புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Geethmuru | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ?
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இலங்கை அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் கோட்டபாய ராஜபக்சவிடம் குவிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட அதிகாரம் மிக்கவராக அவர் மாறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிழல் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச செயல்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.
ஊடகத்துறை அமைச்சினை ஜனாதிபதி பொறுப்பபேற்றதன் பின்னணியிலும் கோட்டபாய ராஜபக்ச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியை விடவும் கூடுதலான அதிகாரங்களை கோட்பாய ராஜபக்ச கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு கொள்கைகள் , வெளிநாடுகளுடான உறவுகள் ,ஐக்கிய நாடுகளின் அழுத்தங்கள் , மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்கள் பற்றிய அக்கறைகள் எதுவும் கோட்டபாயவிடம் கிடையாது என்றும் கூறப்படுகின்றது.
சரத் பொன்சேகாவின் தேர்தல் பரப்புரைகளுக்கு அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகியன நிதி உதவி வழங்கியதாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் அவரின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளன.
இலங்கை மீதான வெளிநாட்ட அழுத்தங்கள், அதனால் ஏற்படும் பொருளதார நெருக்கடிகள் பொதுமக்கள் எதிர் கொள்ள நேரும் அவலங்கள் மற்றும் இலங்கையின் எதிர் காலம் பற்றிய கவலைகள் அற்ற மனிதராக கோட்பாய ராஜபக்ச வலம் வருகின்றார்.
அவர் நினைப்பது நடக்கும் நடக்க வேண்டும் என்பது தான் அவரின் நிலைப்பாடு அதனால் ஏற்படும் பாதிப்புகள் பின்விளைவுகள் பற்றி அக்கறைப்படுவதற்கு அவர் தயாரில்லை.
இவ்வாறு தன்னிச்சையாக செயல்படும் ஒரு இராணுவ ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச என்ற ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை தனக்கு முன்னால் கவசமகா நிறுத்தியுள்ளதன் மூலம் பாதுகாப்பு தேடிக் கொள்கின்றார்.
சர்வதேசத்தின் விமர்சனங்கள் அழுத்தங்களை எல்லாம் “ஜனாதிபதி” மகிந்த ராஜபக்ச தாங்கிக் கொள்ள அவரின் பின்னால் இந்த நிழல் ஜனாதிபதியின் அதிகார இராஜாங்கம் நடக்கின்றது.
இலங்கையில் ஜனநாயகம் என்பது சாத்தியமற்றதொன்றாகவே மாறிவிட்டது என்பது கல்வியாளர்களின் கருத்து.
ஜனாதிபதி சகோதரார்களின் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தரப்புடன் முரண்பட்ட ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவை பழிவாங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையினை கோட்பாய ராஜபக்ச மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அனுர பிரியதர்ச யாப்பா தனது வெற்றிக்கா ஊடகங்களை பயன்படுத்துவதை தடுப்பதும் அவரை அவரத தொகுதியில் தோற்கடித்து அரசியலில் இருந்து வெளியேற்றவதுமே கோட்டபாயின் நோக்கம் என்று தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகளினதும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கோட்டபாயவிடமே உள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனவே எதிர் வரும் காலங்களில் ஊடகத்துறை தொடர்பான முடிவுகளை கோட்டபாய ராஜபக்சவே நேரடியாக மேற்கொள்ளவார் என்றும் என்றும் இல்லாதவாறு ஊடக சுதந்திரம் இலங்கையில் மோசமடையும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை பசில் ராஜபக்ச இலஞ்சம் , ஊழல் மற்றும் மோசடிகள் மூலம் பணம் சேர்பதையும் சொத்துக்களை கொள்வனவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது ஊழல் நடவடிக்கைகளுக்காக அரச இயந்திரத்தையும் அமைச்சரவையினையும் பசில் ராஜபக்ச தவறான முறையில் பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு தரப்பினை தனியாக கையாண்டு வருவதாகவும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சரத் பொன்சேகாவின் கைது,இராணுவ பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம், எதிர் கட்சி ஆதரவாளர்களின் கைது நடவடிக்கை போன்றவை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் கோட்பாயவால் தன்னிச்சையாவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது இரு சகோதரர்களினதும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத ஒருவராகவே மகிந்த ராஜபக்ச தற்போது மாறிவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதன் மூலம் தனக்குரிய நேரடி ஆதரவுத் தளத்தை நிறுவுவதற்கும் சகோதரர்களின் அதிகாரங்களை குறைப்பதற்கும் மகிந்த ராஜபக்ச விரும்புவது தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலையில் கோட்பாய ராஜபக்சவின் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் அவரை எக்காலத்திலும் அதிகாரமற்றவராக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி குடும்பத்தின் பாதுகாப்பு , அமைச்சர்களின் பாதுகாப்பு , பாதுகாப்பு படைப்பிரிவுகளின் செயல்பாடுகள் என்பன கோட்பாயவின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதால் அவரை தாண்டி எந்த ஒரு நடவடிக்கையும் மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளபட முடியாத நிலை தோன்றியுள்ளது.
நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் பசில் ராஜபக்சவிற்கே நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.
குறிப்பாக அரச இயந்திரங்களை பயன்படுத்தி அவர் பெற்றுவரும் கோடிக்கணக்கான வருமானம் நாமல் ராஜபக்சவினால் பங்காடப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் காலத்தில் நாமல் ராஜபக்சவை படுகொலை செய்வதற்கும் பசில் ராஜபக்ச தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேச நிகழ்வில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்ட போதிலும் அதிகாரம் மிக்க அவரின் இரு சகோதரர்களும் கலந்து கொள்ளாதமை பெரும் பூகம்பத்தின் அறிகுறியை உணர்தியுள்ளது.
இலங்கையின் நிழல் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச செயல்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.
ஊடகத்துறை அமைச்சினை ஜனாதிபதி பொறுப்பபேற்றதன் பின்னணியிலும் கோட்டபாய ராஜபக்ச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியை விடவும் கூடுதலான அதிகாரங்களை கோட்பாய ராஜபக்ச கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு கொள்கைகள் , வெளிநாடுகளுடான உறவுகள் ,ஐக்கிய நாடுகளின் அழுத்தங்கள் , மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்கள் பற்றிய அக்கறைகள் எதுவும் கோட்டபாயவிடம் கிடையாது என்றும் கூறப்படுகின்றது.
சரத் பொன்சேகாவின் தேர்தல் பரப்புரைகளுக்கு அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகியன நிதி உதவி வழங்கியதாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் அவரின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளன.
இலங்கை மீதான வெளிநாட்ட அழுத்தங்கள், அதனால் ஏற்படும் பொருளதார நெருக்கடிகள் பொதுமக்கள் எதிர் கொள்ள நேரும் அவலங்கள் மற்றும் இலங்கையின் எதிர் காலம் பற்றிய கவலைகள் அற்ற மனிதராக கோட்பாய ராஜபக்ச வலம் வருகின்றார்.
அவர் நினைப்பது நடக்கும் நடக்க வேண்டும் என்பது தான் அவரின் நிலைப்பாடு அதனால் ஏற்படும் பாதிப்புகள் பின்விளைவுகள் பற்றி அக்கறைப்படுவதற்கு அவர் தயாரில்லை.
இவ்வாறு தன்னிச்சையாக செயல்படும் ஒரு இராணுவ ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச என்ற ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை தனக்கு முன்னால் கவசமகா நிறுத்தியுள்ளதன் மூலம் பாதுகாப்பு தேடிக் கொள்கின்றார்.
சர்வதேசத்தின் விமர்சனங்கள் அழுத்தங்களை எல்லாம் “ஜனாதிபதி” மகிந்த ராஜபக்ச தாங்கிக் கொள்ள அவரின் பின்னால் இந்த நிழல் ஜனாதிபதியின் அதிகார இராஜாங்கம் நடக்கின்றது.
இலங்கையில் ஜனநாயகம் என்பது சாத்தியமற்றதொன்றாகவே மாறிவிட்டது என்பது கல்வியாளர்களின் கருத்து.
ஜனாதிபதி சகோதரார்களின் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தரப்புடன் முரண்பட்ட ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவை பழிவாங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையினை கோட்பாய ராஜபக்ச மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அனுர பிரியதர்ச யாப்பா தனது வெற்றிக்கா ஊடகங்களை பயன்படுத்துவதை தடுப்பதும் அவரை அவரத தொகுதியில் தோற்கடித்து அரசியலில் இருந்து வெளியேற்றவதுமே கோட்டபாயின் நோக்கம் என்று தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகளினதும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கோட்டபாயவிடமே உள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனவே எதிர் வரும் காலங்களில் ஊடகத்துறை தொடர்பான முடிவுகளை கோட்டபாய ராஜபக்சவே நேரடியாக மேற்கொள்ளவார் என்றும் என்றும் இல்லாதவாறு ஊடக சுதந்திரம் இலங்கையில் மோசமடையும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை பசில் ராஜபக்ச இலஞ்சம் , ஊழல் மற்றும் மோசடிகள் மூலம் பணம் சேர்பதையும் சொத்துக்களை கொள்வனவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது ஊழல் நடவடிக்கைகளுக்காக அரச இயந்திரத்தையும் அமைச்சரவையினையும் பசில் ராஜபக்ச தவறான முறையில் பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு தரப்பினை தனியாக கையாண்டு வருவதாகவும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சரத் பொன்சேகாவின் கைது,இராணுவ பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம், எதிர் கட்சி ஆதரவாளர்களின் கைது நடவடிக்கை போன்றவை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் கோட்பாயவால் தன்னிச்சையாவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது இரு சகோதரர்களினதும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத ஒருவராகவே மகிந்த ராஜபக்ச தற்போது மாறிவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதன் மூலம் தனக்குரிய நேரடி ஆதரவுத் தளத்தை நிறுவுவதற்கும் சகோதரர்களின் அதிகாரங்களை குறைப்பதற்கும் மகிந்த ராஜபக்ச விரும்புவது தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலையில் கோட்பாய ராஜபக்சவின் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் அவரை எக்காலத்திலும் அதிகாரமற்றவராக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி குடும்பத்தின் பாதுகாப்பு , அமைச்சர்களின் பாதுகாப்பு , பாதுகாப்பு படைப்பிரிவுகளின் செயல்பாடுகள் என்பன கோட்பாயவின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதால் அவரை தாண்டி எந்த ஒரு நடவடிக்கையும் மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளபட முடியாத நிலை தோன்றியுள்ளது.
நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் பசில் ராஜபக்சவிற்கே நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.
குறிப்பாக அரச இயந்திரங்களை பயன்படுத்தி அவர் பெற்றுவரும் கோடிக்கணக்கான வருமானம் நாமல் ராஜபக்சவினால் பங்காடப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் காலத்தில் நாமல் ராஜபக்சவை படுகொலை செய்வதற்கும் பசில் ராஜபக்ச தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேச நிகழ்வில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்ட போதிலும் அதிகாரம் மிக்க அவரின் இரு சகோதரர்களும் கலந்து கொள்ளாதமை பெரும் பூகம்பத்தின் அறிகுறியை உணர்தியுள்ளது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|