புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_c10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_m10சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 11:08 pm

First topic message reminder :

துஷ்ட கோள்களும் சுற்றும் விழிகளும்!!!!!

"சுட்டும் விழிச் சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?"

என்றுகண்களின் ஒளியைப் பாடிப் பரவசப்பட்டான் பாரதி. அவனுக்குத் தெரிந்து இருக்கும் இவர்கள் (இந்தக் கோள்கள்) தான் கண் தொடர்பான எல்லாவற்றிக்கும்
காரணம் என்று. அவன் தீர்க்கத்தரசி அல்லவா? கண்களுக்கு ஒளியைத் தருவது மட்டுமன்றி இருளைத் தருவதும் இவர்களால் முடிந்த உபகாரம் என்பதை அறிந்தவன்.


கண பார்வைக்குச் சுக்கிரன்தான் முதன்மை அதிகாரி.
ஆனால் சூரியன் வலக் கண்ணையும், சந்திரன் இடக் கண்ணையும் தங்கள அதிகாரத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். பாவம் சுக்கிரன். என்ன செய்வது இவர்களுடன் மோத வலுவில்லாததால் கூட்டணிக்கு சம்மதித்து கண் தொடர்பான நோயைப் பரப்பி வருகிறார். ஆம் கண்கள் தொடர்பான நோய்களுக்கு இம்மூவரும் இரண்டு, பனிரெண்டாம் இடங்களுமே காரணம்.


வலக் கண் இன்சார்ஜ்:
சூரியன் எட்டாவது அல்லது பத்தாவது தொகுதிக்கு வந்தால் வலக் கண்ணைச் சோதிப்பார்.
இடக் கண் இன்சார்ஜ்:
சந்திரன் பனிரெண்டில் இருந்தால் இடக் கண்ணைச் பாதிப்பார்.

மாலைக்கண்:
சூரியன் சந்திரன் இருவரும் இரண்டாம் தொகுதிக்கு வந்தால் மாலைக்கண் பரிசை வழங்குவார்கள் தன் தொகுதி மக்களுக்கு. சில சமயங்களில் சுக்கிரனும் சந்திரனும் 6 , 8 , 12 ஆம் தொகுதிகளில் சேர்ந்து வந்து மக்களுக்கு மாலைக்கண் அன்பளிப்பை அகமகிழ்ந்து வழங்குவார்களாம்.

மாறுகண்:
சுக்கிரனும் சந்திரனும் பனிரெண்டாம் தொகுதியில் இருந்தால் இடக்கண்ணின் பாதியைப் பறித்துக் கொள்வார்களாம். அவர்கள் ஒன்றரை(1-1/2) கண்ணாலதான் இவர்களைப் பார்க்க வேண்டும். தொகுதிச் சீரமைப்புக்கான வசூலோ இது?

கண் அறுவைச் சிகிச்சை:
5 , 6 க்கான கிரகங்கள் சுக்கிரனுடன் 12 ஆம் தொகுதியில் மீட்டிங் போட்டு அறுவைச் சிகிச்சைக்கு வழி வகுத்து விடுவார்களாம். இது நல்ல இருக்கே. இது என்ன டாக்டர்ஸ் மீட்டிங்கா?


மொத்தமா குருடு:
இந்த மூவரால் மட்டும் மொத்தமாகக் குருடாக்க முடியாதாம். அதனால் சனி பகவானுக்கும் கூட்டனிக்கு அழைப்பு விடுவார்களாம். இவரும் உடனே சம்மதித்து
விடுவாராம். சனிக்குத்தான் ஆத்திரம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்தானே கண்களைக் கட்டிக்கொண்டு அல்லல் படுகிறார். தனக்கு ஒரு கண் போனாலே இரு கண்களைப் பறிக்க எண்ணுவர். இவர்க்கோ இரு கண்களும் இருந்தும் இல்லாதவை!!!. நல்ல வேளையாக மனிதருக்கு இரண்டே இரண்டு கண்கள். செவ்வாய் இரண்டில், சந்திரன் ஆறில், சூரியன் எட்டில், சனி பனிரெண்டில் இருந்து வியுகம் அமைத்து மொத்தமாக குருடு ஆக்கிவிடுவார்களாம். நல்ல எண்ணம்!! ரொம்ப சந்தோஷம்!!
அடுத்த கட்டுரையில் கோள்களின் அட்டூழியம் தொடரு
ம்...

ஆதிரா..




சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Tசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Hசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Iசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Rசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Empty

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 1:46 pm

Aathira wrote:
Aathira wrote:
பிச்ச wrote:அய்யய்யோ பயமா இருக்கு, இதெல்லாம் படிக்கும் பொது.
சனி பகவான் நம்பளையும் சோதிப்பாரோ...?
அருமையான பதிவு தொடருங்கள்.

மிக்க நன்றி சரண்!
பிச்ச ஏற்கனவே சூரிய பகவான்கிட்ட மாட்டி இருக்கீங்க.. சத்தம் போடாதீங்க பிச்ச்.. சனியும் உங்கள் பாத்துடப் போறாரு...
ஆனா இதுவும் இருந்தா தொழிலுக்கு வசதியா இருக்குமே... சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 755837 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 755837

ஆஹா...!
இது கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கு......
இப்பவே தொழில் நல்லா தான போய்கிட்டு இருக்கு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 03, 2010 1:47 pm

Aathira wrote:
maniajith007 wrote:ஒரு தன்னம்பிக்கை கவிதை கேட்டேன் இன்னும் எழுதவில்லையா

உடனே சொன்னேனே படிக்கலயா அஜித்?? சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 440806

இல்லை மேடம் மறுபடியும் சொல்லுங்கள் ப்ளீஸ்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 2:35 pm

maniajith007 wrote:
Aathira wrote:
maniajith007 wrote:ஒரு தன்னம்பிக்கை கவிதை கேட்டேன் இன்னும் எழுதவில்லையா

உடனே சொன்னேனே படிக்கலயா அஜித்?? சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 440806

இல்லை மேடம் மறுபடியும் சொல்லுங்கள் ப்ளீஸ்

உங்களுக்காக ஒரே வரியில் சொல்லவா அஜித்?

”உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்”


இன்னொன்னு!

”நரைமுடியில் மேதையில்லை!
நகரும் நாட்கள் ஞானப்பால் வார்ப்பதில்லை.
சரிதை ஏட்டில் அரை நொடியும் பொற்காலம் ஆதல் கூடும்”

நம்பிக்கை + உழைப்பு = வெற்றி வந்துடும். வெற்றி வந்தா தானாக தன்னம்பிக்கை வந்துடும் அஜித்.
தளரக்கூடாது..வாழ்த்துக்கள்..
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 154550



சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Tசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Hசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Iசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Rசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 2:37 pm

தன்னம்பிக்கை இல்லாதவனே நாத்திகன் - சுவாமி விவேகானந்தர்.


நானும் ஏதாச்சும் சொல்லனும்ல. ஜாலி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 2:38 pm

பிச்ச wrote:தன்னம்பிக்கை இல்லாதவனே நாத்திகன் - சுவாமி விவேகானந்தர்.


நானும் ஏதாச்சும் சொல்லனும்ல. ஜாலி

அருமையாச்சொன்னீங்க சரண்.. சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 678642 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 678642



சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Tசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Hசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Iசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Rசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Aசுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 2:39 pm

Aathira wrote:
பிச்ச wrote:தன்னம்பிக்கை இல்லாதவனே நாத்திகன் - சுவாமி விவேகானந்தர்.


நானும் ஏதாச்சும் சொல்லனும்ல. ஜாலி

அருமையாச்சொன்னீங்க சரண்.. சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 677196 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 678642 சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 678642

நன்றி நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 03, 2010 2:40 pm

Aathira wrote:
maniajith007 wrote:
Aathira wrote:
maniajith007 wrote:ஒரு தன்னம்பிக்கை கவிதை கேட்டேன் இன்னும் எழுதவில்லையா

உடனே சொன்னேனே படிக்கலயா அஜித்?? சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 440806

இல்லை மேடம் மறுபடியும் சொல்லுங்கள் ப்ளீஸ்

உங்களுக்காக ஒரே வரியில் சொல்லவா அஜித்?

”உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்”


இன்னொன்னு!

”நரைமுடியில் மேதையில்லை!
நகரும் நாட்கள் ஞானப்பால் வார்ப்பதில்லை.
சரிதை ஏட்டில் அரை நொடியும் பொற்காலம் ஆதல் கூடும்”

நம்பிக்கை + உழைப்பு = வெற்றி வந்துடும். வெற்றி வந்தா தானாக தன்னம்பிக்கை வந்துடும் அஜித்.
தளரக்கூடாது..வாழ்த்துக்கள்..
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 154550

நன்றிகள் கோடி மேடம்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 03, 2010 2:41 pm

பிச்ச wrote:தன்னம்பிக்கை இல்லாதவனே நாத்திகன் - சுவாமி விவேகானந்தர்.


நானும் ஏதாச்சும் சொல்லனும்ல. ஜாலி


நன்றி ஜி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 03, 2010 2:45 pm

Aathira wrote:
maniajith007 wrote:
Aathira wrote:
maniajith007 wrote:ஒரு தன்னம்பிக்கை கவிதை கேட்டேன் இன்னும் எழுதவில்லையா

உடனே சொன்னேனே படிக்கலயா அஜித்?? சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 440806

இல்லை மேடம் மறுபடியும் சொல்லுங்கள் ப்ளீஸ்

உங்களுக்காக ஒரே வரியில் சொல்லவா அஜித்?

”உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்”


இன்னொன்னு!

”நரைமுடியில் மேதையில்லை!
நகரும் நாட்கள் ஞானப்பால் வார்ப்பதில்லை.
சரிதை ஏட்டில் அரை நொடியும் பொற்காலம் ஆதல் கூடும்”

நம்பிக்கை + உழைப்பு = வெற்றி வந்துடும். வெற்றி வந்தா தானாக தன்னம்பிக்கை வந்துடும் அஜித்.
தளரக்கூடாது..வாழ்த்துக்கள்..
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 154550

நம்பிக்கையோடு கேட்டதும் தன்னம்பிக்கை பற்றி தன் கை படைத்த இந்த கவிதை
அருமை!உண்மை.இதை அறிந்தால் வெளியேற்றும் இயலாமையை.உங்கள் வாய்மையை சொல்லும் ஈகரை !நன்றி தோழியே !




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Apr 03, 2010 3:06 pm

அருமையான கட்டுரை
!
இனிமே சூரிய நமஸ்காரம் மட்டுமல்லா எல்லா
நமஸ்காரமும் பண்ணனும் போல



தீதும் நன்றும் பிறர் தர வாரா சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!! - Page 2 154550
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக