புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_m10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_m10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_m10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10 
11 Posts - 4%
prajai
ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_m10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10 
9 Posts - 4%
Jenila
ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_m10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_m10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10 
3 Posts - 1%
jairam
ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_m10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_m10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_m10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_m10ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 14, 2010 12:42 am

ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Nithy
பெங்களூர்: ரஞ்சிதா உடன் படுக்கை அறையில் இருந்ததை முதல் முறையாக நித்தியானந்தா ஒப்புக்கொண்டுள்ளார்.

'ஆனால் சட்டவிரோதமான எதையும் நாங்கள் செய்யவில்லை, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றை நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.

குறுகிய காலத்தில் உலகளவில் உள்ள இந்துக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் நித்யானந்தன்.

தனக்குத் தானே பரமஹம்சர் என்று பட்டம் சூட்டிக் கொண்ட இவருக்கு உலகம் முழுக்கு 1500-க்கும் மேற்பட்ட ஆசிரம கிளைகள் உள்ளன.

பிரம்மச்சரியமே சக்தியின் இருப்பிடம் என்றும், தனது பிரம்மச்சரியம் மூலம் உடலையே கருவியாக்கி நினைத்ததைச் சாதிக்கும் சித்தி பெற்றதாகவும் போதனை செய்துவந்தவர் இந்த 32 வயது சாமியார்.

ஆனால் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் சல்லாபம் செய்யும் செக்ஸ் காட்சிகள் அடங்கிய வீடியோ கடந்த இருவாரங்களுக்கு முன்பு வெளியாகியதில் அவரது பிரம்மச்சரிய 'குட்டு' உடைந்தது.

அதன் பிறகு தலைமறைவான நித்தியானந்தா, தொடர்ந்து வீடியோ பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

கடந்த 10ம் தேதி முதல் முறையாக திடீரென வீடியோவில் தோன்றி, தான் அலகாபாத் கும்பமேளாவில் இருப்பதாகவும், விரைவில் நேரில் வந்து எல்லாவற்றையும் விளக்குவேன் என்றும் தெரிவித்தார்.

போலீஸ் மற்றும் மீடியா அவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர், அமெரிக்காவைச் சேர்ந்த தனது தீவிர சீடரும், ஃப்ரீலான்ஸ் எழுத்தாளருமான ராஜீவ் மல்ஹோத்ரா என்பவர் மூலம் தனது இரண்டாவது வீடியோ பேட்டியை வெளியிட்டார்.

அந்த பேட்டியில், ரஞ்சிதா விவகாரம் பற்றி ராஜீவ் மல்ஹோத்ரா எதையும் கேட்கவில்லை. சாமியாருக்கு உகந்தமாதிரி கேள்விகள் எழுப்பி விடைகள் பெற்று வீடியோ சிடியாக அனுப்பி வைத்தார்.

ஆஸ்ரமம் மீது சுமத்தப்பட்ட கொலை, கடத்தல், நில அபகரிப்பு போன்ற புகார் கள் முற்றிலும் பொய்யானவை என்பதுபோல இருவரும் மிக சாதுர்யமாக அதில் பேசி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு மல்ஹோத்ரா - நித்தியானந்தா உரையாடல் வீடியோவின் மற்றொரு பாகம் வெளியானது. இது நித்யானந்தா வெளியிட்டுள்ள மூன்றாவது வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

இதிலும் கூட ரஞ்சிதா பற்றி நேரடியாக எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை ராஜீவ். பட்டும் படமாலும் பூசி மெழுகி அவர் கேள்வி கேட்க, இவரும் அதற்கு ரொம்ப டிப்ளமாடிக்காக பதில் சொல்லியுள்ளார்.

ரஞ்சிதா உடனான வீடியோ குறித்து நித்தியானந்தா குறிப்பிடுகையில்,

'பரந்து விரிந்த இந்த சமுதாயத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றையே நாங்கள் செய்தோம். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த சோதனை முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை.

அந்த வீடியோவில், சட்டத்துக்கு புறம்பாக எந்த விதமான அம்சங்களும் இல்லையே. ஆடை அணிந்த நிலையில் இரண்டு நபர்கள் இருக்கும் அந்த வீடியோவில் என்ன சட்டவிரோதமான செய்கை இருக்கிறது?

இன்னொன்று இதில், யாரும் யாரையும் எதற்காகவும் நிர்பந்திக்கவில்லை' என்று குறிப்பிடுகிறார்.

அதாவது ரஞ்சிதாவுடன் தான் படுக்கை அறையில் இருப்பதை நித்தியானந்தா இதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சிகள் கிராஃபிக்ஸ் என்று இதுவரை கூறி வந்தவர், இப்போது இல்லை அதிலிருப்பது நாங்கள் இருவர்தான். ஆனால் எல்லாமே ஆடையுடன் இருந்த நிலையில்தான் நடந்துள்ளன என்கிறார்.

இந்த வீடியோவில் அவர் மேலும் கூறியிருப்பது:

'ஆஸ்ரமம் ஆன்மிகப் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்ததால் எங்களுக்கு எதிரான சதிகளை முறியடிப்பது குறித்து திட்டமிடவில்லை. அதோடு நாங்கள் தாக்குதல்களை எதிர்கொள்ள பயிற்றுவிக்கப்படவில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என எப்போதும் எதிர்பார்க்கவில்லை.

நாங்கள் மிகவும் அமைதியான, சாந்தமான எளிமையானவர். எங்களுக்குள்ளாகவே பக்தர் என்ற போர்வையில் ஒரு எதிரி இருப்பார் என நினைக்கவில்லை.
மீடியாக்கள் எங்கள் தரப்பு வாதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குற்றம்சாட்டுபவர்கள் கூறும் புகார்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது.

என்னை விட மீடியா தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே மீடியா சொல்வது தான் உண்மை என மக்கள் நம்புகிறார்கள்.

ஆக, இது எங்கள் மீதான ஒரு திட்டமிட்ட தாக்குதல். இப்படியாகும் என கொஞ்சமும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு எறும்பைக் கொல்ல யானையை அனுப்புவது போன்ற பெரிய திட்டத்தை எங்கள் எதிரிகள் செயல்படுத்தியுள்ளனர். இது ஒரு எதிர்பாராத பெரும்போர்.

நாங்கள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இருந்தபோதும் யாரிடமும் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை. எனினும், இந்த விவகாரங்களுக்கு பின்னர் உள்ளூர் ஆட்களே எங்களுக்கு எதிராக திரண்டு விட்டார்கள்.

மீடியாக்கள் ஒரே மாதிரியான தகவலை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பாரபட்ச பதிவை உருவாக்கிவிட்டார்கள். எங்கள் பக்தர்கள் யாரிடமும் விளக்கத்தை பெறவில்லை.

நாங்கள் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்துள்ளோம். அவற்றைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவே இல்லை. இன்று இந்த சாதாரண விஷயத்தைப் பெரிதாக்கி களங்கம் கற்பிக்கிறார்கள்.

இன்று எங்கள் ஆஸ்ரமத்தில் வெறும் 20 பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டார்கள். எனது உயிருக்கே உத்தரவாதமிருக்குமா தெரியவில்லை. அதனால்தான் நான் இன்னமும் வெளிப்படையாக வராமல் இருக்க வேண்டியுள்ளது," என்றார் நித்தியானந்தா.



ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 6:08 am

ரஞ்சிதாவுடன் இருந்தது உண்மைதான்... அது சட்டவிரோதமானதல்ல! - நித்தியானந்தா ஒப்புதல் 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக