புதிய பதிவுகள்
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
kargan86 | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!
Page 43 of 47 •
Page 43 of 47 • 1 ... 23 ... 42, 43, 44, 45, 46, 47
திரியை தொடரலாமா...? [51Vote ]
1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்
4690%2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்
00%3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?
510%
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
First topic message reminder :
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
ஹாசிம் wrote:நண்பர் வாசன் அவர்களே திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
உங்கள் திருமணத்துக்கு தடையாக இருப்பது என்ன?
சிறுவயதில் ஏதாவது காணக்கூடாததை கண்டு பயந்து விட்டீர்களா?
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுவது என்றாலும் சொர்க்கமாக நம் வாழ்வை மாற்றிக்கொள்வது நம்மின் கையில்தான்.... நம் வாழ்கை நம் கையில்...
மேலும்...
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
திருமணம் காலத்தின் நிகழ்வு... தனக்கு தற்போது நிகழவேண்டும் என்று நினைத்தாலும் இறைவன் ஆசியுடன் மட்டுமே அமைய வேண்டிய நேரத்தில் நல்லதாக அமையும்... அதனை மாற்றிட முடிவு செய்தால் பூட்டப்பட்ட கதவினை திறக்க திறவுகோலை உபயோபடுத்தாமல்... கதவினை உடைப்பது போன்று ஆகும்... நிம்மதியற்று போகும்...
தடையாய் இருப்பது கடவுள் அனுகிரகம் இன்மை, குடும்ப சூழல், ஜாதகம், வேலை நிர்பந்தம் என பலகாரணிகள் இவற்றோடு என் மனதிற்குள்ளும் திருமணம் செய்யாமல் மனிதனுடைய வாழ்வு முழுமை பெறாதா? [You must be registered and logged in to see this image.] ஏனோ திருமணம் என்ற கேள்விகுறியும்... திருமணம் ஒன்றுதான் மனித வாழ்விற்கு நிறைவான ஆதாரமா? என்று பல கேள்விகளும்... அவ்வப்போது...ஆனால் ஒளிமயமாக பிரகாசத்துடன்...
உங்களிடம் கலந்துரையாடிய விடயங்களும் உண்டு...
சிறு வயதில் கண்ட எவ்வளோ சம்பவங்கள், ஊடகங்கள் வாயிலாக படிக்கும் செய்திகள்... பயத்தை போக்கி திருமணம் செய்யாமல் வாழமுடியும் என்ற நம்பிக்கைகளை கொடுத்துக்கொண்டும்...
காலத்தின் கட்டாயமாய் திருமணம் என்றால் அதனை தங்களின் அன்பான அறிவுரையாய், ஆலோசனையாய், கருத்தாய் ஏற்று வழிநடத்துவேன்...
தங்களின் விருப்பம், இறைவனின் சித்தம் ஆகட்டும்...
நகைசுவைக்காக... உண்மை சம்பவம்
என்னிடம் உங்களை போன்ற நல்லுள்ளம் கொண்ட நண்பர் கேட்டார்...
உங்களுக்கு திருமணம் செய்ய நினைக்கும் பெண்ணை பற்றி நிறைய எதிர்பார்ப்பு இருக்கின்றதா? அதனால்தான் தள்ளி செல்கின்றதா? என கேட்டார்... (என்னின் அழகையும், அறிவையும், குணத்தையும் நேரில் கண்டவர் ஆயிற்றே.. என்னிடம் அது எதுவும் இல்லாத காரணத்தினால் பெண்ணிடம் இருக்க வேண்டும் என நான் நினைப்பதை புரிந்துகொண்டவர்)
நான் சொன்னேன் நண்பா.. அப்படியிருந்தால் பரவாயில்லை... ஏதோ ஒன்றை குறைத்து ஒன்றை பிடித்துவிடலாம்... ஆனால் இப்ப என்ன பிரச்சனை என்றால்... “பெண்கள் அல்லது அவர்கள் வீட்டில் எதிர்பார்க்கும் விசயங்கள் என்னிடம் இல்லாமல் போவது தான் என்றேன்”...
இன்றைய காலகட்டத்தில் 1000 ஆண்களுக்கு இருக்கும் பெண்களின் மக்கள்தொகை 860 என்ற விகிதம்...
இதில் தனக்கு ஏற்ற கணவனை தேடி நிராகரிக்கப்படும் என் போன்ற ஆண்கள் தொகை அதிகமாகதான் ஆகும் என்றேன்...
ஆளை விடுடா சாமி என்று நண்பர் பறந்துவிட்டார்...
மிக்க நன்றி ஹாசிம் என்மீதான் தங்களின் தனிப்பட்ட அன்பிற்கு...
எல்லாம் அவன் செயல்.. பொறுத்திருந்து பாருங்கள்(ப்போம்)...
srinihasan wrote:ஹாசிம் wrote:நண்பர் வாசன் அவர்களே திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
உங்கள் திருமணத்துக்கு தடையாக இருப்பது என்ன?
சிறுவயதில் ஏதாவது காணக்கூடாததை கண்டு பயந்து விட்டீர்களா?
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுவது என்றாலும் சொர்க்கமாக நம் வாழ்வை மாற்றிக்கொள்வது நம்மின் கையில்தான்.... நம் வாழ்கை நம் கையில்...
மேலும்...
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
திருமணம் காலத்தின் நிகழ்வு... தனக்கு தற்போது நிகழவேண்டும் என்று நினைத்தாலும் இறைவன் ஆசியுடன் மட்டுமே அமைய வேண்டிய நேரத்தில் நல்லதாக அமையும்... அதனை மாற்றிட முடிவு செய்தால் பூட்டப்பட்ட கதவினை திறக்க திறவுகோலை உபயோபடுத்தாமல்... கதவினை உடைப்பது போன்று ஆகும்... நிம்மதியற்று போகும்...
தடையாய் இருப்பது கடவுள் அனுகிரகம் இன்மை, குடும்ப சூழல், ஜாதகம், வேலை நிர்பந்தம் என பலகாரணிகள் இவற்றோடு என் மனதிற்குள்ளும் திருமணம் செய்யாமல் மனிதனுடைய வாழ்வு முழுமை பெறாதா? [You must be registered and logged in to see this image.] ஏனோ திருமணம் என்ற கேள்விகுறியும்... திருமணம் ஒன்றுதான் மனித வாழ்விற்கு நிறைவான ஆதாரமா? என்று பல கேள்விகளும்... அவ்வப்போது...ஆனால் ஒளிமயமாக பிரகாசத்துடன்...
உங்களிடம் கலந்துரையாடிய விடயங்களும் உண்டு...
சிறு வயதில் கண்ட எவ்வளோ சம்பவங்கள், ஊடகங்கள் வாயிலாக படிக்கும் செய்திகள்... பயத்தை போக்கி திருமணம் செய்யாமல் வாழமுடியும் என்ற நம்பிக்கைகளை கொடுத்துக்கொண்டும்...
காலத்தின் கட்டாயமாய் திருமணம் என்றால் அதனை தங்களின் அன்பான அறிவுரையாய், ஆலோசனையாய், கருத்தாய் ஏற்று வழிநடத்துவேன்...
தங்களின் விருப்பம், இறைவனின் சித்தம் ஆகட்டும்...
நகைசுவைக்காக... உண்மை சம்பவம்
என்னிடம் உங்களை போன்ற நல்லுள்ளம் கொண்ட நண்பர் கேட்டார்...
உங்களுக்கு திருமணம் செய்ய நினைக்கும் பெண்ணை பற்றி நிறைய எதிர்பார்ப்பு இருக்கின்றதா? அதனால்தான் தள்ளி செல்கின்றதா? என கேட்டார்... (என்னின் அழகையும், அறிவையும், குணத்தையும் நேரில் கண்டவர் ஆயிற்றே.. என்னிடம் அது எதுவும் இல்லாத காரணத்தினால் பெண்ணிடம் இருக்க வேண்டும் என நான் நினைப்பதை புரிந்துகொண்டவர்)
நான் சொன்னேன் நண்பா.. அப்படியிருந்தால் பரவாயில்லை... ஏதோ ஒன்றை குறைத்து ஒன்றை பிடித்துவிடலாம்... ஆனால் இப்ப என்ன பிரச்சனை என்றால்... “பெண்கள் அல்லது அவர்கள் வீட்டில் எதிர்பார்க்கும் விசயங்கள் என்னிடம் இல்லாமல் போவது தான் என்றேன்”...
இன்றைய காலகட்டத்தில் 1000 ஆண்களுக்கு இருக்கும் பெண்களின் மக்கள்தொகை 860 என்ற விகிதம்...
இதில் தனக்கு ஏற்ற கணவனை தேடி நிராகரிக்கப்படும் என் போன்ற ஆண்கள் தொகை அதிகமாகதான் ஆகும் என்றேன்...
ஆளை விடுடா சாமி என்று நண்பர் பறந்துவிட்டார்...
மிக்க நன்றி ஹாசிம் என்மீதான் தங்களின் தனிப்பட்ட அன்பிற்கு...
எல்லாம் அவன் செயல்.. பொறுத்திருந்து பாருங்கள்(ப்போம்)...
நண்பனின் அழகான பதில் ஆனந்தம் நண்பா தங்களின் திருமணம் பற்றிய விளக்கம் நன்றே ஆனால் திருமணம் ஒரு மனிதனை முழு மனிதனாக்கிறது அதன் மூலம் பல தீய செயல்கள் தடுக்கப்படுகிறது.
ஒவ்வொருத்தருடைய சூழ்நிலையின்வாயிலாக நிறைவேறுகிறது என்பது ஏற்க முடிகிற காரணம் அதற்கான சூழலை உருவாக்குவதும் எமது கடமை
வயதுக்குவரும் நீங்கள் 35வயது வரை பிரமச்சாரியாக காலம் கடத்தியதன் பின்னர்தான் திருமணம் முடிப்பேன் என்று அடம்பிடிக்கலாமா வாலிபம் வீணாகவில்லையா?
நன்றி நண்பா
maniajith007 wrote:சபீர் wrote:மாப்ல இனி 1மாதத்துக்கு இங்கால வரமாட்டார் என நினைக்கிறன்............
அழகான கேள்விகள் பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்கிறது என்று. [You must be registered and logged in to see this image.]
கரெக்ட்
5 நாட்களுக்குள் பதில் போட்டோமில.... எப்புடி? [You must be registered and logged in to see this image.] நாங்களாம் யாரு...? [You must be registered and logged in to see this image.]
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
கேள்விகள் அனைத்திற்கும் அருமையானபதில் உங்கள் மனத்தினை எடுத்துக் காட்டியது, மிக்க நன்றி நண்பா. உங்கள் திருமணமும் விரைவில் நடைபெற எனது வாழ்த்துக்கள் முடிந்தால் வைபவத்தில் கலந்துகொண்டு நேரிலும் வாழ்த்தும் ஆசை உள்ளது.
மற்றைய நண்பர்களிற்கான பதில்களும் அருமை
மற்றைய நண்பர்களிற்கான பதில்களும் அருமை
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
[You must be registered and logged in to see this image.]
srinihasan wrote:1 ) உங்களைப் பற்றிய விரிவானதொரு அறிமுகத்தினைத் தரமுடியுமா நண்பரே?
தலைப்பில் என்னைப்பற்றி தாங்கள் குறிப்பிட்டுள்ளது குறையா(வா)க என்னிடம் இருந்தாலும் என்றும் நிறையா(வா)க அனைவரிடமும் செலுத்த நினைக்கும் பாசமுடன்நேசமும்வாசம்செய்யும்வாசமுள்ளநேசன்சீனிவாசனாய்இன்றுஉங்கள்முன்...
இயற்பெயர்
நா.சீனிவாசன்
புனைப்பெயர்
தஞ்சை.வாசன் (ஊர்பாதி, பேர்பாதி சேர்த்து எனக்கு நானே வைத்துக்கொண்டதுதான் )
பெற்றோர்
தந்தை - தெய்வதிரு. சு. நாகராஜராவ் (வியாபாரம்)
தாய் - திருமதி. நா. இராணிபாய் (இல்லத்தரசி)
உடன்பிறப்பு
2 அக்கா, 1 அண்ணண்
(அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்னை தவிர)
பிறப்பு
17.09.1978
வம்சம்
மராட்டிய வம்சம்
பிறந்த ஊர்
தஞ்சாவூர் (தமிழ்நாடு) (பிறப்பு முதல் கல்லூரி காலம் வரை)
வசிக்கும் ஊர்
பெங்களூர் (கர்நாடகம்) (கடந்த 10 வருட காலமாக)
படிப்பு
பி.சி.ஏ
தொழில்
கணிப்பொறி நிர்வாகம்
பிடித்த உணவு
அம்மா சமைக்கும் அனைத்தும்.
இட்லி / தோசை (இட்லிப்பொடி / காரசட்னி)
சாம்பார் (கத்தரிக்காய், முறுங்ககாய், மாங்காய் மற்றும் பலாக்கொட்டை ஒன்றாக போட்டு சமைப்பது) வறுவல் (வெண்டைக்காய் / பாவற்காய்)
பால் சாதம், சுட்ட அப்பளம்
பிடித்த நிறம்
வெள்ளை, நீலம், கருப்பு
பிடித்த உடை
வேஷ்டி, சட்டை
வெண்ணிற பருத்தி சட்டை, வெளிர்நீல நிற ஜீன்ஸ்
பிடித்த விளையாட்டு
சீட்டுக்கட்டு, கேரம், கிரிக்கெட்
பிடித்தவாசனை
மண்வாசனை
நிலக்கடலை, சோளம் வேகவைக்கும் போது வெளிவரும் நீராவியின் வாசனை (சாப்பிடவும் பிடிக்கும்)
மல்லிகைப்பூ வாசனை
பிடித்த நடிகர்
சிவாஜி & கமல்
பிடித்த படம்
சத்யா (கமல்), நாயகன்
பிடித்த பாட்டு
வாழ்வே மாயம் இந்த (வாழ்வே மாயம்)
முஸ்தபா முஸ்தபா… (காதல் தேசம்)
வெண்ணிலவே வெண்ணிலவே (மினசார கனவு)
பி(ப)டித்த புத்தகம்
பார்த்திபன் கனவு, வந்தார்கள் வென்றார்கள் (மதன்)
பிடித்த தலை(வர்)கள்
வே. பிராபகரன், பாரதியார், அன்னை தெரசா
செல்ல பிராணிகள்
வளர்க்க ரொம்ப பிடிக்கும் (குறிப்பா நாய், புறா, மீன்) இவை அல்லாது செடிகளும்...
குடிப்பழக்கம்
நண்பர்களுடன் சேரும் சில முக்கிய மகிழ்வான பொழுதுகளில்
கெட்டகுணம்
காலம் தாழ்த்துதல், கோபம், நேரத்திற்கு உணவு உண்ணாமை
பொழுதுபோக்கு
இசையில் மகிழ்தல், இயற்கையை ரசித்தல், கவிதையென ஏதாவது கிறுக்குதல்
ஆன்மீகம்
இறையை வணங்குபவன்… ஈடுபாடு கிடையாது
இலட்சியம்
மனதில் ஒன்றினை அடைய உறுதிக்கொண்டு வாழ்கையில் சாதித்து அடைய நினைக்காமல் (இலட்சியம் இல்லாத இதயம் வெறும் சதைகோளம் தான்….) ஆனால் வாழ்வில் சந்திக்கும் எதையும் சந்தித்து, சிந்தித்து, சாதிக்க நினைப்பது…
இதுவே இங்கே ரொம்ப அதிகம்தான்... உங்களிடம் இதற்கு மேலும் பிளேடு போடாமல் அடுத்த கேள்விக்கு செல்கின்றேன்.
2 ) காதல் பற்றிய உங்கள் பார்வை எப்படியுள்ளது என்பதனைச் சொல்வீர்களா?
பொதுவாக காதல் பவித்தரமானது... புனிதமானது... காதலிப்பவர்களின் மனதை பொருத்தது.
காதலிப்பவர்களும், காதலித்தவர்களும் காதலை பற்றி கவிதைகள், கட்டுரைகள் புத்தகங்களும் கூட எழுதக்கூடும். நானும் அதற்கு விதிவிலகல்ல…. என்னின் சில கருத்துகளை சில வரிகளில் சுருக்கமாக இங்கே கூறுக்கின்றேன். காதல் வாதத்திற்கும், விவாதத்திற்கும் மட்டுமல்லாது விவாகத்திற்கு எல்லா காதலும் செல்லவேண்டும் விவாகரத்தும் குறைய வேண்டும் என்பது என் ஆசை.
காதல் அனைவரின் வாழ்விலும் மலரகூடிய ஒன்றே. மனித வாழ்வில் காதல் தவறானது அல்ல. நம்மின் பருவத்தில் பூக்க தொடங்குவதால் உணர்ச்சிகளுக்கு முக்கியதுவம் கொடுக்காமல் உள்ளத்தின் உணர்வுகளுக்கு இடமளித்து செயல்படவேண்டும். காதலில் தன்னுடைய சுய நிலை, நிகழ்கால நிலையை மட்டும் வைத்து முடிவெடுக்காமல் தங்களின் எதிர்கால நிலை மற்றும் குடும்ப நிலைகளையும் மனதில் நினைத்து யோசித்து முடிவெடுக்க வேண்டும். காதலிக்கும் முன்பு யோசித்து காதலிக்க இயலாது. காதலிக்க துவங்கிய பின்பு யோசிக்க இயலாது.
காதல் புரிகின்றவர்களுக்கு அது மண்ணில் சொர்கம். காதலை பிரிந்தவர்களுக்கு மண்ணில் நரகம்...
உண்மையான காதலை கொண்டவர்களுக்கு இவ்வுலகில் பிரிவும், நினைவும், வலியும் மற்றும் வேதனையும் என்றென்றும் இன்பமாகவே மனதிற்குள்.
காதல் விளையாட்டு தனமாய், பொழுதுபோக்காய் இல்லாமல் உணர்வாக, உயிராக நினைத்து பழக கூடியதாக அன்பை வெளிபடுத்த கூடியதாக இருக்கவேண்டும் என்பது காதலருக்கு என் வேண்டுகோள் .
காதலிக்காத மனிதன் இல்லை. காதலிக்காதவன் மனிதனே இல்லை.
3 ) தாங்கள் வாழ்வில் சந்தித்த உங்கள் மனதினைக் கவர்ந்த ஒரு நபரைப் பற்றிச் சொல்லுங்களேன்?
பலபேர் இருக்கின்ற சமயம் ஒருவரை குறிப்பிட கடினம் என்றாலும்,
திருவாளரின் பெயர். திரு.T.S.கல்யாணசுந்தரம். தற்போது தலைமை ஆசிரியராக ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில், நான் பிறந்த ஊரில் பணியாற்றி வருகின்றார். நான் அவரிடம் டியூசன் வகுப்பு 6-10ம் வகுப்பு வரை பயின்றேன். அவரை தொழில் சார்ந்த நபராக பார்த்தாலும், பாடம் கற்பிக்கும் ஆசிரியராக பார்த்தாலும், ஒரு தந்தையாக பார்த்தாலும் அவரை ”மனிதருள் மாணிக்கம்” என்றே சொல்லவேண்டும். யாவரும் சொல்வர். அத்தகைய உயரிய பண்பும், அன்பும் எங்கள் மீது இந்நாளும் செலுத்திக்கொண்டு இருப்பது வியப்பானது தான்….
இறைவன் அவருக்கு செய்த மிகப்பெரிய துரோகம் குழந்தை பாக்கியம் அருளாமல் போனது… நாங்கள் அவருக்கு பிள்ளைகளாக படித்ததும் பழகியதும் இன்றும் மறக்க முடியாத நினைவுகள்…
சென்ற வருடம் என் அண்ணணின் திருமணத்திற்கு அழைக்க சென்றபோது எனக்கு அவர் பரிசளித்த திரு.அப்துல்கலாம் அவர்களின் “அக்னி சிறகுகள்” புத்தகம் மறக்கமுடியாமல்...
4 ) நீங்கள் இப்போது இருக்கும் இடத்தின் அருமை பெருமைகளைப் பற்றி எமக்குச் சொல்லுங்களேன்
நான் தற்போது வசிப்பது பெங்களூர் மாநகரம்… கர்நாடக மாநிலம்.
1. தமிழ்நாட்டிற்கு அண்டை மாநிலம் என்பது பெருமைக்குரியது.
2. காவிரி தாய் உற்பத்தியாகும் மாநிலம்.
3. ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆண்ட நகரம் வரலாற்று புகழ்வாய்ந்தது.
4. பூங்கா நகரம் (Ever Green Garden City). பசுமை மாறாமல் காட்சியளிக்கும் ஊர். பூங்காவில் பூக்கும் வண்ணமலர்களை போல் கண்ணில் தென்படும் பாவையரும் இங்கு அழகு. பூக்களாய் பூங்காவில் பூக்கும் காதலர்களும் அழகு. காணும் இயற்கையும் மனதை கொள்ளும் அழகு.
5. தகவல் தொழில்நுட்ப நகரம் (Silicon city).
6. இங்கு நிலவும் கால தட்பவெப்ப நிலை. இதுவே ஒர் முக்கிய காரணி. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் அடிக்கல் நாட்ட அடிப்படையாய்.
7. வேலை வாய்ப்புகள் அதிகம். ஊதியமும் அதிகம். (Main ITcompany, Real Estates, Factory & Garments)
8. இங்கு பல்வேறு மொழிகளை பேசும் மக்களை பார்க்கும் / பழகும் சூழல். இங்கே பிறக்கும் குழந்தைகள் குறைந்தது 4 முதல் 5 மொழிகளை கற்றுக்கொள்கின்றார்கள். (தமிழ் / தெலுங்கு/ கன்னடம் – வீட்டுமொழி, ஆங்கிலம், இந்தி, கன்னடம்- வகுப்புமொழிகள்).
9. விதான சவுதா (Vidhana Soudha) என்றழைக்கப்படும் சட்டமன்ற தலைமை செயலக கட்டிடம். இதன் கட்டிட அமைப்பு முறை பெயர்பெற்றது.
10. இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. (லால்பாக் (lal bagh, கப்பன் பார்க் (cuppon Park), நேசனல் பார்க்(Banner Ghatta) , சிவன் பளிங்கு சிலை(Kemp Fort), கிருஷ்ணன் கோவில் (Iskcon), நந்தி கோவில்(Bull Temple) மற்றும் பல்வேறு இடங்கள்.
11. இயற்கை சூழ்ந்த பல்வேறு இடங்கள் ஊர்கள் அருகாமையில் இருப்பது.
12. சின்னசுவாமி கிரிகெட் மைதானம்.
13. பன்னாட்டு சர்வதேச விமான நிலையம்.
14. மதுக்கடைகள் & விடுதிகள் (Pubs and Bars)
குறைகள்:
1) மரங்களை அழித்து குடியிருப்பு கட்டிடம், புதிய நிறுவனங்கள் நிறுவுதல்
2) போக்குவரத்து நெரிசல்.
3) Metro Rail வசதியின்மை.
4) சம்பாதிக்கும் வருமானம் செலவுக்கு சரியாக பற்றாத சூழல். ( மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் விலைவாசி அதிகம் எல்லாவற்றிலும்)
5) வீண் ஆடம்பர செலவுகள். (மற்றொருவர்களுடன் ஒப்பிட்டு வாழ்தல்)
6) சில மக்களிடையே நிலவும் கன்னட மொழி வெறி. பிற மொழி மக்களுக்கு மரியாதை அளிக்காம்மை.
5 ) உங்களிற்குப் பெண்பார்க்கப் போன இடத்தில் உங்களிற்குப் பெண்ணை மிகவும் பிடித்துள்ளது ஆனால் அப்பெண் வேறு ஒருவரைக் காதலிக்கின்றார் என வைத்துக் கொள்வோம் ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் தான் உங்களைத் திருமணம் செய்ய ஒத்துக் கொள்கின்றார் என உங்களிற்குச் சொல்லும் போது உங்கள் மன நிலையும் செயற்பாடும் என்னவாக இருக்கும் என்று சொல்வீர்களா...?
1. அந்த பெண் தன் காதலை என்னிடம் எப்பொழுது சொன்னார்கள் என்பதை பொருத்தது. திருமணத்திற்கு முன்பா? அல்லது பின்பா?
2. அவர்கள் கொண்டிருந்த காதலின் உறுதி தன்மை அறிதல்.
இதை பொருத்து என் முடிவு அமையும். திருமணத்திற்கு முன்பு என்றால் என்னால் அந்த பெண்ணிற்கு உதவி செய்யமுடியாமல் போனாலும் உபத்திரமாக செய்யாமல் இருக்கலாம் என்ற அடிப்படையில் அவளுடைய வாழ்கையை சீரழிக்காமல், என் வாழ்வையும் சீரழித்துக்கொள்ளாமல் விலகிவிடுவது சரியென தீர்மானிப்பேன்.
திருமணத்திற்கு பிறகு என்றால், அனைவருடனும் கலந்து ஆலோசித்து நல்லதொரு முடிவை எடுப்பேன். அது கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு சாதகமானதாக தான் இருக்கும்.
மனம்திறந்த என்வாசனே
உன்வாசம் கொண்டதில் அற்புதமாடா
அத்தனை வரிகளும் உன் வெள்ளை மனதை வெளிப்படுத்துதடா
காதலை கண்ணாக்குகிறாய் காதலி என்றால் பெண்ணில்லை என்கிறாய்
அற்புதமான விவரணத்தில் உன்னைப்பற்றி ஒப்புவித்து நட்பை நிலைநிறுத்தினாய் நன்றி நண்பா நீ வாழ்க நீழூடூழி நலம்பெற வாழ்க.
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் என்று வழிப்போக்கன் அறிமுகப்படுத்தியுள்ளது பொருத்தம் என்றாலும், உண்மையும், மலரொத்த மென்மையும், அதே வேளை மனத்தின்மையும், உடையவர் வாசன் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
அன்பு வாசன், அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக நீங்கள் அளித்த பதில் உங்கள் மென்மனத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளது. உங்கள் பதிவைப் பார்த்த போது இவையெல்லாம் நான் முதலிலே அறிந்ததே (பெங்களூரு நகரச் செய்திகளைத் தவிர)என்றாலும் நான் அசந்து போனேன் என்பதே உண்மை..எப்படி இத்தனை தெளிவு உங்கள் கருத்தில் உள்ளது என்பதே அந்த அயர்வுக்குக் காரணம். வயதால் நீங்கள் இளையவர் என்றாலும் பண்பான வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்க்கையாலும் மிக உயர்ந்தவராக காட்சியளிக்கிறீர்கள். இறையருள் கைகூடும் எல்லாம் நிறைவேற என்று வாழ்த்தும் அன்பு...சித்தி..
அன்புடன் [You must be registered and logged in to see this image.]
ஆதிரா..
அன்பு வாசன், அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக நீங்கள் அளித்த பதில் உங்கள் மென்மனத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளது. உங்கள் பதிவைப் பார்த்த போது இவையெல்லாம் நான் முதலிலே அறிந்ததே (பெங்களூரு நகரச் செய்திகளைத் தவிர)என்றாலும் நான் அசந்து போனேன் என்பதே உண்மை..எப்படி இத்தனை தெளிவு உங்கள் கருத்தில் உள்ளது என்பதே அந்த அயர்வுக்குக் காரணம். வயதால் நீங்கள் இளையவர் என்றாலும் பண்பான வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்க்கையாலும் மிக உயர்ந்தவராக காட்சியளிக்கிறீர்கள். இறையருள் கைகூடும் எல்லாம் நிறைவேற என்று வாழ்த்தும் அன்பு...சித்தி..
அன்புடன் [You must be registered and logged in to see this image.]
ஆதிரா..
வழிப்போக்கன் wrote:கேள்விகள் அனைத்திற்கும் அருமையானபதில் உங்கள் மனத்தினை எடுத்துக் காட்டியது, மிக்க நன்றி நண்பா. உங்கள் திருமணமும் விரைவில் நடைபெற எனது வாழ்த்துக்கள் முடிந்தால் வைபவத்தில் கலந்துகொண்டு நேரிலும் வாழ்த்தும் ஆசை உள்ளது.
மற்றைய நண்பர்களிற்கான பதில்களும் அருமை
எல்லையற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் உங்கள் வரிகளை கண்ட பின் என்னுள்...
மிக்க மிகு நன்றி நண்பா.... [You must be registered and logged in to see this image.]
ஹாசிம் wrote:
மனம்திறந்த என்வாசனே
உன்வாசம் கொண்டதில் அற்புதமாடா
அத்தனை வரிகளும் உன் வெள்ளை மனதை வெளிப்படுத்துதடா
காதலை கண்ணாக்குகிறாய் காதலி என்றால் பெண்ணில்லை என்கிறாய்
அற்புதமான விவரணத்தில் உன்னைப்பற்றி ஒப்புவித்து நட்பை நிலைநிறுத்தினாய் நன்றி நண்பா நீ வாழ்க நீடூழி நலம்பெற வாழ்க.
மிக்க மகிழ்ச்சி நண்பா... தங்கள் வசம் என் நட்பு தொடர்ந்து இருப்பது... நான் செய்திட்ட பாக்கியமே...
மிக்க நன்றி... [You must be registered and logged in to see this image.]
maniajith007 wrote:நன்றி ஸ்ரீ ஜி கேள்விகளுக்கு நல்ல முறையில் பதில் தந்தமைக்கு
மிக்க நன்றி மணிஜி... தங்களின் கேள்விகளுக்கு என் தாமதமான பதிலிற்கு முதலில் என்னை மன்னிக்கவும்... [You must be registered and logged in to see this image.]
Page 43 of 47 • 1 ... 23 ... 42, 43, 44, 45, 46, 47
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 43 of 47
|
|