புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Poomagi
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
15 Posts - 4%
prajai
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
7 Posts - 2%
jairam
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_m10பாவியரோ தேவியர்??? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவியரோ தேவியர்???


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 12:42 am

First topic message reminder :

பாவியரோ தேவியர்???



பாவியரோ தேவியர்??? - Page 2 286px-Arthanari



பாவைதனைத் தன்னுடலில் பாதி யாக்கி


சிறைவைத்த பரமன்தனை பாரியென்றால்

இருபாதி இணைந்துவிட்ட ஒருவர் கோலம்

மறுபாதி தியாகத்தின் சின்னமன்றோ?

ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்

ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!

அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று

ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!


பாவியரோ தேவியர்??? - Page 2 Brahma

ஆயகலை அனைத்துக்கும் தலைவி தன்னை

தூயகலை வெண்கமல வீணையளை

மாயைகளை ஓட்டிவிடும் சோதி யாளை

நேயமின்றி நாவதனில் சிறைவைத்து

சொல்லுச்குச் சுழல்கின்ற பம்ப ரமாய்

பல்லுக்குள் ஆடவைத்து பெண்ணை

எள்மூக்கும் மதியாத நான்முகனாம் பிரம்மாவை

தெய்வமெனல் மன்பதைக்கு நேராமோ!



பாவியரோ தேவியர்??? - Page 2 Pw_gg_vishnu_lakshmi_massage_01_300

காலமெல்லாம் கடல்மீதில் கழிப்ப தற்கும்

கைநோகக் கால்பிடித்து விடுவதற்கும்

பூதலத்தாள் செல்வம்செய் செய்யவள்தான் சேவகளா?

சிந்தித்துப் பார்ப்பீரே பூதலத்தீர்!

நெஞ்சமதில் சிறைவைத்தான் என்பது அல்லால்

கொஞ்சிநிதம் கால்பிடித்து கரம்பிடித்து

வஞ்சிதனை மெய்சிலிர்க்க விட்டகதை ஒன்றுண்டா

வஞ்சமகன் அவதாரச் சுவடிதனில்?


{இது மூற்றிலும் வேடிக்கையாக சிந்தித்த, ஒரு சிறு பெண்ணியச் சிந்தனை தந்த விளைவே. கடவுளைக் குறைகூறும் (இறை மறுப்பு) சற்றும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.}

ஆதிரா..





பாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Tபாவியரோ தேவியர்??? - Page 2 Hபாவியரோ தேவியர்??? - Page 2 Iபாவியரோ தேவியர்??? - Page 2 Rபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Empty

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 23, 2010 9:02 pm

பெண் பெருமைக்கு உரியவள்!
அதனால் தான் தாயாக,மனைவியாக,
மகளாக,ஆணோடு கலந்தவள்!
ஒவ்வொரு புனிதத்துக்கும்
பெண்ணே தலைமை!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை, உண்மை!
உங்கள் ஆக்கம்,அதன் விளக்கமே ,விடையும்,
சொல்லிவிட்டது!கவிதை வரிகள் சொக்கவைத்துவிட்டது!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை போல
உங்கள் கவிதையும் இயற்கையானது!
அருமை !கவிதையின் கருவும்,சொன்ன விதமும்!
பாராட்டுகள்!
பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 9:16 pm

அருமையான சொல்லாடலுடன் அழகிய கவிதைக்கு நன்றிகள், பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196
பலமுறை சிந்தித்த ஒன்று, பெண் பிறந்ததில் இருந்து செல்வி என்று அவரது தகப்பன் பெயரையும், திருமணத்தின் பின்னர் திருமதி என்று கணவன் பெயரையுமே ஏற்று வாழ்கின்றாள்,(உலகம் முழுவதுமே) அவள் பெயரை முதன்மைப் படுத்தவில்லை இவ்வுலகம் அது ஏன்?



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவியரோ தேவியர்??? - Page 2 Avatar15523pf0
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 9:26 pm

valippokkan wrote:அருமையான சொல்லாடலுடன் அழகிய கவிதைக்கு நன்றிகள், பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196
பலமுறை சிந்தித்த ஒன்று, பெண் பிறந்ததில் இருந்து செல்வி என்று அவரது தகப்பன் பெயரையும், திருமணத்தின் பின்னர் திருமதி என்று கணவன் பெயரையுமே ஏற்று வாழ்கின்றாள்,(உலகம் முழுவதுமே) அவள் பெயரை முதன்மைப் படுத்தவில்லை இவ்வுலகம் அது ஏன்?

ஒரு காலத்தில் பெண்வழிச்சமுதாயமாக இருந்த போது ஆண்கள் பெண்களைக் கண்டு அவளிடம் அதிசய சக்தி இருப்பதாக் எண்ணி அஞ்சினர். அப்போதெல்லாம் பெண்கள் இப்படி சுயமிழந்து இருந்தது இல்லை. இடைக்காலத்தில் தான் ஏற்பட்டது இந்த பெண்ணை அடிமை செய்யும் வழக்கம். இதைதான் பாரதி வாக்கில் சொல்லப்போனால்
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்”
கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி பாலன். பாவியரோ தேவியர்??? - Page 2 154550



பாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Tபாவியரோ தேவியர்??? - Page 2 Hபாவியரோ தேவியர்??? - Page 2 Iபாவியரோ தேவியர்??? - Page 2 Rபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 23, 2010 9:31 pm

valippokkan wrote:அருமையான சொல்லாடலுடன் அழகிய கவிதைக்கு நன்றிகள், பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196
பலமுறை சிந்தித்த ஒன்று, பெண் பிறந்ததில் இருந்து செல்வி என்று அவரது தகப்பன் பெயரையும், திருமணத்தின் பின்னர் திருமதி என்று கணவன் பெயரையுமே ஏற்று வாழ்கின்றாள்,(உலகம் முழுவதுமே) அவள் பெயரை முதன்மைப் படுத்தவில்லை இவ்வுலகம் அது ஏன்?

சரியான கேள்வி வழிப்போக்கன் அவர்களே... பாவியரோ தேவியர்??? - Page 2 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 9:35 pm

kalaimoon70 wrote:பெண் பெருமைக்கு உரியவள்!
அதனால் தான் தாயாக,மனைவியாக,
மகளாக,ஆணோடு கலந்தவள்!
ஒவ்வொரு புனிதத்துக்கும்
பெண்ணே தலைமை!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை, உண்மை!
உங்கள் ஆக்கம்,அதன் விளக்கமே ,விடையும்,
சொல்லிவிட்டது!கவிதை வரிகள் சொக்கவைத்துவிட்டது!
பெண்ணோடு வாழும் வாழ்க்கை போல
உங்கள் கவிதையும் இயற்கையானது!



அருமை !கவிதையின் கருவும்,சொன்ன விதமும்!
பாராட்டுகள்!
பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196

தங்கள் புரிதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலைநிலா. பாவியரோ தேவியர்??? - Page 2 154550



பாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Tபாவியரோ தேவியர்??? - Page 2 Hபாவியரோ தேவியர்??? - Page 2 Iபாவியரோ தேவியர்??? - Page 2 Rபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 23, 2010 11:18 pm

பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 பாவியரோ தேவியர்??? - Page 2 677196 வாழ்த்துகள்!!!

சோழர் காலத்தில் தமிழகத்தில் பெண்கள் மதிக்கப்பட்டதோடு. அரசவையில்
அவர்களுக்கு ஆணுக்கு சமமாக அந்தஸ்தும் கொடுக்கப்பட்டதாக
கேள்விப்பட்டிருக்கிறேன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 23, 2010 11:38 pm

srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

குதிரைக்கு கடிவாளம் இல்லையென்றால் போய் சேர வேண்டிய இடம்தன்னை போய் சேருமோ? என்று ஐயம் கொண்டோ, ஆண்டவனும் பெண்ணவளை அடிமையாக்கும் யுக்திதன்னை அன்றே கையில் கொண்டான். ஆண்மகனும் இன்று அதனை கடவுளின் அருள் என்று தொடர்கின்றான். பெண்ணவளும் அதனை மனதில் மகிழ்வென செய்கின்றாள். அதனாலோ நாளும் அவள் மகிழ்விக்கின்றாள்?
சியர்ஸ் சியர்ஸ்


வாழ்த்துக்கள் மேடம் எங்களுக்கு வார்த்தைக்குப் பஞ்சம் மேடம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



பாவியரோ தேவியர்??? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 12:45 am

வானம் மழையை வழாது தருகுது
ஆவினம் பாலைப் பொழிந்து தருகுது
மரங்கள் மலரைக் கனியைத் தருகுது
மண் நெல்லை மணியைத் தருகுது
கடல் முத்தை உப்பைத் தருகுது
காற்றோ நாம்வாழ மூச்சைத் தருகுது.

ஆதிராவின் கவிதைகள்
எங்கள் நெஞ்சங்களில்
தேனாக இனிக்குது!



பாவியரோ தேவியர்??? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 24, 2010 8:32 pm

சிவா wrote:வானம் மழையை வழாது தருகுது
ஆவினம் பாலைப் பொழிந்து தருகுது
மரங்கள் மலரைக் கனியைத் தருகுது
மண் நெல்லை மணியைத் தருகுது
கடல் முத்தை உப்பைத் தருகுது
காற்றோ நாம்வாழ மூச்சைத் தருகுது.

ஆதிராவின் கவிதைகள்
எங்கள் நெஞ்சங்களில்
தேனாக இனிக்குது!

ஈகரை உறவுகளை மகிழ்விக்கும் வாய்ப்பு யான் பெற்ற பேறு சிவா. இந்த இனிமை என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன். பாவியரோ தேவியர்??? - Page 2 154550



பாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Tபாவியரோ தேவியர்??? - Page 2 Hபாவியரோ தேவியர்??? - Page 2 Iபாவியரோ தேவியர்??? - Page 2 Rபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 26, 2010 11:33 pm

அப்புகுட்டி wrote:
srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

குதிரைக்கு கடிவாளம் இல்லையென்றால் போய் சேர வேண்டிய இடம்தன்னை போய் சேருமோ? என்று ஐயம் கொண்டோ, ஆண்டவனும் பெண்ணவளை அடிமையாக்கும் யுக்திதன்னை அன்றே கையில் கொண்டான். ஆண்மகனும் இன்று அதனை கடவுளின் அருள் என்று தொடர்கின்றான். பெண்ணவளும் அதனை மனதில் மகிழ்வென செய்கின்றாள். அதனாலோ நாளும் அவள் மகிழ்விக்கின்றாள்?
சியர்ஸ் சியர்ஸ்


வாழ்த்துக்கள் மேடம் எங்களுக்கு வார்த்தைக்குப் பஞ்சம் மேடம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வார்த்தைகளின்றி பேசும் கலை அறிந்தவர் தாங்கள்.. நன்றி அப்பு...



பாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Tபாவியரோ தேவியர்??? - Page 2 Hபாவியரோ தேவியர்??? - Page 2 Iபாவியரோ தேவியர்??? - Page 2 Rபாவியரோ தேவியர்??? - Page 2 Aபாவியரோ தேவியர்??? - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக