புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
3 Posts - 2%
bala_t
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
1 Post - 1%
prajai
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
1 Post - 1%
Kavithas
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
280 Posts - 42%
heezulia
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
25 Posts - 4%
sugumaran
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
6 Posts - 1%
prajai
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
5 Posts - 1%
manikavi
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Kavithas
குழந்தை வளர்ப்பு Poll_c10குழந்தை வளர்ப்பு Poll_m10குழந்தை வளர்ப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:03 pm

;உங்களுக்கு குழந்தைப் பாக்கியம் வேண்டுமென்றால், ஜக்கரிய்யா (அலை) அவர்கள் எவ்வாறு குழந்தை வேண்டிய இறைவனிடம் பிரார்த்தித்தார்களோ அதைப் போல நீங்களும் பிரார்த்தியுங்கள் :



ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்; ''இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."" (3:38)



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:03 pm

ஜக்கரிய்யா (அலை) அவர்களது பிரார்;த்தனையை ஏற்றுக் கொண்ட இறைவன் அவர்களுக்கு யஹ்யா (அலை) அவர்களை மகனாகப் பிறக்கச் செய்தான். இவர்கள் தான் அனைத்து நபிமார்களிலும் மிகவும் கண்ணியத்திற்குரியவரான ஈஸா (அலை) அவர்களின் வருகையை முன்னறிவுப்புச் செய்யக் கூடியவராகவும், ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு திருமகனாராகவும் பிறந்தார்கள்.





குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:03 pm

திருமறைக் குர்ஆனில் குழந்தைகளுக்காகக் கேட்கப்படக் கூடிய பிரார்த்தனையாக இரண்டு வசனங்கள் இருக்கின்றன. அவையாவன :



மேலும் அவர்கள்; ''எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! (25:74)





குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:04 pm

மேற்கண்ட துஆவின் மூலம், மனைவியும், குழந்தைகளும் கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியவர்களாகவும், அமைதியையும், ஆனந்தத்தையும் தரக் கூடியவர்களாகவும், சுகத்தையும், திருப்தியையும் பெற்றுத் தரக் கூடியவர்களாகவும் அவர்கள் அமைவதற்காக வேண்டி மேற்கண்ட துஆவைக் கேட்குமாறு இறைவன் மனிதனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றான்



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:04 pm

இரண்டாவதாக..



''(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்"" (7:189)



நீங்கள் விரும்பியவாறு மழலைச் செல்வங்களைப் பெற்றுக் கொண்டதற்காகவும், அத்தகைய பாக்கியத்தை இறைவன் தங்களுக்கு வழங்கியதற்காகவும் அவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகத் திகழ வேண்டும்.



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:04 pm

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :



மூன்று பிரார்த்தனைகள் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றன : தந்தையுடையதும், பயணியுடையதும் இன்னும் அநீதியிழைக்கப்படவன் ஆகிய இம்மூன்று நபர்களுடைய பிரார்த்தனையை (இறைவன் கண்டிப்பாக) ஏற்றுக் கொள்கின்றான். (அபூதாவூது : 1531)



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:04 pm

முஸ்லிமாக இருக்கக் கூடிய தாய் தந்தையர்கள் தங்களது குழந்தைகளுக்கு இந்த உலகத்தின் நற்பேறுகளையும், மறுமையின் நற்பேறுகளையும் ஆசைப்படுபவர்களாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்ற நிலைமை



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:05 pm

ஒன்று உங்களுக்கு உருவாகுமானால், முஸ்லிம்களாக இருக்கக் கூடிய நாம் அந்த மறுமை வாழ்வின் நற்பேறுகளையே தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில், அது முடிவுறாத நிலைபெற்ற வாழ்வாக அல்லவா இருக்கின்றது!





குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:05 pm

இந்த உலக வாழ்க்கையில் சில உங்களை சந்தோசப்படுத்தலாம், ஆனால் அந்த சந்தோசங்கள் உங்களது மற்றும் உங்களது பிள்ளைகளின் மறுமை வாழ்வைப் பாதித்து விட்டால்?! எனவே, நம்முடைய அனைத்து அலுவல்களையும் இறைவனுக்குப் பிடித்தவாறு நடத்தி வைக்க, அந்த வல்ல இறைவனிடமே அதற்கான நேர்வழியை காட்டியருளும்படி நாம் நம்முடைய ஒவ்வொரு பிரார்த்தனையிலும் நாம் பிரார்த்திக்க வேண்டும். இன்றைக்கு இந்த உலக வாழ்க்கையிலே கிடைக்கக் கூடிய சுகங்கள் அற்பமானவை, அதி விரைவில் அவை நம்மை விட்டும் சென்று விடக் கூடியவை. நிரந்தரமில்லாத இந்த உலக வாழ்வின் சுகங்களுக்காக அந்த முடிவறாத சுகத்தை நாம் இழக்கத் துணிவோமா?!





குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 9:10 pm

நன்றி அஸ்லி உங்கள் அருமயான தொகுப்பிற்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக