புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளும் ஒரு திருக்குறளும் அதன் விளக்க உரையும்
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
First topic message reminder :
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 1
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன்
முதன்மை.
பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன.
அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 1
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அதுபோல் உலகில் வாழும் உயிர்களுக்கு இறைவன்
முதன்மை.
பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன.
அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நல்ல முயற்சி நண்பரே, திருக்குறளில் இல்லாத தத்துவம் எதுவும் இல்லை. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், தொடருங்கள்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
திருக்குறள்: 11
அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 11
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்,
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று.
பொழிப்புரை (Meaning) :
மழை கொண்டு உலகம் நின்று நிலையாக வழங்கி வருதலால், அதுவே அமிழ்தம் என்று உணரப் பட வேண்டியது.
விரிப்புரை (Explanation) :
மழையால்தான் இவ் உலகம் நிலைத்து நின்று சிறந்து விளங்கியும் வழங்கியும் வருகிறது. எனவே அந்த மழைதான் அதனை வாழ வைக்கும் அமிழ்தம், அதாவது உலகத்தின் உணவு என்று உணர வேண்டும். யார்? மனிதர்கள் தான். அவர்களே உணர முடிந்தவர்கள், உணர்வதை அறிய முடிந்தவர்கள். இதுதான் வள்ளுவரின் தீர்க்கதரிசனம். அத்தகைய அமிழ்தத்தை போற்றிப் பேணிக் காக்க வேண்டும் என்பது உட்பொருள்.
மனிதர்களே அத்தகைய மழைக்குக் கேடு விளைவிக்கும் விதமாக எதையும் செய்து விடாதீர்கள் என்பது அவர் விடும் மறைபொருள் எச்சரிக்கை. இன்றையக் காலத்தில் ஓசோன் லேயர் ஓட்டையும், உலக வெப்ப மயமாதலும் எல்லாம் மனிதர்கள் இயற்கையின் வளத்தைத் தவறான வகைகளில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட இயற்கைச் சமன்பாட்டுச் சீர் கேட்டின் விளைவே.
இனியேனும் காலம் தாழ்த்தாது, அத்தியாவசியத் தேவையான, இயற்கைக்கே உணவாகிய, அமிழ்தமாகிய மழையின் அவசியத்தையும், அதன் சிறப்பையும் அறிந்து உணர்வோமாக. அறிவது சிலசமயம் நாம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் தாமதம் செய்வோம். ஆனால் உணர்ந்தால் அவற்றை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வருவோம், முக்கியத்துவம் தருவோம் என்பதும் குறள் நுட்பம்.
மழையே உலகிற்கு அமிழ்தம் என்கிறார் வள்ளுவர். அமிழ்தமானது உயிர்த்திருக்க உண்ணும் உணவு, அதனின்று சாவா நிலையைத் தரும்; எனவே உலகம் நிலைத்து நின்று வழங்குகின்றது என்கிறார். அமிழ்தமானது அளவுக்கு மீறிக் கொடுக்கப்பட்டால் அதுவே விடமாகிவிடும் என்பதும்; காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்டாலும் வீண் என்பதும், தேவைக்குக் குறைவாக உட்கொண்டாலும் நிலைத்து நிற்கப் பிரச்சினை ஆகும் என்பதும் அமிழ்தம் எனும் மருந்தினால் வள்ளுவர் சொல்லாமல் சொல்லும் கருத்துக்கள். மேலும் அமிழ்தம் என்பது விலைமதிப்பற்றது என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
மழை நீர் சேகரிப்பின் மகிமை மழையின் அவசியத்தை உணர்ந்தால் விளங்கும். எனவே நீர் நிலைகளைப் பெருக்கி உலகம் உய்ய வேண்டும் என்பது வள்ளுவர் தரும் குறிப்பு என்று உணர்வோமாக.
குறிப்புரை (Message) :
மழையினாலேயே உலகம் காலங்களைக் கடந்து விளங்கி வருவதால், மழையே உலகம் உண்ணும் உணவு என்று உணரவும்.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
வான்: மழை
அமிழ்தம்: அமுதம், உணவு, உயிர்த்திருக்க கொள்ள வேண்டிய சாவா நிலைதரும் மருந்து, சோறும் நீரும் பாலும் கலந்த உணவு. அமிழ்தத்தை ஒரு முறை உண்டால் எப்போதும் சாவை நிலை என்பது பொய்யான கருத்து வடவர்களால் உண்டாக்கப்பட்டது. அமிழ்தம் தமிழின் அவிழ்தம் எனும் வார்த்தையின் திரிபு. மலர்ந்த சோற்றுச் சாதம்.
அம்மம், மம்மம் என்பவை அம்மைதரும் பால் உணவு.
அமுது, அமிழ்து என்பது உணவு. எனவே அமிழ்தம் என்பது தமிழ்ச் சொல்லே.[b]
அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 11
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்,
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று.
பொழிப்புரை (Meaning) :
மழை கொண்டு உலகம் நின்று நிலையாக வழங்கி வருதலால், அதுவே அமிழ்தம் என்று உணரப் பட வேண்டியது.
விரிப்புரை (Explanation) :
மழையால்தான் இவ் உலகம் நிலைத்து நின்று சிறந்து விளங்கியும் வழங்கியும் வருகிறது. எனவே அந்த மழைதான் அதனை வாழ வைக்கும் அமிழ்தம், அதாவது உலகத்தின் உணவு என்று உணர வேண்டும். யார்? மனிதர்கள் தான். அவர்களே உணர முடிந்தவர்கள், உணர்வதை அறிய முடிந்தவர்கள். இதுதான் வள்ளுவரின் தீர்க்கதரிசனம். அத்தகைய அமிழ்தத்தை போற்றிப் பேணிக் காக்க வேண்டும் என்பது உட்பொருள்.
மனிதர்களே அத்தகைய மழைக்குக் கேடு விளைவிக்கும் விதமாக எதையும் செய்து விடாதீர்கள் என்பது அவர் விடும் மறைபொருள் எச்சரிக்கை. இன்றையக் காலத்தில் ஓசோன் லேயர் ஓட்டையும், உலக வெப்ப மயமாதலும் எல்லாம் மனிதர்கள் இயற்கையின் வளத்தைத் தவறான வகைகளில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட இயற்கைச் சமன்பாட்டுச் சீர் கேட்டின் விளைவே.
இனியேனும் காலம் தாழ்த்தாது, அத்தியாவசியத் தேவையான, இயற்கைக்கே உணவாகிய, அமிழ்தமாகிய மழையின் அவசியத்தையும், அதன் சிறப்பையும் அறிந்து உணர்வோமாக. அறிவது சிலசமயம் நாம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் தாமதம் செய்வோம். ஆனால் உணர்ந்தால் அவற்றை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வருவோம், முக்கியத்துவம் தருவோம் என்பதும் குறள் நுட்பம்.
மழையே உலகிற்கு அமிழ்தம் என்கிறார் வள்ளுவர். அமிழ்தமானது உயிர்த்திருக்க உண்ணும் உணவு, அதனின்று சாவா நிலையைத் தரும்; எனவே உலகம் நிலைத்து நின்று வழங்குகின்றது என்கிறார். அமிழ்தமானது அளவுக்கு மீறிக் கொடுக்கப்பட்டால் அதுவே விடமாகிவிடும் என்பதும்; காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்டாலும் வீண் என்பதும், தேவைக்குக் குறைவாக உட்கொண்டாலும் நிலைத்து நிற்கப் பிரச்சினை ஆகும் என்பதும் அமிழ்தம் எனும் மருந்தினால் வள்ளுவர் சொல்லாமல் சொல்லும் கருத்துக்கள். மேலும் அமிழ்தம் என்பது விலைமதிப்பற்றது என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
மழை நீர் சேகரிப்பின் மகிமை மழையின் அவசியத்தை உணர்ந்தால் விளங்கும். எனவே நீர் நிலைகளைப் பெருக்கி உலகம் உய்ய வேண்டும் என்பது வள்ளுவர் தரும் குறிப்பு என்று உணர்வோமாக.
குறிப்புரை (Message) :
மழையினாலேயே உலகம் காலங்களைக் கடந்து விளங்கி வருவதால், மழையே உலகம் உண்ணும் உணவு என்று உணரவும்.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
வான்: மழை
அமிழ்தம்: அமுதம், உணவு, உயிர்த்திருக்க கொள்ள வேண்டிய சாவா நிலைதரும் மருந்து, சோறும் நீரும் பாலும் கலந்த உணவு. அமிழ்தத்தை ஒரு முறை உண்டால் எப்போதும் சாவை நிலை என்பது பொய்யான கருத்து வடவர்களால் உண்டாக்கப்பட்டது. அமிழ்தம் தமிழின் அவிழ்தம் எனும் வார்த்தையின் திரிபு. மலர்ந்த சோற்றுச் சாதம்.
அம்மம், மம்மம் என்பவை அம்மைதரும் பால் உணவு.
அமுது, அமிழ்து என்பது உணவு. எனவே அமிழ்தம் என்பது தமிழ்ச் சொல்லே.[b]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
திருக்குறள்: 12
அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 12
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆகி, துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
பொழிப்புரை (Meaning):
உண்பார்க்கு உண்ண வேண்டிய உணவினை உண்டாக்கி, உண்பார்க்கு உணவாகுவதும் மழை.
விரிவுரை (Explanation):
உண்பவர்களுக்கு உண்ணத் தகுந்த உணவினை விளைவிக்கவும், உணவாக்கவும் பயன் படும் மழையானது, அதே சமயத்தில் தானும் ஓர் உணவாகவும் திகழ்கின்றது மழை.
மண்ணானது உணவை விளைவிக்கப் பயன் பட்டாலும் அதுவே மனிதற்கு உணவாக முடியாது. ஆனால் மழை நீரானது விளைச்சலுக்கும், சமைத்தலுக்கும் பயன்படும் போழ்தே தாக வேட்கைக்கும் தேவைப்படுகிறதே.
ஆக மழையானது உணவை உற்பத்தி செய்வதற்கும், உணவாக்குவதற்கும் மற்றும் அருந்துவதற்கு உணவாகவும் அத்தியாவசியமானது என்பது உட்பொருள்.
குறிப்புரை (Message):
உணவை உருவாக்கவும் தானும் உணவாகவும் இருப்பது மழையே.
அருஞ்சொற் பொருள்:
துப்பு - புசி, உண்ணு, உணவு, சாமர்த்தியம், சகாயம், சிவப்பு, சுத்தம், நெய், மிகுதி, மேன்மை, உமிழ்.
அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 12
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆகி, துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
பொழிப்புரை (Meaning):
உண்பார்க்கு உண்ண வேண்டிய உணவினை உண்டாக்கி, உண்பார்க்கு உணவாகுவதும் மழை.
விரிவுரை (Explanation):
உண்பவர்களுக்கு உண்ணத் தகுந்த உணவினை விளைவிக்கவும், உணவாக்கவும் பயன் படும் மழையானது, அதே சமயத்தில் தானும் ஓர் உணவாகவும் திகழ்கின்றது மழை.
மண்ணானது உணவை விளைவிக்கப் பயன் பட்டாலும் அதுவே மனிதற்கு உணவாக முடியாது. ஆனால் மழை நீரானது விளைச்சலுக்கும், சமைத்தலுக்கும் பயன்படும் போழ்தே தாக வேட்கைக்கும் தேவைப்படுகிறதே.
ஆக மழையானது உணவை உற்பத்தி செய்வதற்கும், உணவாக்குவதற்கும் மற்றும் அருந்துவதற்கு உணவாகவும் அத்தியாவசியமானது என்பது உட்பொருள்.
குறிப்புரை (Message):
உணவை உருவாக்கவும் தானும் உணவாகவும் இருப்பது மழையே.
அருஞ்சொற் பொருள்:
துப்பு - புசி, உண்ணு, உணவு, சாமர்த்தியம், சகாயம், சிவப்பு, சுத்தம், நெய், மிகுதி, மேன்மை, உமிழ்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
nalla muyarchikal sagutharare
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
sshanthi wrote:nalla muyarchikal sagutharare
நன்றி தங்கை .... தமிழில் முயற்சிக்கலாமே சகோதரி ...
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» திருக்குறளும் விளக்க உரையும்.....
» திருக்குறளும் அதன் தமிழ், ஆங்கில விளக்கமும் .....- 1000 வது பதிவு
» அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் பை நாளும் மார்ச் 14
» ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆத்திசூடி மூலமும் உரையும்
» திருக்குறளும் அதன் தமிழ், ஆங்கில விளக்கமும் .....- 1000 வது பதிவு
» அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் பை நாளும் மார்ச் 14
» ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆத்திசூடி மூலமும் உரையும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|