புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
3 Posts - 2%
jairam
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
2 Posts - 1%
சிவா
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
1 Post - 1%
Manimegala
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
1 Post - 1%
Poomagi
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
16 Posts - 4%
prajai
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
7 Posts - 2%
jairam
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
3 Posts - 1%
Rutu
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_m10தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2009 1:00 pm

தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!!


சங்க காலத் தமிழர்கள் எவ்வளவு செல்வச் செழிப்பில் மிதந்தார்கள் என்பதை சங்கத் தமிழ்ப் பாடல்கள் விளக்குகின்றன. நூற்றுக் கணக்கான பாடல்களில் பொன்னும் மணியும் (இரத்தினங்கள்) பேசப்படுகின்றன.

அவைகளையெல்லாம் புலவர்களின் மிகையான கூற்றுக்கள் என்று ஒதுக்கி விட்டாலும் சில இடங்களில் குறிப்பான பொருட்கள் பற்றிப் பேசுகின்றனர். அப்படிப்பட்ட பொருட்கள் இயற்கையில் இருந்திருந்தால்தான் புலவர்கள் பாடியிருக்க முடியும். கற்பனையில் உதிக்காது.

யானைத் தந்தத்திலான தாயக்கட்டை பற்றி அகநானூற்றில் ஒரு குறிப்புள்ளது. யானைக்குத் தங்கச் சங்கிலி இருந்ததாக ஐங்குறுநூறு பாடல் (356) கூறுகிறது. இரத்தினக் கேடயம் குறித்து அகம் (369) பாடுகிறது. யானைத் தந்தத்தினாலான உலக்கை இருந்ததாகக் கலித்தொகை (40) பாடிய புலவர் கூறுகிறார்.

வயிரக் குறடு, பொன் சக்கரம் ஆகியன பற்றி மார்க்கண்டேயனார் (புறம் 365) பாடுகிறார். நகைகளின் எடை தாங்காமல் தலை குனியும் பெண் குறித்துக் கலித்தொகையில் (பாடல் 40, பாடல்119) படிக்கலாம். தங்கம், வெள்ளி, நீலமணி, இரும்பு ஆகியன குறித்து உலோச்சனார் (நற்றி 249) பாடுகிறார்.

முத்து, பவளம், வைரம், மணி (நீலக்கல் அல்ல சிவப்புக் கல்) மரகதம் (பச்சைக் கல்) பற்றிப் பாடிய இடங்கள் கணக்கிலடங்கா. தங்கத்தையும் ஏதேனும் ஒரு இரத்தினக் கல்லையும் வைத்துக் கட்டிய அட்டிகை, சங்கிலி குறித்தும் நிறையப் பாடல்கள் உள்ளன. சுமார் 30 இடங்களில் இந்தக் காட்சியைக் காண்கிறோம்.

ஒரு பெண், கோழியை விரட்டுவதற்குக் காதிலுள்ள தங்கக் குண்டலத்தைத் தூக்கி எறிந்த காட்சியும் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் நகையை மீன் கொத்திப் பறவை எடுத்துச் சென்று வேள்விக் கம்பத்தின் மேல் உட்கார்ந்தது யவனர் படகிலுள்ள ஒளிவிளக்குப் போல் இருந்ததாம்.

இரத்தினக் கேடயம்

மணி அணி பலகை, மரக்காழ் நெடுவேல்

பணிவுடை உள்ளமொடு தந்த முன்பின்

-அகம் 369, நக்கீரர்


யானக்கு தங்கச் சங்கிலி

உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்

யானைபிணித்த பொன்புனை கயிற்றின்

-ஐங்குறு - 356

காட்டுத் தீயால் சுட்டழிக்கப்பட்ட பகுதி வழியாக வருகையில் செல்வர் தங்கள் யானைகளைத் தங்கச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். (தமிழில் பொன் என்பது இரும்பையும் குறிக்கும், தங்கத்தையும் குறிக்கும். ஆனால் இங்கே தங்கம் குறிக்கப்படுகிறது).


வயிரக் குறடு

வயிரக் குறட்டின் வயங்குமணி ஆரத்துப்

பொன்னந் திகிரி முன் சமத்து உருட்டி

-புறம் 365 - மார்க்கண்டேயனார்

முன்னர் வாழ்ந்த மன்னர்கள் வயிரக் குறடு வைத்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பொன் சக்கரத்தில் இரத்தினக் கற்களால் ஆன ஆரங்கள் இருந்தன.

இரும்பின் அன்ன இருங்கோட்டுப் புன்னை

நீலத்தன்ன பாசிலை அகந்தோறும்

வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்

பொன்னின் அன்ன நறுத்தா உதிர

-நற்றிண 249 - உலோச்சனார்


இந்த வரிகளில் புன்னை மரத்தின் கரிய கிளைகள் இரும்புக்கும், அதன் இலைகள் நீலத்திற்கும், இலைகளின் நடுப்பகுதியில் விளங்கும் கோடுகள் வெள்ளிக்கும், அதன் நறுத்தாக்கள் பொன்னுக்கும் உவமை கூறப்படுகின்றன.


பொன்னும் மணியும் வைரமும் அமைந்த நகை குறித்துப் பதிற்றுப்பத்து கூறும் வரிகள்:

திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்

வயங்குகதிர் வயிரமொடு உளழ்ந்துபூண் சுடர்வர

-ப.பத் 16

முகைவளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்

வகை சால் உலக்கை வயின்வயின் ஒச்சி

- கலி 40


சந்தன மரத்தாலான உரலில் முத்துடைய யானைத் தந்தத்தாலான உலக்கையால் மாறி மாறிக் குத்தும் காட்சியைக் கபிலர் இயற்றிய குறிஞ்சிக் கலியில் காண்கிறோம்.


பிரசங் கலந்த வெண்சுவத் தீம்பால்

விரிகதிர்ப் பொன்கலந்து ஒருகை ஏத்திப்

புடப்பில் சுற்றும் பூந்தலச் சிறுகோல்

உண்ணென்று ஒக்குடி புடப்பத் தெண்ணீர்

முத்தரிப் பொன்கலப்பு ஒளிப்பத் தந்துற

-நற்றிண 110 - போதனார்


தேனும் பாலும் கலந்த உணவைத் தங்கக் கிணத்தில் கொடுத்தபோது அதை உண்ண மறுத்தாளாம் சிறுமி. அவள் கால்களில் தங்கச் சிலம்பில் முத்துக்கள் இருந்து ஒலித்ததாம். அவளை நரை மூதாட்டி ஒரு சிறு கோலை வைத்து மிரட்டினாளாம். தங்கக் கிண்ணத்தில் பால் ஊட்டும் அளவுக்கு வளம் படைத்தது தமிழர்கள் வாழ்வு.

ஆனால் இதே நேரத்தில் பழந் தமிழ்நாட்டில் பாணர்கள் மற்றும் புலவர்கள் வறுமையால் வாடியதையும் மறுப்பதற்கில்லை. ஆகையால் ஒருபுறம் செல்வச் செழிப்பும், மறுபுறம் வறுமையின் தாண்டவமும் நிலவியது என்றே கருத வேண்டியுள்ளது.



http://thamizmandram.blogspot.com/2007/01/blog-post.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக