புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
68 Posts - 53%
heezulia
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_m10சரணம் இல்லை மரணம்... - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரணம் இல்லை மரணம்...


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 27, 2010 8:12 pm

First topic message reminder :

சரணம் இல்லை மரணம்...


சரணம் இல்லை மரணம்... - Page 3 Lonely-man



உன்னை காண
நான் வருகின்றேன்...

சரணம் இல்லை மரணம்... - Page 3 Birds

ஒன்று...
என்காதலை ஏற்று
உன்இதழ்களின் ரசங்களையும்
நம்காதலுக்கு மறுவாழ்வும்
தந்திடு வாழ்வதற்கு...


சரணம் இல்லை மரணம்... - Page 3 Cat

இல்லை...
நான் கொண்டுவரும்
நஞ்சினை எனக்கு
உன்பிஞ்சி கையினாலே
ஊட்டிவிடு சாவதற்கு...

இது
கொலையாகாது கண்ணே
கருணை கொலைதான்
தினம் செத்துசெத்து
வாழ்வதற்கு பதில்.
செத்தாலும் உன்செயலால்
மரணத்திலும் வாழ்ந்திடுவேன்...





சரணம் இல்லை மரணம்... - Page 3 3scp3zdrekfxaahozlr7


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Mar 05, 2010 5:17 am

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:அன்பு வாசன், தங்களின் கவிதைத் தளத்திலேயே இக்கவிதைக்கு கருத்துரை வழங்கியுள்ளேன். இருப்பினும் மீண்டும் ஒரு முறை.அன்பு வாசன், உண்மைக் காதலில் சரணடைந்தால் அவர்கள் வாழ்வுக்கும சாவுக்கும அஞ்ச
மாட்டார்கள் என்பதைக் அழகான கவிதையாக ஆக்கியுள்ளீர்கள். கருனைகொலையை காதலுக்கு தார்மீக உரிமையாக்கி உள்ளீர்கள்.
உண்மையான கருத்து. செம்மையான படைப்பு. வாழ்த்துக்கள் .
சரணம் இல்லை மரணம்... - Page 3 677196 சரணம் இல்லை மரணம்... - Page 3 678642 சரணம் இல்லை மரணம்... - Page 3 677196 சரணம் இல்லை மரணம்... - Page 3 678642 சரணம் இல்லை மரணம்... - Page 3 677196
அன்புடன்
ஆதிரா

அன்பு ஆதிராவுக்கு,

அங்கும், இங்கும் உங்களது கருத்துகளை கூறியிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை இதயத்தில் ஊற்றாய் பெருக்கியது. மேலும் பல நல்ல படைப்புகளை உங்களை போன்று நானும் படைத்திட ஊக்குவிக்கின்றது.

என் மனமார்ந்த நன்றிகள்...


இவன்,
தஞ்சை.வாசன்

தங்கள் கவிதைத் தளத்தில் அடுத்தடுத்த கவிதைகளின் கருத்தும், நம் நட்பும் தொடரும் வாசன். தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். வாசன் நீங்கள் புத்தகம் எதாவது வெளியிட்டிருக்கிறீர்களா? சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 154550

தங்களின் கருத்துக்களும், வாழ்த்துகளும் என்றும் என்னை சேர்ந்திட வேண்டுகின்றேன். மேலும் நம் நட்பு(பூ)ம் என்றும் பூத்து எல்லாரும் மகிழும்படி சிறந்து விளங்கிட இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.

பள்ளி பயிலும் பாலகன் போல நான், புத்தகம் எழுதும் பக்குவத்தை இன்னும் அடையவில்லை...

தங்களுக்கு ஏதேனும் புத்தகம் எழுதிய அனுபவம் உண்டா?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 05, 2010 7:24 am

அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 07, 2010 1:15 pm

Aathira wrote:அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

சாதித்ததை நிர்ணயிக்கும் காரணி எதுவோ?... நாங்கள் செய்யாததை நீங்கள் செய்திருப்பதே சாதனை...

//திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்//
அதாவது புதுபித்துள்ளீர்கள்... சரியா? சரணம் இல்லை மரணம்... - Page 3 677196


//கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை//

விரைவில் தோன்றிட இறைவனை வேண்டுகின்றேன். சரணம் இல்லை மரணம்... - Page 3 961517


//தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது//

எதைபற்றி, எந்த பெயரில் என தெரிந்துக்கொள்ளலாமா? சரணம் இல்லை மரணம்... - Page 3 838572


//தற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது.//

ஆய்வு பணிகளை செவ்வனே செய்திட வாழ்த்துகள்... சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 154550


//கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை//

தயவுசெய்து எ(ன)ங்களுக்காக சிறிது நேரங்களை ஒதுக்கி தொடருங்கள். முடிந்தால்... முடியும் உங்களால்... சரணம் இல்லை மரணம்... - Page 3 678642

மேலும் தங்களுக்கு ஒர் தனிமடல் அனுப்பி இருந்தேன். பிழையென கருதினால் மன்னிக்கவும்...



இவன்,
தஞ்சை.வாசன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 24, 2010 8:22 pm

srinihasan wrote:
Aathira wrote:அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

சாதித்ததை நிர்ணயிக்கும் காரணி எதுவோ?... நாங்கள் செய்யாததை நீங்கள் செய்திருப்பதே சாதனை...

//திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்//
அதாவது புதுபித்துள்ளீர்கள்... சரியா? சரணம் இல்லை மரணம்... - Page 3 677196


//கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை//

விரைவில் தோன்றிட இறைவனை வேண்டுகின்றேன். சரணம் இல்லை மரணம்... - Page 3 961517


//தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது//

எதைபற்றி, எந்த பெயரில் என தெரிந்துக்கொள்ளலாமா? சரணம் இல்லை மரணம்... - Page 3 838572


//தற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது.//

ஆய்வு பணிகளை செவ்வனே செய்திட வாழ்த்துகள்... சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 154550


//கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை//

தயவுசெய்து எ(ன)ங்களுக்காக சிறிது நேரங்களை ஒதுக்கி தொடருங்கள். முடிந்தால்... முடியும் உங்களால்... சரணம் இல்லை மரணம்... - Page 3 678642

மேலும் தங்களுக்கு ஒர் தனிமடல் அனுப்பி இருந்தேன். பிழையென கருதினால் மன்னிக்கவும்...



இவன்,
தஞ்சை.வாசன்

வாசன் இதை நான் பார்க்கவே இல்லை. எப்போது போட்டீர்கள்.. தங்களின் வேண்டுதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 678642



சரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Tசரணம் இல்லை மரணம்... - Page 3 Hசரணம் இல்லை மரணம்... - Page 3 Iசரணம் இல்லை மரணம்... - Page 3 Rசரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Oct 31, 2010 2:40 pm

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:அன்பு வாசன், நானும் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை. திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம், கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை. தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது. த்ற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது. கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550
அன்புடன்
ஆதிரா

சாதித்ததை நிர்ணயிக்கும் காரணி எதுவோ?... நாங்கள் செய்யாததை நீங்கள் செய்திருப்பதே சாதனை...

//திரிகடுகம் நூலை நானும் என் நண்பரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்//
அதாவது புதுபித்துள்ளீர்கள்... சரியா? சரணம் இல்லை மரணம்... - Page 3 677196


//கவிதைகள் ஒரு புத்தகம் போடும் அள்வில் உள்ளன. ஆனால் எனக்கு புத்தகம் போடுவதில் ஈடுபாடு இல்லை//

விரைவில் தோன்றிட இறைவனை வேண்டுகின்றேன். சரணம் இல்லை மரணம்... - Page 3 961517


//தற்போது என்னுடய ஆய்வேடு நூலாக வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கட்டுரைகள் குமுதம் ஹெல்த்தில் தொடர்கிறது//

எதைபற்றி, எந்த பெயரில் என தெரிந்துக்கொள்ளலாமா? சரணம் இல்லை மரணம்... - Page 3 838572


//தற்போதைக்கு அவ்வளவுதான். பிஎச்.டி ஆய்வு மேற்கொண்டுள்ளதால் நேரம் அதற்கு அதிகமாக ஒதுக்க வேண்டியுள்ளது.//

ஆய்வு பணிகளை செவ்வனே செய்திட வாழ்த்துகள்... சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 154550


//கவிதைகள் கூட அதிகம் எழுதுவது இல்லை//

தயவுசெய்து எ(ன)ங்களுக்காக சிறிது நேரங்களை ஒதுக்கி தொடருங்கள். முடிந்தால்... முடியும் உங்களால்... சரணம் இல்லை மரணம்... - Page 3 678642

மேலும் தங்களுக்கு ஒர் தனிமடல் அனுப்பி இருந்தேன். பிழையென கருதினால் மன்னிக்கவும்...



இவன்,
தஞ்சை.வாசன்

வாசன் இதை நான் பார்க்கவே இல்லை. எப்போது போட்டீர்கள்.. தங்களின் வேண்டுதலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. சரணம் இல்லை மரணம்... - Page 3 154550 சரணம் இல்லை மரணம்... - Page 3 678642

மன்னிக்கவும்... நான் தனிமடல் அனுப்பி மாதங்கள் எட்டு கழிந்துவிட்டது...( இப்பவாவது இந்த திரியை கண்டமைக்கு மகிழ்ச்சி). என் மடல் கண்டுதான் நீங்கள் இங்கே பதிலே இடவில்லை என்று நினைத்து இருந்தேன் இன்றுவரை...

தாங்கள் நலமுடனும் வாழ வேண்டுதலை இறைவனிடம் வைத்து வாழ்த்துகளை என்றும் உங்களுக்கு அருள விண்ணப்பம் வைக்கிறேன்.



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 31, 2010 8:33 pm

//தாங்கள் நலமுடனும் வாழ வேண்டுதலை இறைவனிடம் வைத்து வாழ்த்துகளை என்றும் உங்களுக்கு அருள விண்ணப்பம் வைக்கிறேன்.//

தங்களின் வேண்டுதலுக்கு இறைவன் தலை சாய்ப்பார். நானும் நன்றியைத் தலை சாய்த்துக் (சிரம் தாழ்ந்த) கூறுகிறேன்.



சரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Tசரணம் இல்லை மரணம்... - Page 3 Hசரணம் இல்லை மரணம்... - Page 3 Iசரணம் இல்லை மரணம்... - Page 3 Rசரணம் இல்லை மரணம்... - Page 3 Aசரணம் இல்லை மரணம்... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக