புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_m10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_m10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_m10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_m10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10 
17 Posts - 4%
prajai
கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_m10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_m10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_m10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10 
8 Posts - 2%
jairam
கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_m10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_m10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_m10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_m10கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Mar 26, 2010 10:59 am

இஸ்லாமாபாத்,​​ மார்ச் 24:​ பெண் கடவுள் காளிக்கு பலி கொடுப்பதாக தனது 3 மகள்களையும் கொன்று தற்கொலை செய்து கொண்டார் பாகிஸ்தானை சேர்ந்த பெமோமல் என்பவர்.
​ இதுகுறித்து அந்நாட்டு போலீஸôர் கூறியது:​
சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் பெமோமல் ​(26).​ காளி பெண் கடவுள் மீது கண்மூடித்தனமான பக்தி உடையவர்.​ தன் வீட்டின் முதல் தளத்திலேயே காளி கோயிலை நிறுவி வழிபட்டு வந்தார்.
​ ​ இந்நிலையில் புதன்கிழமை காலை எழுந்த பெமோமல் குளித்துவிட்டு தனது தாயாரை சந்தித்துள்ளார்.​
பின்னர் தனது வீட்டில் உள்ள காளி கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.​
பின்னர் கீழே இறங்கி வந்து தனது மகள்கள் பார்வதி ​(6),​ ரேணா ​(4),​ ஆர்த்தி ​(1 )​ ஆகிய 3 பேரையும் திடீரென தொண்டையை நெரித்துக் கொடூரமாகக் கொன்றுள்ளார்.​
அடுத்த சில நிமிடத்தில் தன்னைத்தானே தொண்டையை நெரித்து தற்கொலை செய்து கொண்டார்.​ பெமோமல் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.​
வெளியே சென்றிருந்த பெமோமல் மனைவி திரும்பி வந்து வீட்டுக்குள் பார்த்தபோது தனது கணவரும்,​​ 3 மகள்களும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.​ செய்வறியாது கதறி அழுதுள்ளார்.​​
அழுகைச் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தாரும் 4 பேர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.​
அவர்கள் காவல்துறைக்கு புகார் கொடுத்தனர்.​
இதையடுத்து நாங்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் பெமோலே கடவுளுக்கு பலி கொடுப்பதாக தனது மகள்களை கொன்று அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது என்று சிந்து மாகாண போலீஸôர் தெரிவித்தார்.
​ இந்தச் சம்பவத்தால் சிந்து மாகாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 26, 2010 11:08 am

கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை 440806



தீதும் நன்றும் பிறர் தர வாரா கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 26, 2010 11:33 am

மூட நம்பிக்கையால் வந்த விளைவு இது!



கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Mar 26, 2010 12:42 pm

இவனுங்களைஎல்லாம் உடனே சாக விடக்கூடாது.

தினம் ஒரு குண்டூசி உடம்பில் ஏற்றி கொல்லனும் .

சாவின் வலி புரியணும்.



______________________________________________________________________

நம்பிக்கை உள்ளவரை................................
தோல்விகளுக்கு தோல்விதான்.

Anbudan.....Venusstar


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 26, 2010 12:45 pm

ஒரு வேளை புதையல் கிடைக்குமுனு சொல்லி இருப்பாங்க கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Icon_eek கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Icon_eek



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை Ila
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Mar 26, 2010 12:48 pm

என்ன கொடுமை சார் இது கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை 56667 கடவுளுக்கு பலி கொடுப்பதாக 3 மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தந்தை 56667
இதுமாதிரி இருக்கின்றவர்களை திருத்தவே முடியாது



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக