புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_m10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10 
30 Posts - 50%
heezulia
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_m10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_m10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_m10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10 
72 Posts - 57%
heezulia
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_m10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_m10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_m10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....!


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Feb 08, 2010 8:21 pm

சன நடமாட்டம் அதிகமுள்ள கொழும்பு 13 இல் கதிரேசன் வீதியின் ஒரு புறத்தில் வழிந்தோடிக் கொண்டிருந்த சேற்றுத் தண்ணீரில் தனது இரு கைகளாலும் மண்ணை அள்ளி கழுவிக்கொண்டிருந்தார் ஒருவர்.

உழைப்பின் களைப்போடு பார்வையில் ஒரு வேகம்... யாருடைய கேலி, கிண்டல்களையும் பொருட்படுத்தாது தனது வேலையில் மும்முரமாக இருந்த அவரை நெருங்கினோம்.

“எத்தனையோ பேர் இப்படித்தான் வந்து கேக்குறாங்க... ஆனாலும் என்ன பிரயோசனமுங்க...?” என விரக்தியுடன் எம்மை வரவேற்றார்.

ஜயபால என்பதுதான் அவருடைய பெயர். ஐம்பத்திரண்டு வயதாகும் அவருக்குக் குடும்பம், பிள்ளைகள் என எதுவும் இல்லை. கதிரேசன் தெருவில் கால் நீட்டும் அளவுக்கு எங்கு இடம் கிடைத்தாலும் படுத்துறங்குகிறார்.

அதனால்தானோ என்னவோ சொந்தமான வேலையொன்றை நிரந்தரமாகத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தை அவருக்கு எழவில்லை.

வசிப்பிடம் அற்றவர்களுக்கு தொழில் தர மறுக்கும் மனிதர் மத்தியில், ஏதோ வாழவேண்டும் என்பதற்காக இந்தத் தொழிலை அவர் செய்கின்றார். இந்தத் தகவல்கள் அவருடன் பேசியபோது எமக்குக் கிடைத்தவை.

“செட்டியார் தெருவிலுள்ள நகைக் கடைகள்ல வேல செய்வேன். ஒவ்வொரு கடயிலயும் மலசலக் கூடங்கள கழுவனும், குப்பைகள துப்புறவு பண்ணனும். அதுக்கு 100 ரூபா செலவாகுமுங்க.

அப்படி செஞ்சு முடிச்ச பிறகு அங்க உள்ள தூசுகளை அள்ளிக்கொண்டு வருவேன். கழிவுன்னு சொல்லி நான் பார்க்க மாட்டேன். எல்லாத்தையும் எடுப்பேன். எச்சில், கழிவு எல்லாம் கலந்து வழிந்தோடும் தண்ணீரில் கைகளை விட்டுத் தான் அள்ளி எடுப்பேன். இது பழகிப் போயிடுச்சி.

நான் வேலை செய்ற கடைகள்ல இருந்து கிட்டத்தட்ட 10 கிலோ குப்பைகளும் தூசுகளும் ஒரு நாளைக்குச் சேரும்.

அதக் கொண்டு வந்து இந்த மாதிரி சேற்றுத் தண்ணியில கழுவுவேன். நல்லா கழுவுன பிறகு தங்கத் தூசுகள், துண்டுகள் கிடைக்கும். நகைக் கடையில பட்டற தீட்டுற நேரம் வார தூசுகள் தான் இது.

அந்த மாதிரி கிடைக்கிற எல்லாத்தையும் சேர்த்து விற்பேன். சாதாரணமா ஒரு நாளைக்கு 600 ரூபா வரைக்கும் வருமானம் கிடைக்கும். ஒரு சில நாட்கள்ல வருமானமே இருக்காது. 2000 ரூபா வருமானம் வந்த நாளும் இருக்குது.

சுத்தமான தண்ணியில கழுவ முடியாதுங்க. தண்ணி பில் கட்டணும்கிறதால, அதுக்கு யாரும் அனுமதிக்க மாட்டாங்க. எனக்கும் வீடு வாசல் இல்ல. இந்த அசுத்தமான தண்ணியில தான் வேல செய்றேன்.......”

எமது முகத்தைக் கூட பார்க்காமல், தனது கருமமே கண்ணாக... தனது வேலையைச் செய்துகொண்டே... கூறிமுடித்த ஜயபால, 'இன்னும் என்ன தகவல் வேண்டும்..." என்பதைப் போல் எம்மை ஏறிட்டுப் பார்த்தார்.

கடுமையான உழைப்பின் அறிகுறியாய் அவரது முகத்தில் வியர்வை வழிந்தோடிக் கொண்டிருந்தது.

ஜயபாலவைப் போன்று நிறைய பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அதிகமானோர் தாம் உழைக்கும் பணத்தை போதைக்கே செலவு செய்து விடுகின்றனர்.

ஆனால் தான் அப்படியில்லை என உறுதியாகக் கூறும் அவர், கழிவு நீரோடு தினமும் போராடுவதால் போதை அவசியம் தான் என்றும் கூறுகின்றார். அந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் கூறியதும் புன்னகை மட்டுமே அவரிடத்திலிருந்து பதிலாகக் கிடைத்தது.

நாம் பேசிக்கொண்டிருந்த போதே கழிவு நீருக்குள் இருந்த தங்கத் துகள்களை, குதூகலத்துடன் எமக்குக் காட்டினார். அதனைப் பார்த்த போது, ஜயபாலனின் கடும் உழைப்புக்கான பிரதிபலன் எம்மையும் ஒரு கணம் சிலிர்க்க வைத்ததில் ஆச்சரியமில்லை.

அவரது குதூகலம் எம்மையும் தொற்றிக்கொள்ள ஜெயபாலவிடமிருந்து நாமும் விடைபெற்றோம்.

நாளுக்கு நாள் உலகம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அவற்யையெல்லாம் மூன்றாவது தேவை எனக் கருதும் சிலர் இப்படியும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றார்கள்?



கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Skirupairajahblackjh18
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 08, 2010 8:30 pm

அவசர உலகத்தின் அவசியத்துக்கு...எப்படியும் வாழலாம் என்ற மனிதர்கள்
மத்தில்,இப்படிதான் வாழனும் என்ற கொள்கையோடு ஜயபாலவைப் போன்று மனிதர்கள்
இருக்க தான் செய்கிறாகள்....... கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 599303 கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 599303 கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 599303 கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 599303

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 8:34 pm

கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 677196

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 08, 2010 8:38 pm

நிலாசகி wrote:கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 677196

நன்றாக தட்டுங்கள் கதவுகள் திரக்கப்படும்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 8:40 pm

mohan-தாஸ் wrote:
நிலாசகி wrote:கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 677196

நன்றாக தட்டுங்கள் கதவுகள் திரக்கப்படும்
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Icon_eek கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Affraid

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக