புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாய் துர்நாற்றமா..? பயனுள்ள குறிப்புகள்
Page 1 of 1 •
* பழையதாகிப் போன வளையல்களைத் தூக்கியெறிந்து விடாதீர்கள். அதன் மேலே கலர் துணிகளைச் சுற்றி ஸ்கிரின் போட உபயோகிக்கும் வளையங்களாக மாற்றிக் கொள்ளலாம்.
* தங்கச் சங்கிலிகளில் முடிச்சு விழுந்து, அவிழ்ப்பதற்கே சிரமமாக இருக்கிறதா? அதன் மேலே கொஞ்சம் டால்கம் பவுடர் அல்லது பேக்கிங் பவுடரைத் தூவவும். சுலபமாக அவிழ்க்க முடியும்.
* உடலில் தீக்காயங்கள் பட்ட இடங்களில் வேக வைத்து, மசித்த உருளைக் கிழங்கைத் தேய்த்தால் சரியாகி விடும்.
* பெட்ஷீட் மற்றும் தலையணை உறை களைத் துவைத்து முடித்ததும், கடைசியாக கொஞ்சம் லாவண்டர் ஆயில் கலந்த தண்ணீரில் அலசவும். வாசனையும் பிரமாதமாக இருக்கும். நல்ல உறக்கமும் வரும்.
* துணிகளில் பட்ட துருக் கறைகளை நீக்க வேண்டுமா? அந்தத் துணியை அரிசி களைந்த தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து மறுநாள் அலசவும்.
* வினிகரில் நனைத்த துணியால் சமையலறை மேடைகளைத் துடைத்தால் எறும்புகளின் தொல்லை இருக்காது.
* பழைய ஷேவிங் பிரஷ்களை பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தலாம். கீறல் விழாமல் பாத்திரங்களை சுத்தப்படுத்தும்.
* ஆரஞ்சுப்பழத் தோல்களைக் காய வைத்துப் பொடி செய்து கொள்ளுங்கள். அதை ரசம் செய்யும்போது கொஞ்சம் தூவுங்கள். வாசனை ஊரைக் கூட்டும்.
* உங்கள் வீட்டுத் தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் நிறம் மங்கிப் பழைய நிறத்திற்கு வந்து விட்டனவா? அவற்றை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் டர்பன்டைன் கலந்த கலவையால் துவைத்தால் புதியன போல மின்னும்.
* வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் பச்சைக் கொத்தமல்லி இலைகளை மென்று தின்றால் வாய் நாற்றம் விலகும்.
* உப்புமா செய்யும்போது தண்ணீருக்குப் பதில் மோர் அல்லது புளிக் கரைசல் கலந்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் வித்தியாசமாக, நன்றாக இருக்கும்.
* எலுமிச்சம்பழம், வாழைக்காய், பலாக்காய், முருங்கைக்காய் போன்றவற்றைத் தண்ணீரில் போட்டு வையுங்கள். புதிதுபோல அப்படியே இருக்கும்.
* குக்கரின் பழைய கேஸ்கட்டை மாற்ற நேரமில்லையா? குக்கரை அடுப்பில் வைத்து விட்டு, அதன் கைப்பிடிகள் இரண்டையும் சேர்த்து இறுக ரப்பர் பேண்ட்டால் கட்டி விடுங்கள். அளவுக்கதிகமாக நீராவி வெளியேறாது.
* காபி பவுடரை ஒவ்வொரு முறை உப யோகித்த பிறகும் ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அதன் சுவையும், வாசனையும் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
* சூடாக எதையாவது வாயில் போட்டுக் கொண்டதால் நாக்கு புண்ணாகி எரிகிறதா? உடனடியாக கொஞ்சம் சர்க்கரையைப் போட்டுக் கொள்ளுங்கள். எரிச்சல் அடங்கும்
.
* நூல் கோர்க் கப்பட்ட ஊசியால் ஸ்டவ் பர்னர்களைக் குத்தி சுத்தப்படுத்தினால் மிகச் சுலபமாக இருக்கும்.
* எவ்வளவு தான் தேய்த்துக் கழுவினாலும் ஃபிளாஸ்க்குகள் சுத்தமாக மறுக்கின்றனவா? அதனுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரைப் போட்டு, வெந்நீரை ஊற்றி வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்துக் குலுக்கி எடுத்து விடுங்கள். ஃபிளாஸ்க் பிரமாதமாக மின்னும்.
* விடாமல் விக்கல் எடுத்துக் கொண்டிருக்கிறதா? முள்ளங்கி இலைகளை மென்று தின்னுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* உங்கள் டிரெஸ்ஸிங் டேபிளின் மேல் எப்போதும் ஒரு சிறிய துண்டு காந்தம் இருக் கட்டும். பின், ஹேர்பின்கள் போன்றவை தொலையாம லிருக்க உதவும்.
* கம்பளிகளின் இடையே புதிதாகப் பறிக்கப்பட்ட வேப் பிலைகளை நிறைய வைத்து பீரோவினுள் வைத்து விட்டால் பூச்சிகள் அண்டாது.
* கண்ணாடி டம்ளர்களில் சூடான பொருட்கள் எதையாவது வைக்கும்போது அதனுள்ளே ஒரு எவர்சில்வர் ஸ்பூனைப் போட்டு வைத்து விடுங்கள். சூடு பட்டு கண்ணாடியில் விரிசல் விழாமல் இருக்கும்.
* தங்கச் சங்கிலிகளில் முடிச்சு விழுந்து, அவிழ்ப்பதற்கே சிரமமாக இருக்கிறதா? அதன் மேலே கொஞ்சம் டால்கம் பவுடர் அல்லது பேக்கிங் பவுடரைத் தூவவும். சுலபமாக அவிழ்க்க முடியும்.
* உடலில் தீக்காயங்கள் பட்ட இடங்களில் வேக வைத்து, மசித்த உருளைக் கிழங்கைத் தேய்த்தால் சரியாகி விடும்.
* பெட்ஷீட் மற்றும் தலையணை உறை களைத் துவைத்து முடித்ததும், கடைசியாக கொஞ்சம் லாவண்டர் ஆயில் கலந்த தண்ணீரில் அலசவும். வாசனையும் பிரமாதமாக இருக்கும். நல்ல உறக்கமும் வரும்.
* துணிகளில் பட்ட துருக் கறைகளை நீக்க வேண்டுமா? அந்தத் துணியை அரிசி களைந்த தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து மறுநாள் அலசவும்.
* வினிகரில் நனைத்த துணியால் சமையலறை மேடைகளைத் துடைத்தால் எறும்புகளின் தொல்லை இருக்காது.
* பழைய ஷேவிங் பிரஷ்களை பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தலாம். கீறல் விழாமல் பாத்திரங்களை சுத்தப்படுத்தும்.
* ஆரஞ்சுப்பழத் தோல்களைக் காய வைத்துப் பொடி செய்து கொள்ளுங்கள். அதை ரசம் செய்யும்போது கொஞ்சம் தூவுங்கள். வாசனை ஊரைக் கூட்டும்.
* உங்கள் வீட்டுத் தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் நிறம் மங்கிப் பழைய நிறத்திற்கு வந்து விட்டனவா? அவற்றை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் டர்பன்டைன் கலந்த கலவையால் துவைத்தால் புதியன போல மின்னும்.
* வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் பச்சைக் கொத்தமல்லி இலைகளை மென்று தின்றால் வாய் நாற்றம் விலகும்.
* உப்புமா செய்யும்போது தண்ணீருக்குப் பதில் மோர் அல்லது புளிக் கரைசல் கலந்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் வித்தியாசமாக, நன்றாக இருக்கும்.
* எலுமிச்சம்பழம், வாழைக்காய், பலாக்காய், முருங்கைக்காய் போன்றவற்றைத் தண்ணீரில் போட்டு வையுங்கள். புதிதுபோல அப்படியே இருக்கும்.
* குக்கரின் பழைய கேஸ்கட்டை மாற்ற நேரமில்லையா? குக்கரை அடுப்பில் வைத்து விட்டு, அதன் கைப்பிடிகள் இரண்டையும் சேர்த்து இறுக ரப்பர் பேண்ட்டால் கட்டி விடுங்கள். அளவுக்கதிகமாக நீராவி வெளியேறாது.
* காபி பவுடரை ஒவ்வொரு முறை உப யோகித்த பிறகும் ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அதன் சுவையும், வாசனையும் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
* சூடாக எதையாவது வாயில் போட்டுக் கொண்டதால் நாக்கு புண்ணாகி எரிகிறதா? உடனடியாக கொஞ்சம் சர்க்கரையைப் போட்டுக் கொள்ளுங்கள். எரிச்சல் அடங்கும்
.
* நூல் கோர்க் கப்பட்ட ஊசியால் ஸ்டவ் பர்னர்களைக் குத்தி சுத்தப்படுத்தினால் மிகச் சுலபமாக இருக்கும்.
* எவ்வளவு தான் தேய்த்துக் கழுவினாலும் ஃபிளாஸ்க்குகள் சுத்தமாக மறுக்கின்றனவா? அதனுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரைப் போட்டு, வெந்நீரை ஊற்றி வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்துக் குலுக்கி எடுத்து விடுங்கள். ஃபிளாஸ்க் பிரமாதமாக மின்னும்.
* விடாமல் விக்கல் எடுத்துக் கொண்டிருக்கிறதா? முள்ளங்கி இலைகளை மென்று தின்னுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* உங்கள் டிரெஸ்ஸிங் டேபிளின் மேல் எப்போதும் ஒரு சிறிய துண்டு காந்தம் இருக் கட்டும். பின், ஹேர்பின்கள் போன்றவை தொலையாம லிருக்க உதவும்.
* கம்பளிகளின் இடையே புதிதாகப் பறிக்கப்பட்ட வேப் பிலைகளை நிறைய வைத்து பீரோவினுள் வைத்து விட்டால் பூச்சிகள் அண்டாது.
* கண்ணாடி டம்ளர்களில் சூடான பொருட்கள் எதையாவது வைக்கும்போது அதனுள்ளே ஒரு எவர்சில்வர் ஸ்பூனைப் போட்டு வைத்து விடுங்கள். சூடு பட்டு கண்ணாடியில் விரிசல் விழாமல் இருக்கும்.
- jegan0717புதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 27/04/2009
எப்படி சிவா ?
- ismailபுதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 19/03/2009
very nice
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|