புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
95 Posts - 52%
heezulia
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
35 Posts - 58%
heezulia
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனவளக்கலையே யோகம்


   
   
avatar
Letchoumanane
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 31/01/2010

PostLetchoumanane Tue Feb 02, 2010 11:28 am

இயற்கை, தான், சமுதாயம் ஆகிய மூன்றின் இணைப்பை உணர்ந்து இயற்கை நியதிகளுக்கு முரண்படாது, இசைவாக வாழ்தலே யோகமாகும்.
மனித செயல்பாடுகள் அனைத்தும் மனதை அடிப்படையாக வைத்தே அமைகின்றன. நல்ல விளைவை தரத்தக்க செயல்களை மட்டும் செய்யக்கூடிய அளவில் மனம் பக்குவம் பெற வேண்டும்.

ஒரு செயல் செய்தால் அதற்கு விளைவு உண்டு. இது இறைநீதி. இதனை மறுக்க முடியாது, மறக்கவும் கூடாது.

இதனை மனதிற்கொண்டு நல்ல விளைவுகளை தரக்கூடிய செயல்களை மட்டும் செய்யக்கூடிய வகையில் நாம் தெளிவு பெற்று விட வேண்டும். அதற்காக ஆக்கப்பட்ட பயிற்சிகளே மனவளக்கலை எனும் யோகக்கலையாகும்.

கால ஓட்டத்தில் மனப்பக்குவத்திற்கான பயிற்சிகளை (தவம், தத்துவவிளக்கம், தற்சோதனை) விட்டுவிட்டு வெறும் உடற்பயிற்சிகளையே (ஆசனம், பிராணாயாமம்) யோகம் என்ற பெயரிலே உலகம் முழுதும் பரப்பி விட்டுவிட்டோம்.

உடல்நலத்தோடு மனதையும் வளப்படுத்தும் அவசியத்தை உணர்ந்தே தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனவளக்கலையை எளிதாக்கி எல்லோருக்கும் வழங்கி வருகிறார்கள். இக்கருத்தினை வெளிப்படுத்தும் கவியையே கீழ் காண்கிறோம்.


உடற்பயிற்சி மாத்திரமே யோக மல்ல,
உளப்பயிற்சி, அற்புதங்கள், வேத பாடம்,
கடற்கரையில் மலைகாட்டில் உடல் வருத்தும்
கடும்மூச்சுப் பயிற்சி மட்டும் யோகமல்ல.
படர்க்கையினால் மனம் அலையா விழிப்பில் நிற்கப்
பண்படுத்தும் பயிற்சிகளாம் இவை பிறவித்
தொடர் அறுக்கும் தூயவினை ஆற்றும் பண்பாம்
துயர்களைந்து நிறைவளிக்கும் வாழ்வே யோகம்.
- வேதாத்திரி மகரிஷி அவர்கள்
வாழ்க வளமுடன்.

குருவின் அருட்பணியில்,
முனைவர். சு. இலக்குமணன்,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக