புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராவணன் நல்லவனே..
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
First topic message reminder :
அழகிழந்தாள் சூர்ப்பனகை
அண்ணனிடம் முறையிட்டாள்..
ஆத்திரம் கொண்டான் அவன்...
கொதித்தெழுந்த இராவணனை
கொஞ்சம் அடக்கிச் சொன்னாள்
சீதையைக் கவர்ந்து வந்து
சிறைவைப்போம் என்றாள் அவள்...
மாரீசன் மாமனுடன் மயில் வாகனமேறி
சென்றடைந்தான் அடர் காடு...
சின்னவோர் மானாக தோன்றிய
மாரீசனை வேண்டி நின்றாள் சீதை...
இராமனால் பிடித்துத் தர
இயலாது அம்பெய்தான்...
இலக்குமணா என்ற குரல்
எங்கும் எதிரொலிக்க
தீங்கேதோ அண்ணனுக்கு
எனச் சீதை இலக்குவன்
எண்ணாத வார்த்தைகளை
எடுத்துரைக்க இளையவனும்
காடு சென்ற தருணம் கண்டு
கண்மணி சீதை தனை
கவர்ந்து வந்தான் இராவணனும்...
சீதை சிறை இருக்க
கோதை அவளை
கொடுமைப் படுத்தாது தன்
காவலிலே வைத்திருந்தான்
கற்பிற்கும் பங்கமின்றி...
இராவணனைக் கொன்ற பின்
இன்சொல் கிளி சீதை தனை
இராமபிரான் மீட்டவளை
தீயில் அமர்ந்துன் கற்பின்
திறன் காட்ட வேண்டும்
என்ற ஆணைதனை ஏற்று
தன்நிலையை நிரூபித்தாள் ...
இராமனின் இச்செயலை
இராவணனோடு ஒப்பிடுங்கால்
இராவணன் நல்லவனே....
அழகிழந்தாள் சூர்ப்பனகை
அண்ணனிடம் முறையிட்டாள்..
ஆத்திரம் கொண்டான் அவன்...
கொதித்தெழுந்த இராவணனை
கொஞ்சம் அடக்கிச் சொன்னாள்
சீதையைக் கவர்ந்து வந்து
சிறைவைப்போம் என்றாள் அவள்...
மாரீசன் மாமனுடன் மயில் வாகனமேறி
சென்றடைந்தான் அடர் காடு...
சின்னவோர் மானாக தோன்றிய
மாரீசனை வேண்டி நின்றாள் சீதை...
இராமனால் பிடித்துத் தர
இயலாது அம்பெய்தான்...
இலக்குமணா என்ற குரல்
எங்கும் எதிரொலிக்க
தீங்கேதோ அண்ணனுக்கு
எனச் சீதை இலக்குவன்
எண்ணாத வார்த்தைகளை
எடுத்துரைக்க இளையவனும்
காடு சென்ற தருணம் கண்டு
கண்மணி சீதை தனை
கவர்ந்து வந்தான் இராவணனும்...
சீதை சிறை இருக்க
கோதை அவளை
கொடுமைப் படுத்தாது தன்
காவலிலே வைத்திருந்தான்
கற்பிற்கும் பங்கமின்றி...
இராவணனைக் கொன்ற பின்
இன்சொல் கிளி சீதை தனை
இராமபிரான் மீட்டவளை
தீயில் அமர்ந்துன் கற்பின்
திறன் காட்ட வேண்டும்
என்ற ஆணைதனை ஏற்று
தன்நிலையை நிரூபித்தாள் ...
இராமனின் இச்செயலை
இராவணனோடு ஒப்பிடுங்கால்
இராவணன் நல்லவனே....
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?
அன்புடன்
நந்திதா
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?
அன்புடன்
நந்திதா
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
அது என்னவோ உண்மைதான் காட்டுக்குச் சென்ற சீதை பட்டத்து ராணியாவதற்க்கு மீண்டும் வந்தாரா?Raja2009 wrote:ஹனி அவர்களே..
என்னுடைய முந்தைய பதிவும், தங்களுடைய பதிவும் cross ஆகி இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய முந்தைய பதிவில் தங்களுக்கான விடை இருக்கிறது. இதை அரசியல் சம்பந்தப்பட்ட முறையாக தான் பார்க்க வேண்டுமே தவிர வேறொன்றுமில்லை.
ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடேன் என்று சீதைக்கு வாக்கு கொடுத்து அதை காப்பாற்றியதால் தான் ராமனைப் போல் கணவன் அமைய வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுகிறார்கள். கணவனோடு காட்டில் அலைய கூட பெண்களுக்கு மகிழ்ச்சி தான்..ஒரே ஊரில், வீட்டில் சக்களத்திகளோடு போராடும் போது அல்ல...
ராஜா
ராஜா
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
//ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடேன் என்று சீதைக்கு வாக்கு கொடுத்து அதை காப்பாற்றியதால் //
ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடமாட்டேன் என்று கூறியமைக்கு காரணம்... அவன் குலதோன்றல்...
சீதை தன்னை அப்படியும் நினைக்க கூடாது என்ற எண்ணம்.... சத்தியம் செய்தான்...
தெரிந்து மூன்று மனைவிகள், தாலி கட்டாமல் ஆயிரம் மனைவிகள்...
ராமன் சிந்தையாலும் பிற மாதரை தொடமாட்டேன் என்று கூறியமைக்கு காரணம்... அவன் குலதோன்றல்...
சீதை தன்னை அப்படியும் நினைக்க கூடாது என்ற எண்ணம்.... சத்தியம் செய்தான்...
தெரிந்து மூன்று மனைவிகள், தாலி கட்டாமல் ஆயிரம் மனைவிகள்...
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
முறையாக இசை கற்றவர்கள் ஒவ்வொரு இராகத்தைப் பாடுவதற்கு முன்னால் அந்த இராகத்தைக் கண்டு கொடுத்தவரை ரிஷி (ரிஷி என்பதற்கு வழி காட்டியவர்கள் என்று பொருள்) இந்த வகையில் ஹம்ஸத்வனி என்ற இராகத்திற்கு இராவணன் தான் ரிஷி, சங்கீதத்தை முறையாகப் பயின்றவள் என்ற காரணத்தால் இதை இங்கு பதிவு செய்கிறேன், போற்ற வேண்டிய இடத்தில் போற்றுவது இந்துக்களின் பண்பு
அன்புடன்
நந்திதா
முறையாக இசை கற்றவர்கள் ஒவ்வொரு இராகத்தைப் பாடுவதற்கு முன்னால் அந்த இராகத்தைக் கண்டு கொடுத்தவரை ரிஷி (ரிஷி என்பதற்கு வழி காட்டியவர்கள் என்று பொருள்) இந்த வகையில் ஹம்ஸத்வனி என்ற இராகத்திற்கு இராவணன் தான் ரிஷி, சங்கீதத்தை முறையாகப் பயின்றவள் என்ற காரணத்தால் இதை இங்கு பதிவு செய்கிறேன், போற்ற வேண்டிய இடத்தில் போற்றுவது இந்துக்களின் பண்பு
அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:வணக்கம்
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?
அன்புடன்
நந்திதா
வருந்துகிறேன் நந்திதா அவ்ர்களே...
இங்கே நடப்பது காவிய நாயகன் இராமனையும் அவனை எதிர்த்து மாண்ட நல்லவன் இராவணனைப் பற்றியும் தானே தவிர இங்கே மதம் எங்கே நுழைகிறது என்பது எனக்கு புரியவில்லை..
இராமன் இந்து மதத்துக்கு மட்டும் தான் உரிய்வன் என்பது தவறான கண்ணோட்டம்.
சந்தைக்கு வந்த பின் விமரிசனத்துக்கு தயங்குதல் கூடாது.
இராமன் அவதார புருஷன் என்பதை இந்துக்கள் கட்டி அழட்டும்.
என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு கதை நாயகன் தான். அவனை விமரிசிக்க மனிதர்களுக்கு தகுதி இல்லைஎன்றால் யாருக்கு இருக்கிறது...?
தங்கள் கருத்தை சற்றே பரிசீலிக்கவும்.
மன்னியுங்கள். தனிமனிதம் பற்றி நான் கருத்து கூறவில்லை.
நன்றி வணக்கம்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
//ஆனால் அது இராமனின் வீரத்துக்கு இழுக்காகும்//
ராமனின் வீரம் அறிந்ததே.... வாலி எவ்வளவு கெட்டவன் ஆக இருந்திருந்தாலும்...
சூரிய குலதோன்றல்... அவன்(வாலி) முன் தோன்றி கொல்லாது மறைந்திருந்து கொன்றதன் வீரம் அறிவோம்... ஆயிரம் விளக்க அளிக்கலாம்.. ராமன் செய்த செயல் இதனை விட அவன் வீரத்திற்கு இழிவு சொல்ல தேவையில்லை...
ராமன் வீரர்கள் பலபேரை கொன்றது அவனது வீரத்தால் மட்டும் அல்ல என்பதனை தெரிவிக்கின்றேன்....
ராமனின் வீரம் அறிந்ததே.... வாலி எவ்வளவு கெட்டவன் ஆக இருந்திருந்தாலும்...
சூரிய குலதோன்றல்... அவன்(வாலி) முன் தோன்றி கொல்லாது மறைந்திருந்து கொன்றதன் வீரம் அறிவோம்... ஆயிரம் விளக்க அளிக்கலாம்.. ராமன் செய்த செயல் இதனை விட அவன் வீரத்திற்கு இழிவு சொல்ல தேவையில்லை...
ராமன் வீரர்கள் பலபேரை கொன்றது அவனது வீரத்தால் மட்டும் அல்ல என்பதனை தெரிவிக்கின்றேன்....
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
கலை wrote:nandhtiha wrote:வணக்கம்
போற்றப் படும் அனைவரும் புனிதமானவர்கள் அல்லர், இது எல்லா மதத்தினரும் அறிய வேண்டிய உண்மை, மதக் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் அமைவதில் எனக்கு உடன்பாடில்லை, இந்து மதத்தில் இராமனை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம் இது இந்து மதம் கொடுத்துள்ள உரிமை, காரணம் அது தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்தது, இது இதர மதத்துக்குப் பொருந்துமா?
அப்படி விமரிசித்தால் அவர்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?
அன்புடன்
நந்திதா
வருந்துகிறேன் நந்திதா அவ்ர்களே...
இங்கே நடப்பது காவிய நாயகன் இராமனையும் அவனை எதிர்த்து மாண்ட நல்லவன் இராவணனைப் பற்றியும் தானே தவிர இங்கே மதம் எங்கே நுழைகிறது என்பது எனக்கு புரியவில்லை..
இராமன் இந்து மதத்துக்கு மட்டும் தான் உரிய்வன் என்பது தவறான கண்ணோட்டம்.
சந்தைக்கு வந்த பின் விமரிசனத்துக்கு தயங்குதல் கூடாது.
இராமன் அவதார புருஷன் என்பதை இந்துக்கள் கட்டி அழட்டும்.
என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு கதை நாயகன் தான். அவனை விமரிசிக்க மனிதர்களுக்கு தகுதி இல்லைஎன்றால் யாருக்கு இருக்கிறது...?
தங்கள் கருத்தை சற்றே பரிசீலிக்கவும்.
மன்னியுங்கள். தனிமனிதம் பற்றி நான் கருத்து கூறவில்லை.
நன்றி வணக்கம்.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு கலை அவர்களே. சந்தைக்கு வந்த அனைவரையும் விமரிசிக்கலாமா? இராமாயணம் என்பது இந்துக்களின் புனித காவியமல்லவா?
அன்புடன்
நந்திதா
திரு கலை அவர்களே. சந்தைக்கு வந்த அனைவரையும் விமரிசிக்கலாமா? இராமாயணம் என்பது இந்துக்களின் புனித காவியமல்லவா?
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|