புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
jairam
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
சிவா
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Manimegala
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
16 Posts - 4%
prajai
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
Jenila
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Rutu
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:10 pm

First topic message reminder :


கேழ்வரகிலே நெய் வடியவதுன்னா
கேட்பவனுக்கு
புத்தி எங்கே போச்சு?



பலர் பலவற்றை பல விதமாக கூறலாம் அதை அப்படியே நாம் நம்பாமல், ஏன்?
எதர்க்கு? எப்படி? என சிந்திக்க வேண்டும். இதை சாக்கரட்டீஸ்சும்,தந்தை
பெரியாரும்,வள்ளுவர் தன் குறளில்
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள்
மெய்பொளுள் காண்பதறிவு
என்று கூரி யுள்ளார்

இந்த கருத்தை
யெல்லாம் விளக்கும் விதமாக தான்
<கேழ்வரகிலே> என்ற பழமொழியை
படிக்காத நம் முன்னோர்கள் பயண படுத்தினர்




சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:26 pm

யானைக்கும் அடி சறுக்கும்.
மிக பெரிய உருவம் யானை அது தன் கால்களை பூமியில்
நடக்கும்போது வலுவாக தன் கால்களைப்பதிக்கும், அப்படி பதிக்கும்போது சற்று
கவனக்குறைவாக இருந்தால் அது சறுக்கி விழுந்துவிடும்.அப்படி விழுந்தால்
அதற்க்கு அடி பலமாக இருக்கும்.அதுபோல மனிதர்களாகிய நாம் எவ்வளவு
புத்தாசாலியாக,அல்லது பலசாலியாக இருந்தாலும் நாம் செய்யும் காரியத்தில்
சற்று கவனப்பிசகாக நடந்து கொண்டால்.நம்முன்னேற்த்திற்க்கு அது முட்டு
கட்டையாக அமைந்துவிடும்.ஆகையால் நாம் ஒவ்வொறு அடியும் மிக கவனமாக
முன்வைத்து முன்னேற வேண்டும் என்பதை விளக்கும் பழமொழிதான் இது.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:26 pm

உயிர் காப்பான் தோழன்

ஒரு மனிதனுக்கு உயிரை விட மேலானது மானம். அந்த
மானத்திற்க்கு இழுக்கு வரும் தருவாயில் நம் தோளோடு தோள் சேர்த்து நின்று
நம்மை காப்பாற்றுபவன் மட்டுமே நம் உயிர்த்தோழன்.அப்படி இல்லாமல் தூர நின்று
வேடிக்கை, பார்ப்பதே,அல்லது தன்னை காத்துக் கொள்ள நம்மை மாட்டி விடுபவனோ
நண்பன் இல்லை.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:27 pm

தேன் எடுப்பவன் புறங்கை நக்காமல் இருப்பானா?

மனிதர்களிடம் சில மாறாத பண்புகள் உண்டு.அதில்
ஒன்று சுயநலம்,சுயநலம் இல்லாதவர்களே இல்லை என்று கூட கூறிவிடலாம்இதனால் சில
இயல்புகள் எதார்தமாகி விட்டன.இன்று லஞ்சம் என்பது மாமூல் என ஆகி விட்டது
லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் ஆகாது என்ற நிலை வந்து விட்டது.இந்த
இயல்பு நிலையை விளக்கும் பழமொழி தான் இது.
இருத்தாலும் சில நல்லவர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள் என்றும், எந்த நிலையுலிம் தன்னையும்,
தன் குணத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
சுட்டாலும்
வெண்சங்காய்,தீயில் இட்டாலும் ஒளிவிடும் பொன்னாய் சிலர் இருக்கத்தான்
செய்கிறார்கள்.அதுபற்றி விளக்கும் பழமொழி


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:29 pm

‘’தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’’

என்பார்கள் ஆனால் சமயத்தில் அப்பா அம்மா
நல்லவர்களாக இருத்தும் குழந்தைகள் தீயவர்களாய் பிறப்பதுண்டு. அப்பா
திருடனாக இருந்து பிள்ளை திருடனாய் இருந்தால் அதை “அப்படியே அப்பனை
உறிச்சிட்டு வந்திருக்கான்” என்றும் ‘’அப்பனுக்கு பிள்ளை தப்பாமல்
பிறந்திருக்கிறான்’’ என்றும்.சொல்லி விம்ர்சிப்பார்கள்.
மரபு நிலை
மட்டுமே காரணம் இல்லாது சூழ்நிலையும் ஒருவனைப் பாதிக்கும் அப்பாவுக்கு
சம்மந்தமே இல்லாத பிள்ளை பற்றி இப்படி கூறுவார்கள்.

வாத்தியார்
பிள்ளை மக்கு
வைத்தியன் பிள்ளை சீக்கு


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:29 pm

இலவு காத்த கிளி

இலவு என்றால் இலவம் பஞ்சு ஆகும்.இந்த மரத்தில்
காய்க்கும் காய்கள் பெரிதாகவும், பச்சையாகவும் இருக்கும்.இது பழுத்து பழமாக
மாறாது, அந்த மரத்திற்க்கு வரும் ஒரு கிளி இந்தகாய் ஒரு நாள் பழுக்கும்
நாம் அதை உண்ணலாம் என்று காத்துக் கொண்டே இருந்தது ஆனால் அது பழுக்காமல்
வெடித்து சிறி பஞ்சுகள் காற்றைல் பறந்து விடும் தன்மையை கொன்டது. தினம்
தினம் காத்து இருந்த அந்த கிளி கடைசியில் ஏமாற்றம் அடைந்தது.
இந்த
பழமொழி முலம் விலக்குவது என்ன வென்றால்,நம்ஒரு காறியத்தில் இறங்கும்பேது
அதன் தன்மைகளை நன்கு உனர்ந்து,அவற்றை பற்றி நன்கு கற்று அல்லது
அறிஞர்களிடம் கேட்டு உணர்ந்து பின் தான் அந்த காரியத்தில் இறங்க வேண்டும்
அப்படி செய்யா விட்டால் அந்த கிளி போல நாமும் ஏமாற்றம் தான் அடைவோம் என்பதை
விலக்கு கிறது.

சிலர் இதையே ‘ நிலவு காத்த கிளி ‘ என்றும் கூறுவர்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:30 pm

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும்
இரண்டும் சொல்லுக்கு உறுதி


நம்
முன்னோர்கள் முற்காலத்தில் பல் துலக்க ஆலமரத்து குச்சியையும்,வேப்ப மரத்து
குச்சியையும் பயன் படுத்தினர்.இப்போதும்,சில கிராமங்களிலும் சிலர் இந்த
முறையை பயன் படுத்துகிறார்கள்.இந்த குச்சிகளின் சார் நம் பல்லுக்கு நல்ல
உறுதியும்,உடல் நலத்தையும் தரவல்லது.
அது போல தமிழுக்கு நான்கு அடிகளை
உடைய நூல், நால்அடியார் என்ற பாடலும், இரண்டு அடிகளை உடைய நூல்
திருக்குறளும், தமிழுக்கு அழகும் வாழ்க்கைக்கு தேவையான கருத்தும் உடையன
என்பதை விளக்கு கிறது.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:42 pm

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலே

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு
அழகு.என்பார்கள்.வெற்றியில் மமதை கூடாது.அதுபோலவே தோல்வியில் துவண்டும் போக
கூடாது.
தான் சண்டையில் தோற்று கீழே விழுந்தாலும் என்னுடைய மீசையில்
மண் ஒட்ட வில்லை பார்த்திர்களா என்பார்கள். சிலர் தோல்வியை ஓப்புக்கொள்ளவே
மாட்டார்கள்.ஏதாவது ஒரு காரணம் சொல்லி சமாளிக்கப் பார்ப்பார்கள்.அந்த
கருத்தை கூறத்தான் இந்த பழமொழி.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:42 pm

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலே

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு
அழகு.என்பார்கள்.வெற்றியில் மமதை கூடாது.அதுபோலவே தோல்வியில் துவண்டும் போக
கூடாது.
தான் சண்டையில் தோற்று கீழே விழுந்தாலும் என்னுடைய மீசையில்
மண் ஒட்ட வில்லை பார்த்திர்களா என்பார்கள். சிலர் தோல்வியை ஓப்புக்கொள்ளவே
மாட்டார்கள்.ஏதாவது ஒரு காரணம் சொல்லி சமாளிக்கப் பார்ப்பார்கள்.அந்த
கருத்தை கூறத்தான் இந்த பழமொழி.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 1:43 pm


ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கணும்
பாடிக்கறக்கிற மாட்டை பாடித்தான் கறக்கனும்.


ஒரு காரியம்
சாதிக்க சாம,பேத, தான,தண்டம் என்று பல வழிகள் உன்டு. வெற்றியை அடைய இந்த
நாலு வழிகளில் ஏதாவது ஒன்று தேவை. சமய, சந்தர்பம் பார்த்து நமது அறிவைப்
பயன்படுத்திதான் வெற்றி காண வேண்டும்.எந்த சமயத்தில் எதை பயன் படுத்த
வேண்டுமோ அதை சரியாகப் பயன் படுத்தினால் வெற்றி நிச்சயம் .இதை விளக்கும்
பழமொழி இது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Feb 11, 2010 1:46 pm

அழகான பழமொழிகள் அண்ணே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக