புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 6%
D. sivatharan
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
1 Post - 3%
Guna.D
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_m10செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தணலில் குளிக்கின்றாள்.....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 28 Mar 2010 - 4:11

First topic message reminder :

செந்தணலில் குளிக்கின்றாள்.....

சங்கமொழி என்றுரைப்பார்; தரணியெங்கும் தமிழ்பரப்ப
சுங்கவரி பெற்றிடுவார் அவர்பிழைக்க எம்மினத்தார்!
இங்கிவரைச் சுமந்தவள்தான் தமிழ்மகளோ? என்செய்வோம்
தங்கிவிட்ட நெஞ்சமதின் தன்னலத்து வேரறுக்க?

ஆதிமொழி எம்மொழிதான் என்றுரைப்பார்! ஆலயத்தில்
வேதமொழி சொல்கின்ற வழக்கந்தான் மாறவில்லை!
பாதியிலே வந்தவளைப் பந்தியிலே உண்ணவிட்டு
வீதியிலே தாயைவிட்டு வேடிக்கைப் பார்கின்றார்!

செந்தணலில் குளிக்கின்றாள் எந்தாய் சந்தனத்தைப்
பூசுவதார்? தமிழர்களின் மணவிழாவில் தமிழ்இல்லை!
மணிவிழாவில் தமிழ்இல்லை! எம்மண்ணில் தவழ்கின்ற
மழலைகளின் பேசுமொழி தமிழ்என்றோ மறைந்ததையோ!

ஆட்சிமொழி தமிழ்என்பார் அங்கோர் சாட்சிக்கும்
தமிழில்லை! தெருவெங்கும் ஊர்ப்பலகை பேர்ப்பலகை
தமிழெழுத்து கண்டதில்லை! துமியளவும் வேற்றுமொழி
கலவாத தமிழ்நாட்டை காண்பதுதான் எந்நாளோ?

ஆன்மீகப் பாதையெல்லாம் அடைத்ததந்த வடககுமொழி!
வளர்கல்விச் சாலையெல்லாம் மேற்குமொழி அரசாட்சி!
தெள்ளுதமிழ்க் கல்வியதைத் திண்ணையிலே கற்றதெல்லாம்
பல்லுடைந்த பாட்டிசொன்ன பழங்கதையாய் போனதையோ!

உருப்படத்தான் தமிழில்லை! திரைப்படமும் தமிழ்மொழியில்
கொடுப்பதற்கு மனமின்றி யூத்தென்றும் நியூவென்றும்
காதலாகும் கனிரசத்தை டூயட்டென்றும் பெயரிடுவார்!
உள்நாட்டில் உணவருந்த மேல்நாட்டுத் திருவோடு!

அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!


ஆதிரா..



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Empty

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sun 28 Mar 2010 - 16:27

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun 28 Mar 2010 - 16:34

மிகவும் அருமை! நன்றி!



தீதும் நன்றும் பிறர் தர வாரா செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 28 Mar 2010 - 16:53

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தேன் செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 29 Mar 2010 - 21:26

நிலாசகி wrote:மிகவும் அருமை! நன்றி!

நன்றி சகி.. செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 29 Mar 2010 - 21:32

Aathira wrote:
மேல் நாட்டுத் திருவோடு...


சங்கமொழி என்றுரைப்பார்; தரணியெங்கும் தமிழ்பரப்ப
சுங்கவரி பெற்றிடுவார் அவர்பிழைக்க எம்மினத்தார்!
இங்கிவரைச் சுமந்தவள்தான் தமிழ்மகளோ? என்செய்வோம்
தங்கிவிட்ட நெஞ்சமதின் தன்னலத்து வேரறுக்க?

ஆதிமொழி எம்மொழிதான் என்றுரைப்பார்! ஆலயத்தில்
வேதமொழி சொல்கின்ற வழக்கந்தான் மாறவில்லை!
பாதியிலே வந்தவளைப் பந்தியிலே உண்ணவிட்டு
வீதியிலே தாயைவிட்டு வேடிக்கைப் பார்கின்றார்!

செந்தணலில் குளிக்கின்றாள் எந்தாய் சந்தனத்தைப்
பூசுவதார்? தமிழர்களின் மணவிழாவில் தமிழ்இல்லை!
மணிவிழாவில் தமிழ்இல்லை! எம்மண்ணில் தவழ்கின்ற
மழலைகளின் பேசுமொழி தமிழ்என்றோ மறைந்ததையோ!

ஆட்சிமொழி தமிழ்என்பார் அங்கோர் சாட்சிக்கும்
தமிழில்லை! தெருவெங்கும் ஊர்ப்பலகை பேர்ப்பலகை
தமிழெழுத்து கண்டதில்லை! துமியளவும் வேற்றுமொழி
கலவாத தமிழ்நாட்டை காண்பதுதான் எந்நாளோ?

ஆன்மீகப் பாதையெல்லாம் அடைத்ததந்த வடககுமொழி!
வளர்கல்விச் சாலையெல்லாம் மேற்குமொழி அரசாட்சி!
தெள்ளுதமிழ்க் கல்வியதைத் திண்ணையிலே கற்றதெல்லாம்
பல்லுடைந்த பாட்டிசொன்ன பழங்கதையாய் போனதையோ!

உருப்படத்தான் தமிழில்லை! திரைப்படமும் தமிழ்மொழியில்
கொடுப்பதற்கு மனமின்றி யூத்தென்றும் நியூவென்றும்
காதலாகும் கனிரசத்தை டூயட்டென்றும் பெயரிடுவார்!
உள்நாட்டில் உணவருந்த மேல்நாட்டுத் திருவோடு!

அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!


ஆதிரா..

சங்கத்தமிழ் மகளுக் கங்கமெலாம் குளிர்ந்துவிடும்
திங்கள் முகத்தாளே உன்பண்கள் குவிந்துவிட்டால்
எங்கும் தமிழ்மணக்க எழுந்து வந்த தாரகையே
எங்கள் மனம் குளிரக் கவிஎழுதிச் சிறப்பித்தாய்...

வார்த்தை வித்தகியே வாயடைத்துப் பார்த்து நின்றேன்
சீர்மிகு இவ்வரி போல் சிறப்பாக எழுதாமோ
பார்புகழத் தமிழுக்கு மகுட்மாய் வந்தவளே
தேர்சிறந்த திருவாரூ ராதிரையே நீ வாழி...

முத்துத் தெளித்தால்போல் சிதறிவிட்ட வார்த்தைகளால்
சித்துக் கலையாக சிறப்பிக்கும் வார்த்தைவளம்
எத்துனை முயன்றாலும் என்னாலும் ஏலாது
பத்துவிரல் அத்தனையும் என்னாளும் போதாது...

தமிழமுது படைத்திடவே அட்சயக் குடமேந்தி
துமியளவும் பிழையில்லா கவியமுதம் படைத்தவளே
இமையதனை அசைக்காமல் இன்றெல்லாம் படித்திடவே
உமைமகனின் தமிழ்வரமும் பெற்றவளே ஆதிரையே..

இனியும் இவ்வாறே இனியமுக் கனிச்சுவையை
கனியும் மொழியதுவாம் கன்னித் தமிழினிலே
நனியும் பிறழ்வின்றி நற்கோவைச் சரமாக
தனியொரு சிறப்புட்னே தருவாயா என் தோழி...!

என் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழி...! செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon 29 Mar 2010 - 21:48

தமிழ்....தமிழ்
அருமையான கவிதை நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 30 Mar 2010 - 11:33

jahubar wrote:தமிழ்....தமிழ்
அருமையான கவிதை நன்றி
வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜாஃபர். செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 30 Mar 2010 - 13:33

சங்கத்தமிழ் மகளுக் கங்கமெலாம் குளிர்ந்துவிடும்
திங்கள் முகத்தாளே உன்பண்கள் குவிந்துவிட்டால்
எங்கும் தமிழ்மணக்க எழுந்து வந்த தாரகையே
எங்கள் மனம் குளிரக் கவிஎழுதிச் சிறப்பித்தாய்...

வார்த்தை வித்தகியே வாயடைத்துப் பார்த்து நின்றேன்
சீர்மிகு இவ்வரி போல் சிறப்பாக எழுதாமோ
பார்புகழத் தமிழுக்கு மகுட்மாய் வந்தவளே
தேர்சிறந்த திருவாரூ ராதிரையே நீ வாழி...

முத்துத் தெளித்தால்போல் சிதறிவிட்ட வார்த்தைகளால்
சித்துக் கலையாக சிறப்பிக்கும் வார்த்தைவளம்
எத்துனை முயன்றாலும் என்னாலும் ஏலாது
பத்துவிரல் அத்தனையும் என்னாளும் போதாது...

தமிழமுது படைத்திடவே அட்சயக் குடமேந்தி
துமியளவும் பிழையில்லா கவியமுதம் படைத்தவளே
இமையதனை அசைக்காமல் இன்றெல்லாம் படித்திடவே
உமைமகனின் தமிழ்வரமும் பெற்றவளே ஆதிரையே..

இனியும் இவ்வாறே இனியமுக் கனிச்சுவையை
கனியும் மொழியதுவாம் கன்னித் தமிழினிலே
நனியும் பிறழ்வின்றி நற்கோவைச் சரமாக
தனியொரு சிறப்புட்னே தருவாயா என் தோழி...!

என் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழி...! செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550

கலை இத்தனை அழகான வாழ்த்து. இதற்கு எனக்குத் தகுதி இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். இதில் தங்கள் அன்புள்ளத்தையே காண்கிறேன். அதனால் இக்கவிதையை என் கண்களில் ஒற்றி இதயத்தில் வைத்து பூட்டிக்கொள்கிறேன்.
செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா.



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 1 Apr 2010 - 15:29

prabumurugan wrote:செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 806360 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 678642 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 678642 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 678642

ஆதங்கம், கவிதை வடிவில்
அருமை..வாழ்த்துகள்!!!

வாழ்த்துக்கு மிக்க நன்றி முருகன். செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 733974 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 154550



செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Tசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Hசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Iசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Rசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Aசெந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu 1 Apr 2010 - 15:42

அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று! தமிழரன்றோ!!!


தமிழே!உன் படைப்புகள சொல்லும் தமிழை!
தமிழே!உன் வரிகள் வழங்கும் தமிழ் அழகை!
தமிழே!ஈகரைக்கு ,உன் கவிகள் தரும் ஈகை !
தமிழே!தமிழோடு நீ வாழும் இந்த வாழ்க்கை,
தமிழும், உன்
புகழ்ப் பாடி வலம் வரும் இந்த உலகை! செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 677196 செந்தணலில் குளிக்கின்றாள்..... - Page 2 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக