புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
2 Posts - 3%
jairam
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
2 Posts - 3%
சிவா
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
1 Post - 1%
Manimegala
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
13 Posts - 4%
prajai
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
9 Posts - 3%
jairam
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 27 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!


   
   

Page 27 of 47 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 37 ... 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 11:50 pm

சிவா wrote:திரு வேந்தனிடம் எனது கேள்விகள்:

பல ஆண்டுகளாக கருத்துக் களங்களில் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றுள்ளீர்கள். அப்பொழுது தங்களுக்கு நேர்ந்துள்ள மகிழ்வான அனுபவங்கள் மற்றும் மனதை வருத்தும் சம்பவங்களை விரும்பினால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் நமது தளம் ஆரம்பித்து ஒன்றரை வருடமாகிவிட்டது. இதன் செயல்பாடு பற்றி திருப்தியடைகிறீர்களா?

நான் எந்த கருத்துக்களத்துக்கு சென்றாலும் என்னை முதலில் தயார்படுத்திக்கொள்வது எதற்கென்றால் என்னை எதற்கும் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதில்லைஎன்பது தான்...

எனக்கு சரியென்று படுவதை சொல்லுவதும் என் கருத்து தவறென்று உணரும் போது தயங்காமல் மன்னிப்புக் கேட்பதும் என் வழக்கம்.

இணையம் தானே என்று எதைவேண்டுமானாலும் கூறக்கூடாது, லாஜிக் இருக்கும் செய்திகளையும் உண்மையான செய்திகளையுமே பதியவேண்டும்.
நான் இருந்த இருக்கின்ற கருத்துக்களத்தில் என் இந்த திறந்த மனமும் தயங்காத பதிலும் என்னை தவறாகப் புரிந்து கொள்ள காரணமாய் அமைந்திருக்கிறது.

பலர் என்னை என் கருத்தை மட்டும் பார்க்காமல் என் தனிப்பட்ட விஷயங்களையும் தாக்கிப்பேச முனைந்த போது அருவெருப்படைந்து இருக்கிறேன்.

சில கசப்பான இங்கே கூறவியலாத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன...
என்றாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றே நான் நடந்துகொண்டு இருக்கிறேன்..

இனி ஈகரைப்பற்றி...

நான் முதன் முதலாக நுழைந்த போது இருந்த பக்குவமற்ற நிலை மாறி இப்போது மிக மிக அருமையான சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது...

ஒரு வரிக்கென ஒரு திரி...

தலைப்புக்குத் தொடர்பில்லாத பதிவுகள்...

வீண் அரட்டைகள்...

தலைப்பு மாறி இடப்படும் திரிகள்,,,

வருகிறேன் சாப்பிடுகிறேன் உறங்குகிறேன் என்று ஆளாளுக்கு ஒரு திரியாக நூற்றுக்கணக்கான திரிகள்

கவிதையா உரை நடையா என்று பகுத்தறிய இயலாத பதிவுகள்...

பிறர் கவிதைகளைக் கூசாமல் தம் கவிதை எனப்பதிவு இடும் திரிகள்..

இவ்வாறு நான் கண்ட சிலகுறைகளைத் தவிர்த்துப்பார்த்தால்...

தனிததனியாக பிரிக்கப்பட்ட தலைப்புகளில் வற்றாத மதிப்புக்குரிய பல பொக்கிஷங்கள் சிவாவின் உழைப்பினாலும் அவருக்குத் தோள் கொடுத்த தமிழன் ராஜா தாமு மற்றும் பல நண்பர்களின் அயராத உழைப்பினாலும் ஈகரை ஒரு பொக்கிஷ களஞ்சியமாக விளங்கியதையும் கண்ணாறக்கண்டு மகிழந்தேன்.

இதற்கு ஈகரையின் கர்த்தா சிவாவுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டு இருக்கிறேன்..

இனி...

என் ஆதங்கம் கண்டு அன்பாய் ஒரு கனிந்த வெள்ளை உள்ளத்துடன் என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த சிவாவுக்கு உண்மையுடனும் நேர்மையுடனும் நடுநிலையுடனும் என்னாலியன்ற சேவையைச் செய்து வருவேன் என்று உறுதிகூறிக்கொள்கிறேன்,

என் ஒரே உறுதி ஈகரையைப் பொறுத்து இது தான் :

ஈகரைக்காக யாரையும் இழக்கலாம்; யாருக்காகவும் ஈகரையை இழக்கலாகாது.

மீண்டும் நன்றி சிவா...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 11:55 pm

Aathira wrote://இங்கே ஈகரையில் வந்தபின் எனக்கு உற்ற நட்பாக ஆதிரா அவர்களும் என் மதிப்புக்குரிய சிவாவும் திகழ்ந்து வருகின்றனர்..//

உங்கள் பதில்கள் அனைத்தும் படித்தேன். உண்மை எப்போதும் சுடும்.. ஆனால் அந்த உண்மையில் (சூட்டில்) அழகும் மிளிரும். ஆம் ”தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” என்று பாரதி கூறுவது போல்.. கலை உங்களால் உண்மையை மட்டுமே பேச முடியும் என்பதை நான் நன்கு அறிவேன்...
உற்ற நட்பாக என்னை கூறியதில் பெருமை (பெருமிதம்) அடைகிறேன்.. நன்றி நண்பா..உயிர் உள்ளவரை உற்ற தோழியாக இருக்கவே விரும்புகிறேன்.. இருப்பேன்..என்றும் அன்புடன், நட்புடன்..நன்றியுடன்.. [You must be registered and logged in to see this image.]





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 27, 2010 11:59 pm

என் இனிய அன்பும் ஆசிகளும் இனிய வாழ்த்துகளும் உங்களுக்கு என்றும் இருக்கும் அப்பு தம்பி... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 28, 2010 12:12 am

maniajith007 wrote:ஒரு மனிதனின் தனிப்பட்ட தோல்வி அல்லது தொழில் ரீதியான தோல்வி அல்லது ஆன்மிக ரீதியிலான தோல்வி என வாழ்வில் நேரிடும்போது பொதுவாக எந்த மந்திர சொல் சொல்வீர்கள் அதாவது எது தைரியமும் வலிமையும் கொடுக்கும்

அஜித் தம்பி.. உங்களில் இருக்கும் சிறு பொறிஒன்றை நான் கண்டறிந்து இருக்கிறேன்... இளமைக்குரிய குறும்புகள் அவ்வப்போது இருந்தாலும் சரா நீங்கள் செந்தில் மானிக் ரிபாஸ் சத்யன் அப்பு ஹாசிம் போன்ற இளைய தலைமுறையிடம் பக்குவப்பட்ட மனதையும் பார்த்து இருக்கிறேன். உங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் தோல்வி என்று வ்ரும் போது துவண்டு விடாதீர்கள் .... தோல்வி எனும் புயலில் தொலைந்துவிடாதீர்கள்...

இன்றைய தோல்வியில் நாளைய வெற்றி புதைந்து கிடக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்..

ஆயிரக்கணக்கான கால்குலேஷன்கள் வீணான பிறகே பல பெரும் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்... நாம் அவர்களது வெற்றியை மட்டுமே கண்கூடாகக் காண்கிறோம். ஆனால் அந்த வெற்றிக்குப்பின்னால் ஒளிந்து கிடக்கும் தோல்விகளைக் காண இயலாமல் போனது உண்மை...

வெற்றி கிட்டும் வரை போராடுவதே சிறந்தது.

நன்றி அஜித்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 28, 2010 10:05 am

கலை சார் உங்க எல்லா பதில்களையும் படித்தேன். மகிழ்ந்தேன்.எதையும் மறைக்காமல் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருந்ததை பார்த்து மலைத்து போய்விட்டேன்.
வாழ்த்த தகுதி இல்லை.வணங்குகிறேன்.



[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 28, 2010 10:36 am

உதயசுதா wrote:கலை சார் உங்க எல்லா பதில்களையும் படித்தேன். மகிழ்ந்தேன்.எதையும் மறைக்காமல் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருந்ததை பார்த்து மலைத்து போய்விட்டேன்.
வாழ்த்த தகுதி இல்லை.வணங்குகிறேன்.

உதயா...

உங்களைப்பத்தி கொஞ்சம் சொல்லனும்...

ஈகரைக்கு நான்வந்தப்ப உங்க பேரைப்பாத்து ஒருநிமிஷம் மரியாதைவந்தது.

உங்கள் பதிவினில் காட்டம் இருந்தாலும் பண்பும் பாசமும் இலைமறைவாய் காய்மறைவாய் இருந்தது,

சும்மா உங்களை அடிக்க்டி சீண்டிப்பார்க்கும் ஆசையில் பதிவுகள் இட்டாலும் உங்கள் மேல் இருக்கும் மதிப்பு கூடிக்கொண்டே தான் சென்றது.

பெண்ணினத்துக்கு நீங்கள் காவலாய் இருப்பீர்கள் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

காலப்போக்கில் நாம் எத்தனையோ பேரைச்சந்திக்கிறோம்... பலரும் பலவிதம்..
உங்களைப்போன்றோர் தோழமை எனக்கு பெருமை அளிக்கிறது..

நன்றி சொர்ணாக்கா.. நம்பர் 1 ...! [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 28, 2010 11:29 am

என்னையும் உங்கள் தோழமை வட்டதுக்குகுள் சேர்துகிட்டதுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.
கலை சார்.



[You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 28, 2010 11:33 am

இவைகள் ஒரு சாதாரண கேள்விக்குரிய பதிலாக காணவில்லை
எங்களை போன்ற இளம் தலைமுறைக்கு கூறும் அறிவுரை
அற்புதமான தன்னம்பிக்கை ஒரே குறை இன்னும் நிறைய கேள்விகள் கேட்டிருக்கலாமோ என்று

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 28, 2010 7:06 pm

maniajith007 wrote:இவைகள் ஒரு சாதாரண கேள்விக்குரிய பதிலாக காணவில்லை
எங்களை போன்ற இளம் தலைமுறைக்கு கூறும் அறிவுரை
அற்புதமான தன்னம்பிக்கை ஒரே குறை இன்னும் நிறைய கேள்விகள் கேட்டிருக்கலாமோ என்று

இவ்வளவு கேள்விகேட்டு சளைக்காம சாத்திப்புட்டு இன்னும் கேள்விகேட்டுஇருககலாமோன்னு கேக்குறாரே... இவரு ரொமப நல்லவரோ....?
Spoiler:





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Apr 28, 2010 7:16 pm

கலை wrote:
mohan-தாஸ் wrote:கலை சார் நானும் உங்களிடம் ஒரு சிறிய கேள்வி கேற்கிறேன்

கேள்வி:

நீங்கள் தனிமையில் வீதியில் நடந்து கொண்டு வரும் வேளையில் ஒருவன் உங்களை இடை நிறுத்தி வீணாக உங்களுடன் சண்டை போடுகிறான் சண்டை போடுவது மட்டுமின்றி உங்கள் மேல் கை வைத்து விட்டான் பிறகு அதே நேரம் உடன் ஐயோ நான் எதிர் பார்த்த ஆள் அது நீங்கள் இல்லை என்று நக்கல் சிறிப்பு சிறித்து விட்டு திரும்பி போகிறான் அந்த நேரம் உங்கள் முடிவு அவன் மேல் எப்படி இருக்கும் தெரிந்து கொள்ளலாமா?

நீங்கள் குறிப்பிட்ட இந்த சம்பவம் எனது கல்லூரி நாட்களில் ( 1983 ) நடந்தது என்றால் நம்புவது கடினமாக இருக்கும். ஆனால் உண்மை.

நானும் என் கல்லூரித் தோழர்களும் ஒருமுறை கும்பகோணம் டைமண்ட் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்தோம். இடைவேளை நேரத்தில் நான் டாய்லட் போய்விட்டு வந்துகொண்டு இருந்த போது பின்னால் என் முதுகில் பலத்த அடி.. அத்துடன் அன்னைக்கு அடிச்சுட்டு தப்பிச்சா ஓட நினைச்சே ...என்ற ஆக்ரோஷமான குரல்.

திரும்பிப்பார்த்தால் எனக்கு முன்னே பின்னே முகமறியாத ஒருத்தன் கோபமாக நின்றுகொண்டு இருந்தான், என்முகம் பார்த்ததும் ஐயோ மன்னிச்சுடுங்க ஆள்மாத்தி நினைச்சு அடிச்சுட்டேன்னு கூலாக சொன்னான்.

எனககா அடிபட்ட வலி... இளமை... குரூப்புடன் வந்த திமிர்... பின்னி பெடல் எடுத்துட்டோம்... அவன் தப்பிச்சு பாதி படத்துடன் ஓடிவிட்டான்,,

ஆனாலும் எங்களுக்கு உதறல் தான்... அவன் மீண்டும் பெரிய கேங்குடன் வந்துவிட்டால்...?

நாங்களும் பாதிப்படத்துடன் ஜூட்... [You must be registered and logged in to see this image.]

அது போகட்டும்... இப்போதைய 47 வயதான நிலையில் அப்படி நடக்க உடலில் வலுவும் இல்லை. அந்த கேங்கும் இல்லை... அமைதியா ஏன்ப்பா பாத்துட்டு அடிக்கக்கூடாதா.. வலிக்குதுல்ல ... என்றுவிட்டு அமைதியாகப்போய்விடுவேன்... ( எச்சூஸ்மி... இது அவன் திடகாத்திரமா ஜைஜாண்டிக்கா இருந்தாதான்... )

அவன் நோஞ்சானாக இருந்தால்.... மீண்டும் 1983 க்கு போக வேண்டியது தான்... [You must be registered and logged in to see this image.]

சுவரிசியமான பதில் நகைச்சுவையாகவும் உள்ளது
ஆனால் முன்னதாகவு கேட்டு தெரிந்து கொண்டால் நல்லம் தானே என்றுதான் கேட்டேன்
மிக்க நன்றி கலைசார் அருமை
[You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 27 of 47 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 37 ... 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக