரை மூதாட்டி ஒரு சிறு கோலை வைத்து மிரட்டினாளாம். தங்கக் கிண்ணத்தில் பால் ஊட்டும் அளவுக்கு வளம் படைத்தது தமிழர்கள் வாழ்வு.

ஆனால் இதே நேரத்தில் பழந் தமிழ்நாட்டில் பாணர்கள் மற்றும் புலவர்கள் வறுமையால் வாடியதையும் மறுப்பதற்கில்லை. ஆகையால் ஒருபுறம் செல்வச் செழிப்பும், மறுபுறம் வறுமையின் தாண்டவமும் நிலவியது என்றே கருத வேண்டியுள்ளது.

- சுவாமிநாதன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 12, 2010 1:21 am

அறிந்த நிறத்தை அறியா தமிழ் தத்துவத்தை,சொன்ன வழிமுறையை ,நூல்களை சொன்னமைக்கு நன்றி தல.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 12, 2010 9:41 am

நமது எல்லா வளங்களும் கொள்ளைகொள்ளப்பட்டு அழிந்து போய்விட்டதே,,,, [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Apr 12, 2010 11:00 am

[You must be registered and logged in to see this image.]



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 11:03 am

கலை wrote:நமது எல்லா வளங்களும் கொள்ளைகொள்ளப்பட்டு அழிந்து போய்விட்டதே,,,, [You must be registered and logged in to see this image.]

எது நம்முடையதோ அது நம்மிடமே வந்து சேரும். [You must be registered and logged in to see this image.]



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 12, 2010 12:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக