புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
30 Posts - 55%
heezulia
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
1 Post - 2%
jairam
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
12 Posts - 4%
prajai
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
9 Posts - 3%
Jenila
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
4 Posts - 1%
jairam
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
3 Posts - 1%
Rutu
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர்


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 1:28 pm

எப்பேர்ப்பட்ட நிலையில் வாழ்ந்தால் என்ன?

எவ்வளவு அதிகமான பணத்தோடும், புகழோடும், பொருளோடும் எங்கு வாழ்ந்தால் என்ன?

காலையில் எழுந்த உடனே, இனிமையான ஆனந்தமயமான, சுதந்திரமான ஒரு உணர்வு உங்களைப் படுக்கையைவிட்டு எழுப்பவில்லையென்றால், "வாழ்க்கை வீண். பூமிக்குப்பாரம்!"

வாழ்க்கை ஜீவன் முக்தராக வாழ்வதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டது.


webdunia photoFILE
ஜீவன் முக்தராக வாழ்வதற்குப் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை வாழாமல் இருப்பது, பூமிக்கு மட்டும் பாரமல்ல, அவருக்கு அவர் பாரம்தான்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு அருமையான பரிசை, யாரோ ஒருவர் கொடுக்கிறார். ஆனால், அதை நீங்கள் உபயோகப்படுத்தாமல் தூக்கி ஓரமாய் போட்டுவிட்டீர்கள் என்றால், நீங்கள் அந்தப் பரிசை மட்டும் அவமரியாதை செய்யவில்லை. கொடுத்தவரையும் சேர்த்து அவமரியாதை செய்கிறீர்கள்.

அதேபோல்
இந்த வாழ்க்கை என்பது...
ஜீவன் முக்தராக வாழ்வதற்காக
இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை.

ஜீவன் முக்தராக வாழவில்லை என்றால், அதை அளித்த இறைவனையும் சேர்த்துத்தான் அவமரியாதை செய்கின்றீர்கள்.

ஜீவன் முக்தராக வாழாமல் இருப்பதற்கு வெளியுலகம் காரணமில்லை.

உள்ளுலகில் நமக்குள்ளே இருக்கும் இடைவெளிதான் காரணம்.

வெளியில் நாம் காண்பிக்கின்ற அந்த புறத்தன்மைதான், அகங்காரம்தான், இருப்பதைவிட அதிகமாகவே காண்பித்துக் கொள்ளத் தூண்டும் பர்ஸனாலிட்டிதான், நமக்குள்ளே இடைவெளியை உருவாக்கும் பெருச்சாளி. மற்றொரு பர்சனாலிட்டி இருக்கிறது. உள்ளுக்குள்ளேயே நாம் நம்மை யாரென்று நம்புகின்ற பர்சனாலிட்டி, உள்தன்மை. இதைத்தான் "மமகாரம்" என்று குறிப்பிடுவார்கள்.

தனியாக ஒரு அறைக்குள்ளேயே பூட்டிவிட்டு உட்கார்ந்திருந்தாலும், உங்களுக்குள்ளேயே ஒரு உலகத்தைப் பார்ப்பீர்கள்.

உள்ளுக்குள்ளேயே இருக்கும் உலகத்தைப் பற்றியும், நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிற கருத்துக்களும்தான் 'மமகாரம்'.
வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டியில் எப்போதும் இருப்பதைவிட அதிகமாகத்தான் காட்டுவீர்கள். ஆனால், உள்ளே நீங்கள் என்று நம்புகின்ற பர்சனாலிட்டியில் எப்போதுமே இருப்பதைவிட உங்களை நீங்களே குறைவாகத்தான் நம்புவீர்கள். உங்களின் உள்தன்மை, மமகாரம் உங்களை குறைவாக உங்களுக்குக் காட்டும்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டி, 'ஆசையை' அடிப்படையாகவும், உள்ளே உங்களுக்குள் இருக்கின்ற பர்சனாலிட்டி 'அச்சத்தை' அடிப்படையாகவும் வைத்துத்தான் இருக்கும், இயங்கும்.

வெளியில், இருப்பதைவிட அதிகமாகக் காட்டுவோம். ஆனால் உள்ளே உங்கள் திறமையைவிட குறைவாகவேதான் எடை போட்டுக் கொண்டிருப்பீர்கள்.

அதனால்தான் திரும்பத் திரும்ப உங்களை நீங்களே கணித்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களைப் பற்றி நீங்களே ஏதேனும் முடிவு செய்து கொண்டே இருப்பீர்கள். உங்களை நீங்களே ஒரு குற்ற உணர்ச்சிக்குள்ளேயே வைத்துக் கொண்டே இருப்பீர்கள். ஆழ்த்திக் கொண்டே இருப்பீர்கள்... குறைத்து மதிப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இப்படி உங்களைத் தாழ்வாக எண்ணுவதற்குக் காரணமே, இந்த 'மமகாரம்' தான்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற ஒரு நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நடக்கின்ற சண்டைதான் வாழ்க்கை.

உள்ளே இருக்கின்ற பர்சனாலிட்டியை, வெளியில் இருக்கின்ற பர்சனாலிட்டியாக மாற்றவதற்கான முயற்சிதான் வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையே மிக நீளமான ஒரு சண்டையாக இருக்கிறது.

நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது பொருளாதாரமாகக் கூட இருக்கலாம். பொருளாதாரத்துறை என்பது என்னவென்றால், வாணிபம் செய்வது, சமூகசேவை செய்கின்ற துறையாக இருக்கலாம். அல்லது அரசசியலாக இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் வேறு எந்த வேலை செய்கின்ற துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும் மனித வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற மிக நீளமான ஒரு சண்டை மட்டுமே.

வாழ்க்கையில் சண்டை என்றால் சரி செய்துவிடலாம். வாழ்க்கையே சண்டை என்றால் எதுவும் செய்ய முடியாது. யாராலும் காப்பாற்ற முடியாது. உங்களை நீங்கள் மட்டும்தான் இந்நிலையில் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 16, 2010 1:29 pm

கரெக்டா சொன்ன நண்பா.... உண்மை இதுதான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Mar 16, 2010 1:40 pm

இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 1:43 pm

rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:44 pm

வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் 677196 வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் 677196 வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் 677196 வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:46 pm

maniajith007 wrote:
rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்


இந்த வயசுல, கள்வனின் காதலி, காதல் செய்வது எப்படி, இல்லறம் நல்லறம்,
மனைவியை சந்தோஷப்படுத்துவது (சமாளிப்பது) எப்படி இது போன்ற
புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் ஒக்கே?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Mar 16, 2010 1:48 pm

உள்ளது நண்பா

இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.

by

ராம்

maniajith007 wrote:
rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 1:50 pm

சரவணன் wrote:
maniajith007 wrote:
rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்


இந்த வயசுல, கள்வனின் காதலி, காதல் செய்வது எப்படி, இல்லறம் நல்லறம்,
மனைவியை சந்தோஷப்படுத்துவது (சமாளிப்பது) எப்படி இது போன்ற
புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் ஒக்கே?

நல்ல புத்தகங்களை உன்னால் முடிந்தபோது படித்து விடு என ஒரு அறிஞர் கூறியுள்ளார் நண்பா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 1:50 pm

rarara wrote:உள்ளது நண்பா

இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.

by

ராம்

maniajith007 wrote:
rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்

மென் புத்தகமாக இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்கள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Mar 16, 2010 1:59 pm

என்னிடம் புத்தக வடிவில்தான் உள்ளது

ராம்
maniajith007 wrote:
rarara wrote:உள்ளது நண்பா

இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.

by

ராம்

maniajith007 wrote:
rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்

மென் புத்தகமாக இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்கள்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக