புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
Page 22 of 23 •
Page 22 of 23 • 1 ... 12 ... 21, 22, 23
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
இரவில் முதல் ஜாமத்தில் காணும் கனவு ஒரு வருடத்திலும்
2 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 3 மாதத்திலும்
3 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 1 மாதத்திலும்
சூரியோதயத்தின் போது காணும் கனவு 10 தினங்களிலும்
பலிக்கும் என கூறப்படுகிறது.
கெட்ட கனவு கண்டால் இறைவனை தியானித்துவிட்டு தூங்குவது நல்லது.
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
மேற்கோள் செய்த பதிவு: 1159702T.N.Balasubramanian wrote:தொடங்கவும் , நமசிவாயம் அவர்களே !
என்னைப் பொருத்தவரையில் , கனவுகள் , நம் எண்ணங்களின் அணிவகுப்பு , நம் ஆழ்ந்த உறக்கத்தில்
வெளிப்படுகிறது . நடந்த சம்பவங்கள் , நடந்திருக்கலாம் போன்ற சம்பவங்கள் , கோர்வையாகவோ /கோர்வையின்றியோ வெளிப்படுவது .
உங்கள் அனுபவங்களை வெளியிடுங்கள் .
ரமணியன்
மிக்க நன்றி
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1159680maniselva wrote:Sir vanakkam
Eanathu kanavil rannudaiya amma eranthu naan kathari aluvathu pola kanavu varukirathu etharkku eanna palan eanna eannru sollungal pls.entha kanaval eanakku pearum manasangadamaga ullathu.dhayavu seaithu bathil sollunga sir
கவலைப்படாதிங்கோ.............உங்கள் கேள்விக்கு நம் நண்பர்கள் பதில் அளிப்பார்கள்...........முதலில், நீங்கள் அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் .....சரியா?
.
.
மேலும், தமிழிலேயே பதிவு போடுங்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- manjuviபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 27/10/2015
ஆந்தை கனவில் வந்தால் என்ன பலன்.
- fraபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 28/11/2015
மேற்கோள் செய்த பதிவு: 290907சிவா wrote:krishnaamma wrote: மஅறைந்த ஆசிரயர் அவர்களுக்கு உணவு பரிமாறுவது போல்
இறந்தவர்கள் நம்முடன் பேசுவது போல் வந்தால்? ........... சிவா சார் இதற்கும் பதில் சொலுங்களேன்.
இறந்தவர்களைக் கனவில் காணுவவது நல்லது. அதிலும் இறந்த பெற்றோரைக் காணுதல் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம்! மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகள் தவறான வழியில் செல்ல முற்படும் பொழுது இவ்வாறு கனவு தோன்றும்!
- fraபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 28/11/2015
இறந்த ஆசிரியர் ஒருவர் ஒரு குழந்தையை அனுப்பி உடல் நிலை முடியாத அவருக்கு உணவு பரிமாற அழைத்தார் நண்ணும் உணவும் பரியாம்ரினேன் நிறைய குழந்தைகள் இருந்தார்கள் இதன் பலன் என்ன?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1171592manjuvi wrote:ஆந்தை கனவில் வந்தால் என்ன பலன்.
இந்த ஒரு மாதத்தில், உங்கள் வீட்டில் ஏதாவது
இன்ப நிகழ்ச்சியோ /துன்ப நிகழ்ச்சியோ நடந்திருக்குமே .
அதை கூறினால் ,
இனிமேல் "கனவில் ஆந்தை" கேட்பவர்களுக்கு விடையளிக்க
சுலபமாக இருக்கும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Radhasuresh2012புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 28/11/2016
Night 11 maniku En kanavil oru velai nai yen kulanthayai katipathu pol vanthathu yena palan
- GuestGuest
கனவுக்கான பலனைத் தெரிந்து கொள்ளும் முன்னர் ஒரு அறிவியல் தகவலை தெரிந்து கொள்ளுங்கள். CCTV காமெரா காண்பதை எல்லாம் காணொளியாக பதிவு செய்வது போல்,மனிதனின் கண்களும் பார்ப்பதை எல்லாம் அப்படியே மூளைக்கு அனுப்பி மூளை அவற்றையெல்லாம் பதிவு செய்கிறது. அப்படியே காதும் கேட்பதையெல்லாம் மூளைக்கு அனுப்புகிறது.
ஒரு படத்தை ஒரு சில விநாடிகள் காட்டி பின் மறைத்து விட்டுக் கேட்டால் அதில் இருக்கும் எல்லாவற்றையும் நம்மால சொல்ல முடிவதில்லை. அதே போல் கண்கள் காண்பது அனைத்தும் மூளையில் பதிவு செய்யப்பட்டாலும் முழுவதையும் நம்மால் மீட்டுக் கொள்ள முடிவதில்லை. இப்படி கண் பார்த்த அனைத்தையும் மூளை தூக்கத்தின் போது மீளாய்வு செய்கிறது.கணினி மொழியில் சொல்வதானால் defragmentation .அப்படி செய்து சிலவற்றை ஆழ் மனதில் சேமிக்கிறது.சிலவற்றை அழித்து விடுகிறது.
சில சமயம் ஒரு படத்தை அல்லது ஒருவரை கண்டால் இவரை/இந்தப் பொருளை எங்கேயே பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது. நம் கண்கள் பார்த்து மூளையில் சேமிக்கப்பட்டவை இவைகள். தெருவில் நண்பரைக் கண்டால் வணக்கம் சொல்கிறோம்,சாலை விளக்கை பார்க்கிறோம்,வண்டி வரும் போது விலகி நிற்கிறோம். இவை நாம் கணகளால் பார்த்து அறிந்து செய்வதாகும். ஆனால் அவற்றை மட்டுமே கண்கள் பார்ப்பதில்லை. கண்களின் லென்ஸ் இல் விழும் காட்சிகள் அனைத்தும் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதனால் தான் சம்பந்தா சம்பந்தமில்லாது கனவுகள் வருகின்றன.ஆழ்மனதில் பதிந்தவை உடனே வராமல் எப்போதாவது கூட வர முடியும்.
கனவுகள் பல வகைப்படும். பொதுவாக ஒருவர் கனவுகளில் ஆழ்ந்து இருக்கும் சமயத்தில் அவரால் கனவுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் சில கனவுகளை நாம் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.அதனுள்ளே நாம் பயணிக்க முடியும். இதை தெளிவான கனவு-(LUCID DREAM) என்கிறார்கள்.
இந்த தெளிவான கனவுகள் நமது உறக்க நிலையையும் கடந்து நமது ஆழ்மனது விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது ஏற்படுவதே ஆகும்.இந்தக் கனவை நாமே பயிற்சி மூலம் உருவாக்க முடியும். கெட்ட கனவுகள் காணும் ஒருவர், தூங்க முன் சில நிமிடங்கள் நல்ல சம்பங்களை உருவாக்கி கணவு காண முடியும். அதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து விடுபட முடியும். இதை ஒரு யோகா பயிற்சி என்கிறது தீபெத்திய யோகம்.
ஆனாலும் உலகில் பல விசயங்கள் நம்பிக்கைகளாகவே இருந்து வருகின்றன. உண்மை என்றோ இல்லை பொய் என்றோ நிரூபிக்கப் படாமல் இருக்கும் பலவற்றில் கனவும் ஒன்றாகும். கடவுள் இருக்கிறாரா இல்லையா,சோதிடம் உண்மையா பொய்யா, இப்படிப் பல. கடவுள் அவதாரம் எடுத்து என்றும் வந்ததில்லை. ஆனாலும் நம்புகிறார்கள். இவையெல்லாம் நம்பிக்கைகள். ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத வரை இவை உண்மை என்றோ பொய் என்றோ சொல்ல முடியாது. நம்பிக்கைகளாக இருந்து விட்டுப் போக வேண்டியவை தான்.
யாருடைய நம்பிக்கையையும் நம்பிக்கை இன்மையையும் கொச்சைப்படுத்தவோ கேலிசெய்யவோ விரும்பவில்லை.அவை ஒவ்வொருவருடைய சுதந்திரம் நம்பிக்கை.நம்புவதோ நம்பாமல் விடுவதோ அவர்களின் விருப்பமாகும்.
நன்றி - இணையம்/oneirology-கனவைப் பற்றி ஆய்வு செய்வது-study of dreams ,திபெத் மொங் பக்கம்.
ஒரு படத்தை ஒரு சில விநாடிகள் காட்டி பின் மறைத்து விட்டுக் கேட்டால் அதில் இருக்கும் எல்லாவற்றையும் நம்மால சொல்ல முடிவதில்லை. அதே போல் கண்கள் காண்பது அனைத்தும் மூளையில் பதிவு செய்யப்பட்டாலும் முழுவதையும் நம்மால் மீட்டுக் கொள்ள முடிவதில்லை. இப்படி கண் பார்த்த அனைத்தையும் மூளை தூக்கத்தின் போது மீளாய்வு செய்கிறது.கணினி மொழியில் சொல்வதானால் defragmentation .அப்படி செய்து சிலவற்றை ஆழ் மனதில் சேமிக்கிறது.சிலவற்றை அழித்து விடுகிறது.
சில சமயம் ஒரு படத்தை அல்லது ஒருவரை கண்டால் இவரை/இந்தப் பொருளை எங்கேயே பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது. நம் கண்கள் பார்த்து மூளையில் சேமிக்கப்பட்டவை இவைகள். தெருவில் நண்பரைக் கண்டால் வணக்கம் சொல்கிறோம்,சாலை விளக்கை பார்க்கிறோம்,வண்டி வரும் போது விலகி நிற்கிறோம். இவை நாம் கணகளால் பார்த்து அறிந்து செய்வதாகும். ஆனால் அவற்றை மட்டுமே கண்கள் பார்ப்பதில்லை. கண்களின் லென்ஸ் இல் விழும் காட்சிகள் அனைத்தும் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதனால் தான் சம்பந்தா சம்பந்தமில்லாது கனவுகள் வருகின்றன.ஆழ்மனதில் பதிந்தவை உடனே வராமல் எப்போதாவது கூட வர முடியும்.
கனவுகள் பல வகைப்படும். பொதுவாக ஒருவர் கனவுகளில் ஆழ்ந்து இருக்கும் சமயத்தில் அவரால் கனவுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் சில கனவுகளை நாம் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.அதனுள்ளே நாம் பயணிக்க முடியும். இதை தெளிவான கனவு-(LUCID DREAM) என்கிறார்கள்.
இந்த தெளிவான கனவுகள் நமது உறக்க நிலையையும் கடந்து நமது ஆழ்மனது விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது ஏற்படுவதே ஆகும்.இந்தக் கனவை நாமே பயிற்சி மூலம் உருவாக்க முடியும். கெட்ட கனவுகள் காணும் ஒருவர், தூங்க முன் சில நிமிடங்கள் நல்ல சம்பங்களை உருவாக்கி கணவு காண முடியும். அதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து விடுபட முடியும். இதை ஒரு யோகா பயிற்சி என்கிறது தீபெத்திய யோகம்.
ஆனாலும் உலகில் பல விசயங்கள் நம்பிக்கைகளாகவே இருந்து வருகின்றன. உண்மை என்றோ இல்லை பொய் என்றோ நிரூபிக்கப் படாமல் இருக்கும் பலவற்றில் கனவும் ஒன்றாகும். கடவுள் இருக்கிறாரா இல்லையா,சோதிடம் உண்மையா பொய்யா, இப்படிப் பல. கடவுள் அவதாரம் எடுத்து என்றும் வந்ததில்லை. ஆனாலும் நம்புகிறார்கள். இவையெல்லாம் நம்பிக்கைகள். ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத வரை இவை உண்மை என்றோ பொய் என்றோ சொல்ல முடியாது. நம்பிக்கைகளாக இருந்து விட்டுப் போக வேண்டியவை தான்.
யாருடைய நம்பிக்கையையும் நம்பிக்கை இன்மையையும் கொச்சைப்படுத்தவோ கேலிசெய்யவோ விரும்பவில்லை.அவை ஒவ்வொருவருடைய சுதந்திரம் நம்பிக்கை.நம்புவதோ நம்பாமல் விடுவதோ அவர்களின் விருப்பமாகும்.
நன்றி - இணையம்/oneirology-கனவைப் பற்றி ஆய்வு செய்வது-study of dreams ,திபெத் மொங் பக்கம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அதிகாலை காணும் கனவுக்கு உடன் பலனுண்டு என்று சொல்கிறார்கள்.>>>>>>>>>>>
கனவுகளில் பாம்புகள் வருகிறதா; அதன் பலன்கள் என்ன?
சண்டையிடும் பாம்புகள் கண்டால் உண்டாகும் பலன்கள்
பல நேரங்களில் பாம்புகள் கனவில் சண்டையிடுவதையோ அல்லது கீரியும் பாம்பும் சண்டையிடுவதையோ பார்க்கிறோம். அப்படியானால், நீங்கள் நீதிமன்ற வழக்கு -நீதிமன்ற விவகாரத்தில் சிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். சில நேரங்களில் கனவில் வெள்ளை நிற பாம்பு தோன்றும். இந்த வகை பாம்பைப் பார்த்தால், விரைவில் நல்ல செய்தி உங்களை வந்து சேரலாம் என அர்த்தம். மேலும் பண வரவையும் இது குறிக்கிறது
கனவில் பாம்பு கடித்தால் ஏற்படும் பலன்கள்
சில நேரங்களில் உங்கள் கனவில் பாம்பு உங்களைக் கடிக்கலாம். அத்தகைய கனவில் பலனில் கூறப்பட்டுள்ளது என்ன்வென்றால், நீங்கள் விரைவில் சில தீவிர நோய்களால் பாதிக்கப்படுவீர்கள் என்பதற்கான அறிகுறி அது என கூறப்படுகிறது. மறுபுறம், உங்கள் கனவில் பாம்பின் பற்களைக் கண்டால், உங்கள் நெருங்கிய அல்லது நலம் விரும்பிகள் உங்களை ஏமாற்றப் போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கனவில் பாம்பு துரத்துதல்
கனவில் பாம்பு உங்களைத் துரத்துவதைப் பார்க்கிறீர்கள் என்றால், இதன் பொருள் நீங்கள் நிஜ வாழ்க்கையில் எதையோ பார்த்து பயப்படுகிறீர்கள், அல்லது எதையாவது மறைக்கிறீர்கள் என அர்த்தம். உங்கள் கனவில் ஒரு பாம்பு கொல்லப்படுவதையோ அல்லது இறந்த பாம்பை பார்த்தாலோ, உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பதற்கான அறிகுறியாகும்.
கனவில் பறக்கும் பாம்புகளைப் பார்ப்பதன் பலன்
இரவில் தூங்கும் போது சிலர் பறக்கும் பாம்பை பார்க்கக் கூடும். அதன் பலன் உங்கள் வாழ்க்கையில் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் நடக்கப்போகிறது என்பதை இது காட்டுகிறது. மறுபுறம், பல பாம்புகளால் சூழப்பட்டிருந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக வெளியே வருவதைப் போல் கனவில் பார்த்தால், நீங்கள் ஒரு பெரிய நெருக்கடியில் இருந்து விடுபடுகிறீர்கள் என்று அர்த்தம்.
கனவுகளில் பாம்புகளை அடிக்கடி பார்ப்பதன் பலன்
உங்கள் கனவில் அடிக்கடி பாம்புகள் காணப்பட்டால், அது கால் சர்ப் தோஷத்தின் அறிகுறி என கூறப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கலாம். ஜாதகத்தில் இந்த வகை கால் சர்ப்ப தோஷம் இருந்தால், அதன் பரிகாரத்திற்காக நாம் உடனடியாக ஒரு சிறந்த ஜோதிடரைத் தொடர்பு கொள்ள வேண்டும். மந்திரங்கள் மூலம் பரிகாரங்களை செய்வதன் மூலம் இந்த குறைபாடு நீக்கப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 22 of 23 • 1 ... 12 ... 21, 22, 23
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 23
|
|