புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - நித்யானந்தர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எப்பேர்ப்பட்ட நிலையில் வாழ்ந்தால் என்ன?
எவ்வளவு அதிகமான பணத்தோடும், புகழோடும், பொருளோடும் எங்கு வாழ்ந்தால் என்ன?
காலையில் எழுந்த உடனே, இனிமையான ஆனந்தமயமான, சுதந்திரமான ஒரு உணர்வு உங்களைப் படுக்கையைவிட்டு எழுப்பவில்லையென்றால், "வாழ்க்கை வீண். பூமிக்குப்பாரம்!"
வாழ்க்கை ஜீவன் முக்தராக வாழ்வதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டது.
webdunia photoFILE
ஜீவன் முக்தராக வாழ்வதற்குப் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை வாழாமல் இருப்பது, பூமிக்கு மட்டும் பாரமல்ல, அவருக்கு அவர் பாரம்தான்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு அருமையான பரிசை, யாரோ ஒருவர் கொடுக்கிறார். ஆனால், அதை நீங்கள் உபயோகப்படுத்தாமல் தூக்கி ஓரமாய் போட்டுவிட்டீர்கள் என்றால், நீங்கள் அந்தப் பரிசை மட்டும் அவமரியாதை செய்யவில்லை. கொடுத்தவரையும் சேர்த்து அவமரியாதை செய்கிறீர்கள்.
அதேபோல்
இந்த வாழ்க்கை என்பது...
ஜீவன் முக்தராக வாழ்வதற்காக
இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை.
ஜீவன் முக்தராக வாழவில்லை என்றால், அதை அளித்த இறைவனையும் சேர்த்துத்தான் அவமரியாதை செய்கின்றீர்கள்.
ஜீவன் முக்தராக வாழாமல் இருப்பதற்கு வெளியுலகம் காரணமில்லை.
உள்ளுலகில் நமக்குள்ளே இருக்கும் இடைவெளிதான் காரணம்.
வெளியில் நாம் காண்பிக்கின்ற அந்த புறத்தன்மைதான், அகங்காரம்தான், இருப்பதைவிட அதிகமாகவே காண்பித்துக் கொள்ளத் தூண்டும் பர்ஸனாலிட்டிதான், நமக்குள்ளே இடைவெளியை உருவாக்கும் பெருச்சாளி. மற்றொரு பர்சனாலிட்டி இருக்கிறது. உள்ளுக்குள்ளேயே நாம் நம்மை யாரென்று நம்புகின்ற பர்சனாலிட்டி, உள்தன்மை. இதைத்தான் "மமகாரம்" என்று குறிப்பிடுவார்கள்.
தனியாக ஒரு அறைக்குள்ளேயே பூட்டிவிட்டு உட்கார்ந்திருந்தாலும், உங்களுக்குள்ளேயே ஒரு உலகத்தைப் பார்ப்பீர்கள்.
உள்ளுக்குள்ளேயே இருக்கும் உலகத்தைப் பற்றியும், நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிற கருத்துக்களும்தான் 'மமகாரம்'.
வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டியில் எப்போதும் இருப்பதைவிட அதிகமாகத்தான் காட்டுவீர்கள். ஆனால், உள்ளே நீங்கள் என்று நம்புகின்ற பர்சனாலிட்டியில் எப்போதுமே இருப்பதைவிட உங்களை நீங்களே குறைவாகத்தான் நம்புவீர்கள். உங்களின் உள்தன்மை, மமகாரம் உங்களை குறைவாக உங்களுக்குக் காட்டும்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டி, 'ஆசையை' அடிப்படையாகவும், உள்ளே உங்களுக்குள் இருக்கின்ற பர்சனாலிட்டி 'அச்சத்தை' அடிப்படையாகவும் வைத்துத்தான் இருக்கும், இயங்கும்.
வெளியில், இருப்பதைவிட அதிகமாகக் காட்டுவோம். ஆனால் உள்ளே உங்கள் திறமையைவிட குறைவாகவேதான் எடை போட்டுக் கொண்டிருப்பீர்கள்.
அதனால்தான் திரும்பத் திரும்ப உங்களை நீங்களே கணித்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களைப் பற்றி நீங்களே ஏதேனும் முடிவு செய்து கொண்டே இருப்பீர்கள். உங்களை நீங்களே ஒரு குற்ற உணர்ச்சிக்குள்ளேயே வைத்துக் கொண்டே இருப்பீர்கள். ஆழ்த்திக் கொண்டே இருப்பீர்கள்... குறைத்து மதிப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இப்படி உங்களைத் தாழ்வாக எண்ணுவதற்குக் காரணமே, இந்த 'மமகாரம்' தான்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற ஒரு நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நடக்கின்ற சண்டைதான் வாழ்க்கை.
உள்ளே இருக்கின்ற பர்சனாலிட்டியை, வெளியில் இருக்கின்ற பர்சனாலிட்டியாக மாற்றவதற்கான முயற்சிதான் வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையே மிக நீளமான ஒரு சண்டையாக இருக்கிறது.
நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது பொருளாதாரமாகக் கூட இருக்கலாம். பொருளாதாரத்துறை என்பது என்னவென்றால், வாணிபம் செய்வது, சமூகசேவை செய்கின்ற துறையாக இருக்கலாம். அல்லது அரசசியலாக இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் வேறு எந்த வேலை செய்கின்ற துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும் மனித வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற மிக நீளமான ஒரு சண்டை மட்டுமே.
வாழ்க்கையில் சண்டை என்றால் சரி செய்துவிடலாம். வாழ்க்கையே சண்டை என்றால் எதுவும் செய்ய முடியாது. யாராலும் காப்பாற்ற முடியாது. உங்களை நீங்கள் மட்டும்தான் இந்நிலையில் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
எவ்வளவு அதிகமான பணத்தோடும், புகழோடும், பொருளோடும் எங்கு வாழ்ந்தால் என்ன?
காலையில் எழுந்த உடனே, இனிமையான ஆனந்தமயமான, சுதந்திரமான ஒரு உணர்வு உங்களைப் படுக்கையைவிட்டு எழுப்பவில்லையென்றால், "வாழ்க்கை வீண். பூமிக்குப்பாரம்!"
வாழ்க்கை ஜீவன் முக்தராக வாழ்வதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டது.
webdunia photoFILE
ஜீவன் முக்தராக வாழ்வதற்குப் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை வாழாமல் இருப்பது, பூமிக்கு மட்டும் பாரமல்ல, அவருக்கு அவர் பாரம்தான்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு அருமையான பரிசை, யாரோ ஒருவர் கொடுக்கிறார். ஆனால், அதை நீங்கள் உபயோகப்படுத்தாமல் தூக்கி ஓரமாய் போட்டுவிட்டீர்கள் என்றால், நீங்கள் அந்தப் பரிசை மட்டும் அவமரியாதை செய்யவில்லை. கொடுத்தவரையும் சேர்த்து அவமரியாதை செய்கிறீர்கள்.
அதேபோல்
இந்த வாழ்க்கை என்பது...
ஜீவன் முக்தராக வாழ்வதற்காக
இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை.
ஜீவன் முக்தராக வாழவில்லை என்றால், அதை அளித்த இறைவனையும் சேர்த்துத்தான் அவமரியாதை செய்கின்றீர்கள்.
ஜீவன் முக்தராக வாழாமல் இருப்பதற்கு வெளியுலகம் காரணமில்லை.
உள்ளுலகில் நமக்குள்ளே இருக்கும் இடைவெளிதான் காரணம்.
வெளியில் நாம் காண்பிக்கின்ற அந்த புறத்தன்மைதான், அகங்காரம்தான், இருப்பதைவிட அதிகமாகவே காண்பித்துக் கொள்ளத் தூண்டும் பர்ஸனாலிட்டிதான், நமக்குள்ளே இடைவெளியை உருவாக்கும் பெருச்சாளி. மற்றொரு பர்சனாலிட்டி இருக்கிறது. உள்ளுக்குள்ளேயே நாம் நம்மை யாரென்று நம்புகின்ற பர்சனாலிட்டி, உள்தன்மை. இதைத்தான் "மமகாரம்" என்று குறிப்பிடுவார்கள்.
தனியாக ஒரு அறைக்குள்ளேயே பூட்டிவிட்டு உட்கார்ந்திருந்தாலும், உங்களுக்குள்ளேயே ஒரு உலகத்தைப் பார்ப்பீர்கள்.
உள்ளுக்குள்ளேயே இருக்கும் உலகத்தைப் பற்றியும், நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிற கருத்துக்களும்தான் 'மமகாரம்'.
வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டியில் எப்போதும் இருப்பதைவிட அதிகமாகத்தான் காட்டுவீர்கள். ஆனால், உள்ளே நீங்கள் என்று நம்புகின்ற பர்சனாலிட்டியில் எப்போதுமே இருப்பதைவிட உங்களை நீங்களே குறைவாகத்தான் நம்புவீர்கள். உங்களின் உள்தன்மை, மமகாரம் உங்களை குறைவாக உங்களுக்குக் காட்டும்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டி, 'ஆசையை' அடிப்படையாகவும், உள்ளே உங்களுக்குள் இருக்கின்ற பர்சனாலிட்டி 'அச்சத்தை' அடிப்படையாகவும் வைத்துத்தான் இருக்கும், இயங்கும்.
வெளியில், இருப்பதைவிட அதிகமாகக் காட்டுவோம். ஆனால் உள்ளே உங்கள் திறமையைவிட குறைவாகவேதான் எடை போட்டுக் கொண்டிருப்பீர்கள்.
அதனால்தான் திரும்பத் திரும்ப உங்களை நீங்களே கணித்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களைப் பற்றி நீங்களே ஏதேனும் முடிவு செய்து கொண்டே இருப்பீர்கள். உங்களை நீங்களே ஒரு குற்ற உணர்ச்சிக்குள்ளேயே வைத்துக் கொண்டே இருப்பீர்கள். ஆழ்த்திக் கொண்டே இருப்பீர்கள்... குறைத்து மதிப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இப்படி உங்களைத் தாழ்வாக எண்ணுவதற்குக் காரணமே, இந்த 'மமகாரம்' தான்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற ஒரு நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நடக்கின்ற சண்டைதான் வாழ்க்கை.
உள்ளே இருக்கின்ற பர்சனாலிட்டியை, வெளியில் இருக்கின்ற பர்சனாலிட்டியாக மாற்றவதற்கான முயற்சிதான் வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையே மிக நீளமான ஒரு சண்டையாக இருக்கிறது.
நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது பொருளாதாரமாகக் கூட இருக்கலாம். பொருளாதாரத்துறை என்பது என்னவென்றால், வாணிபம் செய்வது, சமூகசேவை செய்கின்ற துறையாக இருக்கலாம். அல்லது அரசசியலாக இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் வேறு எந்த வேலை செய்கின்ற துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும் மனித வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற மிக நீளமான ஒரு சண்டை மட்டுமே.
வாழ்க்கையில் சண்டை என்றால் சரி செய்துவிடலாம். வாழ்க்கையே சண்டை என்றால் எதுவும் செய்ய முடியாது. யாராலும் காப்பாற்ற முடியாது. உங்களை நீங்கள் மட்டும்தான் இந்நிலையில் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கரெக்டா சொன்ன நண்பா.... உண்மை இதுதான்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்
by
ராம்
maniajith007 wrote:rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்
ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்
இந்த வயசுல, கள்வனின் காதலி, காதல் செய்வது எப்படி, இல்லறம் நல்லறம்,
மனைவியை சந்தோஷப்படுத்துவது (சமாளிப்பது) எப்படி இது போன்ற
புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் ஒக்கே?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
உள்ளது நண்பா
இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.
by
ராம்
இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.
by
ராம்
maniajith007 wrote:rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்
ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்
சரவணன் wrote:maniajith007 wrote:rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்
ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்
இந்த வயசுல, கள்வனின் காதலி, காதல் செய்வது எப்படி, இல்லறம் நல்லறம்,
மனைவியை சந்தோஷப்படுத்துவது (சமாளிப்பது) எப்படி இது போன்ற
புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் ஒக்கே?
நல்ல புத்தகங்களை உன்னால் முடிந்தபோது படித்து விடு என ஒரு அறிஞர் கூறியுள்ளார் நண்பா
rarara wrote:உள்ளது நண்பா
இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.
by
ராம்maniajith007 wrote:rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்
ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்
மென் புத்தகமாக இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்கள்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
என்னிடம் புத்தக வடிவில்தான் உள்ளது
ராம்
ராம்
maniajith007 wrote:rarara wrote:உள்ளது நண்பா
இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.
by
ராம்maniajith007 wrote:rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்
ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்
மென் புத்தகமாக இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|