புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவிப்பு......
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
முதலில் இதை குறிப்பிடுவதற்காக என்னை மன்னியுங்கள்
ஈகரைக்கு நானும் ஒரு புதியவன் அதனால் நான் சந்தித்த ஒரு குறைபாட்டை நிவர்திக்கும்முகமாக இதனை குறிப்பிடுகிறேன்
அதாவது:- ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது
நாம் ரசிக்கும் விடயங்கள் ,செய்திகள், துணுக்குகள் அல்லது ஆக்கங்களை எம்உறவுகளோடு பகிர்ந்து கொள்வதற்காய் பதிவுகளை மேற்கொள்கின்றோம் ஆனால் அப்பதிவுகள் ஏற்கனவே இட்டதாக இருக்கலாம் இங்கு இரட்டைப்பதிவு இடம்பெறுகிறது கூறியவை கூறல் குற்றம் என்கின்ற அடிப்படையில் இதற்கான தீர்வு ஏற்கனவே காணப்பட்டிருக்கிறதா அல்லது அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை தயவு செய்து அறியத்தாருங்கள்
அவ்வாறில்லையாயின் எனது கருத்து எமது ஈகரைக்கு அதிகமான வழிநடத்துணர்கள், தலைமை நடத்துணர்கள், தலைவர் சிவா அல்லது உரிமை பெற்றவர்கள் இப்பதிவை அகற்றி விடலாம் அல்லது முதலில் பதிவுகளை கண்டவர்கள் தயவுசெய்து தனிமடல் மூலம் அறிவித்தால் புதிதாக இடுபவர்கள் அதை தவிர்ந்து கொள்ளலாம்
மாறாக இட்டதன் பின் பின்னூட்டத்தில் இது ஏற்கனவே இடப்பட்டிருக்கிறது என்று கூறுவதில் பயனில்லை என நான் கருதுகிறேன்
இக்கருத்தை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்
ஈகரைக்குடும்பம் உலகம் சிறக்க வேண்டும்
அனைவருக்கம் மிக்க நன்றி
முதலில் இதை குறிப்பிடுவதற்காக என்னை மன்னியுங்கள்
ஈகரைக்கு நானும் ஒரு புதியவன் அதனால் நான் சந்தித்த ஒரு குறைபாட்டை நிவர்திக்கும்முகமாக இதனை குறிப்பிடுகிறேன்
அதாவது:- ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது
நாம் ரசிக்கும் விடயங்கள் ,செய்திகள், துணுக்குகள் அல்லது ஆக்கங்களை எம்உறவுகளோடு பகிர்ந்து கொள்வதற்காய் பதிவுகளை மேற்கொள்கின்றோம் ஆனால் அப்பதிவுகள் ஏற்கனவே இட்டதாக இருக்கலாம் இங்கு இரட்டைப்பதிவு இடம்பெறுகிறது கூறியவை கூறல் குற்றம் என்கின்ற அடிப்படையில் இதற்கான தீர்வு ஏற்கனவே காணப்பட்டிருக்கிறதா அல்லது அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை தயவு செய்து அறியத்தாருங்கள்
அவ்வாறில்லையாயின் எனது கருத்து எமது ஈகரைக்கு அதிகமான வழிநடத்துணர்கள், தலைமை நடத்துணர்கள், தலைவர் சிவா அல்லது உரிமை பெற்றவர்கள் இப்பதிவை அகற்றி விடலாம் அல்லது முதலில் பதிவுகளை கண்டவர்கள் தயவுசெய்து தனிமடல் மூலம் அறிவித்தால் புதிதாக இடுபவர்கள் அதை தவிர்ந்து கொள்ளலாம்
மாறாக இட்டதன் பின் பின்னூட்டத்தில் இது ஏற்கனவே இடப்பட்டிருக்கிறது என்று கூறுவதில் பயனில்லை என நான் கருதுகிறேன்
இக்கருத்தை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்
ஈகரைக்குடும்பம் உலகம் சிறக்க வேண்டும்
அனைவருக்கம் மிக்க நன்றி
நேசமுடன் ஹாசிம்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அனைவரும் பின் பற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்
அப்புகுட்டி.
அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
நல்ல விஷயம் தான் ஹாசிம் ,
இது பற்றி முன்பு ஒரு தடவை விவாதித்துள்ளோம் , சென்ற வருடங்களில் பதிவுகள் குறைவாக இருக்கும் அதனால் பார்த்தவுடன் இது ஏற்கனவே வந்ததா என்பது தெரிந்துவிடும்.
உடனே அந்த பதிவு , பதியபட்டிருக்கும் இடத்தை சுட்டி காட்டுவோம்.
ஆனால் இப்போது நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் நம்முடைய வளர்ச்சி இருப்பதால் , இது முடியாத காரியம் , அதனால தான் தெரிந்தவர்கள் உடனே இது ஏற்கனவே உள்ளது என்று சொல்வதோடு நிறுத்தி கொள்கிறார்கள். தமிழன் சொல்வது போல பதிந்தவருக்கு தனிமடலில் சொல்லிவிட்டு அவரையே நீக்க சொல்வது தான் சிறந்தது.
முன்பெல்லாம் ஒரு சில நாட்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிதுவிடலாம் , ஆனால் இப்போது சில மணி நேரங்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிப்பது என்பது முடியாத காரியமாகி விட்டது(அந்த வேகத்தில் பதிவுகள் வந்து கொண்டு இருக்கிறது )
இது பற்றி முன்பு ஒரு தடவை விவாதித்துள்ளோம் , சென்ற வருடங்களில் பதிவுகள் குறைவாக இருக்கும் அதனால் பார்த்தவுடன் இது ஏற்கனவே வந்ததா என்பது தெரிந்துவிடும்.
உடனே அந்த பதிவு , பதியபட்டிருக்கும் இடத்தை சுட்டி காட்டுவோம்.
ஆனால் இப்போது நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் நம்முடைய வளர்ச்சி இருப்பதால் , இது முடியாத காரியம் , அதனால தான் தெரிந்தவர்கள் உடனே இது ஏற்கனவே உள்ளது என்று சொல்வதோடு நிறுத்தி கொள்கிறார்கள். தமிழன் சொல்வது போல பதிந்தவருக்கு தனிமடலில் சொல்லிவிட்டு அவரையே நீக்க சொல்வது தான் சிறந்தது.
முன்பெல்லாம் ஒரு சில நாட்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிதுவிடலாம் , ஆனால் இப்போது சில மணி நேரங்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிப்பது என்பது முடியாத காரியமாகி விட்டது(அந்த வேகத்தில் பதிவுகள் வந்து கொண்டு இருக்கிறது )
ராஜா wrote:நல்ல விஷயம் தான் ஹாசிம் ,
இது பற்றி முன்பு ஒரு தடவை விவாதித்துள்ளோம் , சென்ற வருடங்களில் பதிவுகள் குறைவாக இருக்கும் அதனால் பார்த்தவுடன் இது ஏற்கனவே வந்ததா என்பது தெரிந்துவிடும்.
உடனே அந்த பதிவு , பதியபட்டிருக்கும் இடத்தை சுட்டி காட்டுவோம்.
ஆனால் இப்போது நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் நம்முடைய வளர்ச்சி இருப்பதால் , இது முடியாத காரியம் , அதனால தான் தெரிந்தவர்கள் உடனே இது ஏற்கனவே உள்ளது என்று சொல்வதோடு நிறுத்தி கொள்கிறார்கள். தமிழன் சொல்வது போல பதிந்தவருக்கு தனிமடலில் சொல்லிவிட்டு அவரையே நீக்க சொல்வது தான் சிறந்தது.
முன்பெல்லாம் ஒரு சில நாட்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிதுவிடலாம் , ஆனால் இப்போது சில மணி நேரங்கள் வரவில்லையென்றால் கூட விட்டு போன பதிவுகளை படிப்பது என்பது முடியாத காரியமாகி விட்டது(அந்த வேகத்தில் பதிவுகள் வந்து கொண்டு இருக்கிறது )
மிக்க நன்றி ராஜா
வேகமான பதிவுகள்தான் பிரச்சினையே நாம் இருக்கும் சந்தர்பத்தில் மட்டும்தான் இடப்படும் தலைப்புக்கள் பார்க்க முடிகிறகது
நேசமுடன் ஹாசிம்
அனைவருடைய கருத்தும் அருமை.
ஒரு திரியைத் தொடங்கும் முன் பலமுறை யோசிப்பது மிக முக்கியம்.
ஏற்கனவே இணையத்தில் வந்து புகழ்பெற்ற விடயங்களை மீண்டும் இங்கே பதிப்பதை தவிர்ப்பது நலம்.
ஒரு தலைப்பைத் தொடங்கும் முன் அந்த தலைப்ப்க்கு தொடர்புடைய அல்லது அதே தலைப்பில் ஏற்கனவே இருக்கும் திரியில் தொடங்குவது ந்ல்லது.
தேடுதல் பக்கங்களைப் பயன் படுத்தி குறிப்பிட்ட தலைப்புகளில் ஏற்கனவே பதிவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுதல் மிக பயன் கொடுக்கும்.
ஒரு வரி இரு வரிளுக்காக ஒரு திரி தொடங்கும் வழக்கம் தவிர்க்க வேண்டும். முன்பை விட இது குறைந்து உள்ளது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
சிறு சிறு வரிகளில் கவிதை பதிக்கும் எண்ணம் கொண்ட கவிஞர்கள் ஒரு தலைப்பை தொடங்கி தொடர்ந்து அங்கேயே பதிந்து வந்தால் சிதறாமல் ஒரே இட்த்தில் அந்த முத்துக்கள் கிடைக்கும்.
சும்மா நாமும் தொடங்குவோம் எதாவது தலைப்பு என்ற எண்ணங்கள் தவிர்த்து இதனால் பயன் இருக்கிறதா என்ற பொது எண்ணம் கொண்டு திரி தொடங்குதல் நன்று.
நிறைவாக ஒரு பதிவு இடும்முன் அது தேவைதானா என்று யோசித்து பதிவு இடுதல் பயன் தரும்.
அனைவருக்கும் நன்றி.
ஒரு திரியைத் தொடங்கும் முன் பலமுறை யோசிப்பது மிக முக்கியம்.
ஏற்கனவே இணையத்தில் வந்து புகழ்பெற்ற விடயங்களை மீண்டும் இங்கே பதிப்பதை தவிர்ப்பது நலம்.
ஒரு தலைப்பைத் தொடங்கும் முன் அந்த தலைப்ப்க்கு தொடர்புடைய அல்லது அதே தலைப்பில் ஏற்கனவே இருக்கும் திரியில் தொடங்குவது ந்ல்லது.
தேடுதல் பக்கங்களைப் பயன் படுத்தி குறிப்பிட்ட தலைப்புகளில் ஏற்கனவே பதிவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுதல் மிக பயன் கொடுக்கும்.
ஒரு வரி இரு வரிளுக்காக ஒரு திரி தொடங்கும் வழக்கம் தவிர்க்க வேண்டும். முன்பை விட இது குறைந்து உள்ளது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
சிறு சிறு வரிகளில் கவிதை பதிக்கும் எண்ணம் கொண்ட கவிஞர்கள் ஒரு தலைப்பை தொடங்கி தொடர்ந்து அங்கேயே பதிந்து வந்தால் சிதறாமல் ஒரே இட்த்தில் அந்த முத்துக்கள் கிடைக்கும்.
சும்மா நாமும் தொடங்குவோம் எதாவது தலைப்பு என்ற எண்ணங்கள் தவிர்த்து இதனால் பயன் இருக்கிறதா என்ற பொது எண்ணம் கொண்டு திரி தொடங்குதல் நன்று.
நிறைவாக ஒரு பதிவு இடும்முன் அது தேவைதானா என்று யோசித்து பதிவு இடுதல் பயன் தரும்.
அனைவருக்கும் நன்றி.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது........
உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே நீக்குவது நன்று..!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும் பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள் கொட்டிக்கிடக்கிறது........
உங்களுடைய கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால் தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே நீக்குவது நன்று..!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Tamilzhan wrote:ஈகரையில் உள்ள அனைத்துப்பக்கங்களையும்
பிரட்டிப்பார்த்துவிட்டுத்தான் நாம் ஆக்கங்கள் இடவேண்டும் என்றால் அது
முடியாத விடயம் காரணம் இது ஆழ்கடல் போன்றது அத்தனை விடையங்கள்
கொட்டிக்கிடக்கிறது........
உங்களுடைய
கருத்தை ஆமோதிக்கிறேன் ஹாசீம் ஆனால் ஏற்கனவே வந்த பதிவு என்றால்
தெரிந்தவர்கள் உடன் தனி மடலில் பதிவிட்டவருக்கே அறிவித்து, பதிவிட்டவரே
நீக்குவது நன்று..!
கலை wrote:அனைவருடைய கருத்தும் அருமை.
ஒரு திரியைத் தொடங்கும் முன் பலமுறை யோசிப்பது மிக முக்கியம்.
ஏற்கனவே இணையத்தில் வந்து புகழ்பெற்ற விடயங்களை மீண்டும் இங்கே பதிப்பதை தவிர்ப்பது நலம்.
ஒரு தலைப்பைத் தொடங்கும் முன் அந்த தலைப்ப்க்கு தொடர்புடைய அல்லது அதே தலைப்பில் ஏற்கனவே இருக்கும் திரியில் தொடங்குவது ந்ல்லது.
தேடுதல் பக்கங்களைப் பயன் படுத்தி குறிப்பிட்ட தலைப்புகளில் ஏற்கனவே பதிவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுதல் மிக பயன் கொடுக்கும்.
ஒரு வரி இரு வரிளுக்காக ஒரு திரி தொடங்கும் வழக்கம் தவிர்க்க வேண்டும். முன்பை விட இது குறைந்து உள்ளது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
சிறு சிறு வரிகளில் கவிதை பதிக்கும் எண்ணம் கொண்ட கவிஞர்கள் ஒரு தலைப்பை தொடங்கி தொடர்ந்து அங்கேயே பதிந்து வந்தால் சிதறாமல் ஒரே இட்த்தில் அந்த முத்துக்கள் கிடைக்கும்.
சும்மா நாமும் தொடங்குவோம் எதாவது தலைப்பு என்ற எண்ணங்கள் தவிர்த்து இதனால் பயன் இருக்கிறதா என்ற பொது எண்ணம் கொண்டு திரி தொடங்குதல் நன்று.
நிறைவாக ஒரு பதிவு இடும்முன் அது தேவைதானா என்று யோசித்து பதிவு இடுதல் பயன் தரும்.
அனைவருக்கும் நன்றி.
மிக்க அருமையான கருத்து அனைவருக்கும் சாலப்பொருந்தும் என நம்புகிறேன் நன்றி கலை சார்
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|