புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ?
Page 1 of 1 •
கேள்வி: இறைவன் உருவமில்லாதவன் அப்படி இருக்க நாம் எப்படி அவனை மறுமையில் காண முடியும் ?
ஒன்றுமே இல்லாத சூனியத்தை இஸ்லாம் வணங்க சொல்லவில்லை. உருவமற்ற சூனியத்திற்கு சூனியம் என்றுதான் பெயர் கொடுக்க முடியுமே தவிர அதற்கு இறைவன் என்று பெயர் கொடுக்க முடியாது.
இஸ்லாமிய இறைக் கோட்பாடு வெறும் சூனியக் கோட்பாடல்ல. இறைவன் உருவமற்றவன் என்று குர்ஆனிலோ நபி வழிகளிலோ எங்கும் சொல்லப்படவே இல்லை. மாறாக இறைவனுக்கு உருவம் இருக்கிறது என்பதற்கு இரண்டிலும் ஆதாரங்கள் இருக்கின்றன.
இறைவன் அனைத்தையும் கேட்பவன், அனைத்தையும் பார்ப்பவன், சூழ்ந்து அறிகின்றவன், ஞானம் மிக்கவன், ஆற்றல் மிக்கவன், அடக்கியாள்பவன், இயக்குபவன், என்றென்றும் நிலைத்து இருப்பவன், இப்படியே இறைவனைப்பற்றி ஏராளமான வசனங்கள் குர்ஆன் நெடுகிலும் ஏராளமாக இருக்கின்றன. வெறும் சூனியத்தை ஒன்றுமில்லாதவற்றை இப்படியெல்லாம் சொல்ல முடியாது.
இறைவன் தன்னைப் பற்றி கூறும் வசனங்களில் இதற்குறிய ஆதாரங்களை கொடுக்கிறான்.
யூதர்கள் இறைவன் விஷயத்தில் எவ்வளவோ மாறுபாடுகளை செய்துக் கொண்டே இருந்தார்கள். இன்றைக்கும் செய்கிறார்கள். நபி-ஸல்-வாழ்ந்த காலத்தில் இறைவனை கஞ்சனாக யூதர்கள் சித்தரித்துப் பேசினார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இறைவன் ஒரு வசனத்தை இறக்கினான்.
'அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது - என்று யூதர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கைகள் தான் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். மேலும் அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. அவன் நாடியவாறெல்லாம் செலவு செய்கிறான்." (அல் குர்ஆன் 5:64)
இறைவன் தனக்கு இருக்கைகள் இருப்பதை தெளிவாக இங்கு குறிப்பிடுகிறான்.
எல்லாமும் அழிந்து விடும் உம் இறைவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும் என்றும் இறைவன் கூறுகிறான் (அல் குர்ஆன் 55:27)
அவனுக்கு முகம் உண்டு என்பதற்கு இந்த வசனத்தில் தெளிவான சான்று உள்ளது.
இப்படி அவனுக்கு உருவம் உண்டு என்பதால் மறுமையில் நல்லவர்களால் சிரித்த முகத்துடன் இறைவனைப் பார்க்க முடியும்.(அல் குர்ஆன் 75:22.23)
மேக மூட்டமில்லா பவுர்ணமி இரவில் தடையின்றி சந்திரனை காண்பதுப் போல் உங்கள் இறைவனை மறுமையில் நீங்கள் காண்பீர்கள் என்று நபி-ஸல்- கூறியுள்ளார்கள்.(புகாரி, முஸ்லிம்)
உங்கள் கேள்விக்கு இந்த அளவு பதில் போதும் என்றாலும் இது பற்றி யாரும் குழப்பவோ விஷம பிரச்சாரம் செய்யவோ இடம் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் மேலும் சில விபரங்களையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.
தனக்கு உருவம் உண்டு என்று சொன்ன இறைவன் அந்த உருவத்தை மனிதர்கள் யாரும் கற்பனை செய்யக் கூடாது என்று தடுத்து விட்டான் .
அதாவது இறைவனின் கை இப்படி இருக்கும், இறைவனின் கால் இப்படி இருக்கும், அவனது முகம் இது போன்று இருக்கும் என்று நாம் பார்த்த கேட்ட உணர்ந்த கற்பனை செய்த எது ஒன்றையும் அவனுக்கு உதாரணமாக்கக் கூடாது.
அவனுக்கு உதாரணம் கூறாதீர்கள் ( அல் குர்ஆன் )
அவனைப் போன்று எப் பொருளும் இல்லை (அல் குர்ஆன் 42:11)
அவனுக்கு நிகராக எது ஒன்றுமில்லை (அல் குர்ஆன் 112:4)
இறைவனின் படைப்பினங்களை அவனுக்கு மாடலாக்குவது பாவமான செயல் என்று இறைவன் கூறுவதால் அத்தகைய காரியங்களிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.
ஒன்றுமே இல்லாத சூனியத்தை இஸ்லாம் வணங்க சொல்லவில்லை. உருவமற்ற சூனியத்திற்கு சூனியம் என்றுதான் பெயர் கொடுக்க முடியுமே தவிர அதற்கு இறைவன் என்று பெயர் கொடுக்க முடியாது.
இஸ்லாமிய இறைக் கோட்பாடு வெறும் சூனியக் கோட்பாடல்ல. இறைவன் உருவமற்றவன் என்று குர்ஆனிலோ நபி வழிகளிலோ எங்கும் சொல்லப்படவே இல்லை. மாறாக இறைவனுக்கு உருவம் இருக்கிறது என்பதற்கு இரண்டிலும் ஆதாரங்கள் இருக்கின்றன.
இறைவன் அனைத்தையும் கேட்பவன், அனைத்தையும் பார்ப்பவன், சூழ்ந்து அறிகின்றவன், ஞானம் மிக்கவன், ஆற்றல் மிக்கவன், அடக்கியாள்பவன், இயக்குபவன், என்றென்றும் நிலைத்து இருப்பவன், இப்படியே இறைவனைப்பற்றி ஏராளமான வசனங்கள் குர்ஆன் நெடுகிலும் ஏராளமாக இருக்கின்றன. வெறும் சூனியத்தை ஒன்றுமில்லாதவற்றை இப்படியெல்லாம் சொல்ல முடியாது.
இறைவன் தன்னைப் பற்றி கூறும் வசனங்களில் இதற்குறிய ஆதாரங்களை கொடுக்கிறான்.
யூதர்கள் இறைவன் விஷயத்தில் எவ்வளவோ மாறுபாடுகளை செய்துக் கொண்டே இருந்தார்கள். இன்றைக்கும் செய்கிறார்கள். நபி-ஸல்-வாழ்ந்த காலத்தில் இறைவனை கஞ்சனாக யூதர்கள் சித்தரித்துப் பேசினார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இறைவன் ஒரு வசனத்தை இறக்கினான்.
'அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது - என்று யூதர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கைகள் தான் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். மேலும் அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. அவன் நாடியவாறெல்லாம் செலவு செய்கிறான்." (அல் குர்ஆன் 5:64)
இறைவன் தனக்கு இருக்கைகள் இருப்பதை தெளிவாக இங்கு குறிப்பிடுகிறான்.
எல்லாமும் அழிந்து விடும் உம் இறைவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும் என்றும் இறைவன் கூறுகிறான் (அல் குர்ஆன் 55:27)
அவனுக்கு முகம் உண்டு என்பதற்கு இந்த வசனத்தில் தெளிவான சான்று உள்ளது.
இப்படி அவனுக்கு உருவம் உண்டு என்பதால் மறுமையில் நல்லவர்களால் சிரித்த முகத்துடன் இறைவனைப் பார்க்க முடியும்.(அல் குர்ஆன் 75:22.23)
மேக மூட்டமில்லா பவுர்ணமி இரவில் தடையின்றி சந்திரனை காண்பதுப் போல் உங்கள் இறைவனை மறுமையில் நீங்கள் காண்பீர்கள் என்று நபி-ஸல்- கூறியுள்ளார்கள்.(புகாரி, முஸ்லிம்)
உங்கள் கேள்விக்கு இந்த அளவு பதில் போதும் என்றாலும் இது பற்றி யாரும் குழப்பவோ விஷம பிரச்சாரம் செய்யவோ இடம் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் மேலும் சில விபரங்களையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.
தனக்கு உருவம் உண்டு என்று சொன்ன இறைவன் அந்த உருவத்தை மனிதர்கள் யாரும் கற்பனை செய்யக் கூடாது என்று தடுத்து விட்டான் .
அதாவது இறைவனின் கை இப்படி இருக்கும், இறைவனின் கால் இப்படி இருக்கும், அவனது முகம் இது போன்று இருக்கும் என்று நாம் பார்த்த கேட்ட உணர்ந்த கற்பனை செய்த எது ஒன்றையும் அவனுக்கு உதாரணமாக்கக் கூடாது.
அவனுக்கு உதாரணம் கூறாதீர்கள் ( அல் குர்ஆன் )
அவனைப் போன்று எப் பொருளும் இல்லை (அல் குர்ஆன் 42:11)
அவனுக்கு நிகராக எது ஒன்றுமில்லை (அல் குர்ஆன் 112:4)
இறைவனின் படைப்பினங்களை அவனுக்கு மாடலாக்குவது பாவமான செயல் என்று இறைவன் கூறுவதால் அத்தகைய காரியங்களிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|